Skip to content

August 2023

திருப்பதி கோயிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள்

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற இருக்கிறது.. செப்டம்பர் மாதம் 18-ந் தேதியிலிருந்து 26-ந் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம், அக்டோபர் மாதம் 15-ந் தேதியிலிருந்து 23-ந் தேதி… Read More »திருப்பதி கோயிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள்

நாட்றாங்கால் நடவு பணியை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்..

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், சனமங்கலம் ஊராட்சியில் 1 கோடி மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டத்திற்கு நாட்றாங்கால் நடவு செய்து பராமரிக்கும் பணியை மாவட்ட  கலெக்டர் மா.பிரதீப்… Read More »நாட்றாங்கால் நடவு பணியை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்..

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்து…. நீதிவிசாரணை நடத்த அதிகாரி நியமனம்

  • by Authour

கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் கடந்த 29-ந் தேதி காலை பட்டாசு குடோனில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 9 பேர் பலியானார்கள். 15-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை… Read More »கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்து…. நீதிவிசாரணை நடத்த அதிகாரி நியமனம்

திலகர் விருது பெற்றார் பிரதமர் மோடி…. சரத்பவாருர் பங்கேற்றதால் இந்தியா அதிருப்தி

  • by Authour

திலக் சமர்க் மந்திர் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் திலகரின் நினைவு நாளான (ஆகஸ்ட் 1-ந் தேதி) லோக்மான்ய திலக் தேசிய விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், 41-வது திலகர் தேசிய விருது வழங்கும் விழா… Read More »திலகர் விருது பெற்றார் பிரதமர் மோடி…. சரத்பவாருர் பங்கேற்றதால் இந்தியா அதிருப்தி

டில்லி…….காய்கறி மார்க்கெட்டில் ராகுல் திடீர் விசிட்

  • by Authour

ராகுல் காந்தி தனது சமூக வலைதள பக்கத்தில் கடந்த மாத் 29-ந் தேதி டில்லி ஆசாத்பூர் சந்தையில் கண்ணீர் மல்க பேசிய காய்கறி வியாபாரி ஒருவரின் வீடியோவை பகிர்ந்தார்.  அதில் ராமேஷ்வர் என்ற காய்கறி… Read More »டில்லி…….காய்கறி மார்க்கெட்டில் ராகுல் திடீர் விசிட்

இழிவான பேச்சு….. சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்…ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

  • by Authour

சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நாம் தமிழர்  கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகளாய் மாறிவிட்டதாக  கூறினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் இது தொடர்பாக மனிதநேய மக்கள்… Read More »இழிவான பேச்சு….. சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்…ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

பாபநாசத்தில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி….

  • by Authour

லயன்ஸ் கிளப், பாபநாசம், அன்னை ஸ்ரீ சாரதா மகளிர் மன்றம், பண்டாரவாடை அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் இணைந்து உலக தாய்ப் பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  லயன்ஸ் கிளப் தலைவர்… Read More »பாபநாசத்தில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி….

கருணாநிதி நினைவு தினம்… சென்னையில் 7ம் தேதி அமைதி பேரணி

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம் வரும் 7ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி வரும் 7ம் தேதி சென்னையில் திமுக சார்பில்  அமைதிப்பேரணி நடக்கிறது. ஓமந்தூரார் அரசு  மருத்துவமனை வளாகத்தில் உள்ள… Read More »கருணாநிதி நினைவு தினம்… சென்னையில் 7ம் தேதி அமைதி பேரணி

ரூ.10 கோடி நிவாரண பொருட்கள்….. மணிப்பூர் முதல்வருக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்

  • by Authour

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மணிப்பூரில் தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிடும் வகையில் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்திட ஒப்புதல் வழங்கிட கோரி மணிப்பூர்… Read More »ரூ.10 கோடி நிவாரண பொருட்கள்….. மணிப்பூர் முதல்வருக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்

நம்பிக்கையில்லா தீர்மானம்…..மக்களவையில் 8ம் தேதி விவாதம்

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தெய் இன மக்களுக்கும் குகி இன மக்களுக்கும் இடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட மோதல் மிகப்பெரிய கலவரமாக வெடித்தது. மே 4-ந்தேதி குகி இனத்தை சேர்ந்த 2 பழங்குடியின பெண்கள்… Read More »நம்பிக்கையில்லா தீர்மானம்…..மக்களவையில் 8ம் தேதி விவாதம்

error: Content is protected !!