Skip to content

August 2023

லாலு குடும்ப சொத்துக்கள் முடக்கம்…. அமலாக்கத்துறை நடவடிக்கை

பீகார் முன்னாள் முதல்-மந்திரி, ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ். இவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் அரசில் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது ரெயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் ‘குரூப் டி’ பணிகளில்… Read More »லாலு குடும்ப சொத்துக்கள் முடக்கம்…. அமலாக்கத்துறை நடவடிக்கை

சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு…. 21 மீனவ கிராம மீனவர்கள் நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மீனவ கிராமம் அருகே கடலில் நேற்று தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்ததாக மீன்களை ஏற்றி வந்த பைபர் படகையும், படகில் இருந்த சந்திரபாடி மீனவர்கள் மூன்று… Read More »சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு…. 21 மீனவ கிராம மீனவர்கள் நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்….

பராமரிப்பு பணி… திருச்சியில் இன்று பெரும்பாலான ரயில்கள் ரத்து

  • by Authour

  திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் முக்கியமான ரெயில்கள் வந்து செல்லும் போது ரெயில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டு ரெயில்களை சீராக இயக்குவதற்கு ஏதுவாக… Read More »பராமரிப்பு பணி… திருச்சியில் இன்று பெரும்பாலான ரயில்கள் ரத்து

நரிக்குறவர் இன பெண்ணுக்கு மர்ம கட்டி…. அரசு உதவிட கண்ணீர் மல்க கோரிக்கை….

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி தேவராயநேரி நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் நாகராஜ். மணிகள், பாசி மாலைகளை விற்று அன்றாடம் அதில் கிடைக்கக்கூடிய வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். இவரது மனைவி… Read More »நரிக்குறவர் இன பெண்ணுக்கு மர்ம கட்டி…. அரசு உதவிட கண்ணீர் மல்க கோரிக்கை….

பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ கதிரவன்…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச விலையில்லா மிதிவண்டியை வழங்கிய எம்எல்ஏ கதிரவன். 2022- 23 ஆம் ஆண்டு பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா இலவச… Read More »பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ கதிரவன்…

திருச்சி அருகே டூவீலர் மோதி விவசாயி பலி… போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி அருகே உள்ள மால்வாய் மேலத் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாமலை(58). விவசாயியான இவர் மால்வாயில் இருந்து கல்லக்குடி சாலையில் தனது மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அதேபோல், சரடமங்கலம்… Read More »திருச்சி அருகே டூவீலர் மோதி விவசாயி பலி… போலீஸ் விசாரணை

குப்பை கிடங்கில் பயங்கர தீ…..கட்டுக்குள் கொண்டுவர போராடும் தீயணைப்பு வீரர்கள்…

கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு அரசு காலனி பகுதியில் அமைந்துள்ளது. மலை போல் குவிந்து கிடக்கும் இந்த குப்பை மேட்டில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.… Read More »குப்பை கிடங்கில் பயங்கர தீ…..கட்டுக்குள் கொண்டுவர போராடும் தீயணைப்பு வீரர்கள்…

நாயாக மாறிய மனிதன்…. ஜப்பானில் அதிசயம் ….. வீடியோ வைரல்

  • by Authour

நன்றி உள்ள ஜீவன், காவலுக்கு கெட்டிக்காரன் என்றெல்லாம் பாராட்டப்படுகிறது நாய். அதற்காக  ஜன்பானை சேர்ந்த ஒரு மனிதன் நாயாகவே தன்னை மாற்றிக்கொண்டுவிட்டார்.  இந்த மனித உடலே எனக்கு வேண்டாம். நன்றிகெட்ட மனிதர்களை விட நாய்கள்… Read More »நாயாக மாறிய மனிதன்…. ஜப்பானில் அதிசயம் ….. வீடியோ வைரல்

திருச்சி ஏர்போட்டில் நூதன முறையில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது பயணி ஒருவர் தனது சூட்கேசில் உள்ள… Read More »திருச்சி ஏர்போட்டில் நூதன முறையில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

மும்பை அருகே…….கிரேன் சரிந்து விழுந்து 15 தொழிலாளர்கள் பலி

மராட்டிய மாநிலத்தில் மும்பை – நாக்பூரை இணைக்கும் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையின் 3ம் கட்டப்பணிகள் தானே மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. தானே மாவட்டத்தின் ஷகல்பூர் தாலுகா சர்லம்பி கிராமத்தில்… Read More »மும்பை அருகே…….கிரேன் சரிந்து விழுந்து 15 தொழிலாளர்கள் பலி

error: Content is protected !!