Skip to content

August 2023

மும்பை கிரேன் விபத்தில் 2 தமிழர்கள் உள்பட 17 பேர் பலி

  • by Authour

மராட்டிய மாநிலம் மும்பை – நாக்பூரை இணைக்கும் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையின் 3ம் கட்டப்பணிகள் தானே மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.   தானே மாவட்டத்தின் ஷகல்பூர் தாலுகா சர்லம்பி கிராமத்தில்… Read More »மும்பை கிரேன் விபத்தில் 2 தமிழர்கள் உள்பட 17 பேர் பலி

கொடநாடு குற்றவாளிகளை கைது செய்… தேனியில் ஓபிஎஸ், டிடிவி ஆர்ப்பாட்டம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரபடுத்த வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்து இன்று தமிழ்நாடு முழுவதும்  கண்டன ஆர்ப்பாட்டம்  நடத்தியது.  தேனியில் … Read More »கொடநாடு குற்றவாளிகளை கைது செய்… தேனியில் ஓபிஎஸ், டிடிவி ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பெரியவளையம் கிராமம் மேலத் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன். பெரியவளையம் அரிசி குடோனில் மூட்டை தூக்கும் தொழிலாளியான இவர் பெரியவளையம் திருச்சி டு சிதம்பரம் பைபாஸ் சாலையில் வயல்வெளிக்கு சென்று… Read More »ஜெயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி…

நாகை, கடலூர், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

  • by Authour

தமிழ்நாட்டில் இன்று காலை  பரவலாக மேகமூட்டம் காணப்பட்டது.  சென்னை,நாகை, கடலூர், புதுச்சேரி பகுதிகளில் கடல் சீற்றத்துடன் இருந்தது. கடலில் பலத்த காற்று வீச வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை… Read More »நாகை, கடலூர், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

சென்னையில் என்கவுன்டர் செய்யப்பட்ட 2 ரவுடிகள்….பயங்கர பின்னணி தகவல்கள்

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே காரணை புதுச்சேரி அருங்கல் பகுதியில் இன்று அதிகாலை போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த காரை நிறுத்த போலீசார் முற்பட்டனர். ஆனால், அந்த கார் நிற்காமல் போலீஸ்… Read More »சென்னையில் என்கவுன்டர் செய்யப்பட்ட 2 ரவுடிகள்….பயங்கர பின்னணி தகவல்கள்

கோவையில் 11 வயது சிறுவன் குக்குட் ஆசனத்தில் நீண்ட நேரம் நின்று கின்னஸ் சாதனை…

  • by Authour

கோவை கணபதியை சேர்ந்த மருத்துவர் மஜீத்,நஜாத் தம்பதியரின் மகன் ரெஹான்.ஆறாம் வகுப்பு படித்து வரும் ரெஹான் தனது நான்கு வயது முதலே அவரது வீட்டின் அருகே உள்ள ஓசோன் யோகா மையத்தி்ல் யோகா கற்று… Read More »கோவையில் 11 வயது சிறுவன் குக்குட் ஆசனத்தில் நீண்ட நேரம் நின்று கின்னஸ் சாதனை…

கிலோ ரூ.60க்கு தக்காளி விற்பனை…ரேஷன் கடைகளில் மக்கள் நீண்ட வரிசை

  • by Authour

சென்னை தலைமைச்செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நேற்று தக்காளி விலையேற்றம் தொடர்பாக கூட்டுறவுத்துறையின் உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். கூட்டம் முடிந்ததும் அமைச்சர் பெரியகருப்பன் அளித்த பேட்டியில் கூறியதாவது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி,… Read More »கிலோ ரூ.60க்கு தக்காளி விற்பனை…ரேஷன் கடைகளில் மக்கள் நீண்ட வரிசை

திருச்சி அருகே ஒட்டகத்தை வைத்து யாசகம் பெற்ற நபர்… பரபரப்பு..

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரில் ஒரு ஒட்டகத்தை வைத்துக் கொண்டு ஒருவர் வலம் வந்து கொண்டிருந்தார். பின்னர் அந்த ஒட்டகத்தை கடைகள் மற்றும் வீடுகளுக்கு அழைத்துச் சென்று யாசகம் பெற்றுக் கொண்டிருந்தார். சுட்டெரித்த வெயிலில்… Read More »திருச்சி அருகே ஒட்டகத்தை வைத்து யாசகம் பெற்ற நபர்… பரபரப்பு..

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு  63.86 அடி. அணைக்கு நீர்வரத்து  வினாடிக்கு 879 கனஅடி . அணையில் இருந்து பாசனத்திற்கு வினாடிக்கு 14,004 கனஅடி திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு… Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

புதுகையில் தூர்வாரும் பணியை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்கம் ஊராட்சி ஒன்றியம். குளமங்கலம்  ஊராட்சியில், கழுமங்கலம் பெரியக்குளம் ரூ.52.78 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியினை , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று துவக்கி வைத்தார். உடன்… Read More »புதுகையில் தூர்வாரும் பணியை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்…

error: Content is protected !!