Skip to content

August 2023

கரூரில் மராத்தான் போட்டியில் 250 மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு…

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் இணைந்து பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களின் வாயிலாக எச்.ஐ.வி/எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தேசிய/மாநில/மாவட்ட அளவில்… Read More »கரூரில் மராத்தான் போட்டியில் 250 மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு…

அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பது வருத்தமளிக்கிறது…. கரூரில் சீமான் பேட்டி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  கரூரில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுக அமைச்சர்கள் 6 பேர் மீது வழக்கு உள்ளது. இதுவரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை என்ன நடவடிக்கை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பது வருத்தமளிக்கிறது…. கரூரில் சீமான் பேட்டி

என்டிஆர் நூற்றாண்டு விழா… 100 ரூபாய் நாணயம் வெளியிட்டார் ஜனாதிபதி

ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமாராவ் (என்.டி.ஆர்.), சினிமாவிலும் கொடி கட்டிப்பறந்தவர். இவரது பிறந்தநாள் நூற்றாண்டு இந்த ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி என்.டி.ஆரை கவுரவிக்கும் வகையில், அவரது நினைவாக 100 ரூபாய்  நாணயம் வெளியிட… Read More »என்டிஆர் நூற்றாண்டு விழா… 100 ரூபாய் நாணயம் வெளியிட்டார் ஜனாதிபதி

ஓணம் பண்டிகை…. தமிழக முதல்வர் ஸ்டாலின் மலையாளத்தில் வாழ்த்து

  • by Authour

கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை.தமிழ் புத்தாண்டின் முதல் மாதமாக சித்திரை மாதம் கொண்டாடப்படுவது போலவே, கேரளாவில் சிங்கம் என்ற பெயரில் ஆவணி மாதம்தான், மலையாள ஆண்டின் முதல் மாதமாக கொண்டாடப்பட்டு… Read More »ஓணம் பண்டிகை…. தமிழக முதல்வர் ஸ்டாலின் மலையாளத்தில் வாழ்த்து

இன்றைய ராசிபலன்…(29.08.2023)…

செவ்வாய்கிழமை: மேஷம் இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் புதிய மாற்றம் ஏற்படும். ரிஷபம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் வேலைபளு சற்று குறையும். மிதுனம் இன்று நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கடகம் இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் -சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். சிம்மம் இன்று உத்தியோகத்தில் உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் கைக்கு வந்து சேரும். கன்னி இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகலாம். வியாபார ரீதியாக எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உடன் பிறப்பிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். துலாம் இன்று நீங்கள் குடும்பத்தினரை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விருச்சிகம் இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். தெய்வீக வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். தனுசு இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படும். வீட்டில் ஒற்றுமை குறையலாம். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். கடன்கள் ஓரளவு குறையும். மகரம் இன்று உறவினர்களால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். கும்பம் இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். வரவுக்கேற்ற செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். மீனம் இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீனகரமான பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உங்கள் முயற்சிகளுக்கு உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் குண்டாசில் கைது…திருச்சி கமிஷனர் எச்சரிக்கை…

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையிலும், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், பெண்களை வைத்து விபச்சாரம் செய்யும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர… Read More »பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் குண்டாசில் கைது…திருச்சி கமிஷனர் எச்சரிக்கை…

யாசகம் எடுத்த 7 சிறுமிகள் மீட்பு…நரிக்குறவர் இன மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள பூக்கொல்லைப் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன சிறுமிகள் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் யாசகம் எடுத்ததாக 7 சிறுமிகளை் குழந்தைகள் நல அமைப்பு… Read More »யாசகம் எடுத்த 7 சிறுமிகள் மீட்பு…நரிக்குறவர் இன மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி.

பெரம்பலூரில் பயனாளிகளுக்கு ரூ.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் உதயநிதி…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வருகை புரிந்தார். அதன்படி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில்… Read More »பெரம்பலூரில் பயனாளிகளுக்கு ரூ.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் உதயநிதி…

கர்நாடகா 5,000 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை…

  • by Authour

கடந்த 4 மாதங்களாக கர்நாடக அரசு உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை கொடுக்கவில்லை. கடந்த 4 மாதங்களில் மட்டும் 40 டிஎம்சி அளவில் தண்ணீர் திறந்துவிட வேண்டியுள்ளது. இந்நிலையில் இன்று காவிரி… Read More »கர்நாடகா 5,000 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை…

ஆதித்யா விண்கலம் செப். 2ல் விண்ணில் பாய்கிறது… இஸ்ரோ அறிவிப்பு…

  • by Authour

இஸ்ரோவின் நிலவு திட்டமான சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வுப் பணியை மேற்கொண்டுள்ள நிலையில், அடுத்த கனவுத் திட்டமான சூரிய திட்டத்தை செயல்படுத்தும் பணியில் இஸ்ரோ முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள… Read More »ஆதித்யா விண்கலம் செப். 2ல் விண்ணில் பாய்கிறது… இஸ்ரோ அறிவிப்பு…

error: Content is protected !!