Skip to content

August 2023

சரியான நேரத்தில் கோல் அடிக்காத E.D.. அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் வக்கீல் வாதம்…

  • by Authour

அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி  மேகலா தரப்பில் தொடரப்பட்ட ஆட்கொணர்வு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.… Read More »சரியான நேரத்தில் கோல் அடிக்காத E.D.. அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் வக்கீல் வாதம்…

பெரம்பலூர் அருகே பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் மணி மண்டப கும்பாபிஷேகம்…

பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராஜகுமாரசுவாமிகள் மணிமண்டபம் கும்பாபிஷேகம் மற்றும் குருபூஜை விழா இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதற்கான சிறப்பு பூஜைகள் காலை முதல் நடைபெற்றது. இதில்… Read More »பெரம்பலூர் அருகே பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் மணி மண்டப கும்பாபிஷேகம்…

தஞ்சை அருகே குழந்தையுடன் சென்ற மகளை காணவில்லை … தாய் போலீசில் புகார்….

  • by Authour

தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி வீரலட்சுமி. இவர்களின் மகள் திவ்யபாரதி (24). அவரது கணவர் செல்வம். இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக திவ்யபாரதி தனது தாய் வீட்டுக்கு… Read More »தஞ்சை அருகே குழந்தையுடன் சென்ற மகளை காணவில்லை … தாய் போலீசில் புகார்….

துருக்கியில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி… 23 பேர் காயம்….

துருக்கியில் கிழக்கு கார்ஸ் மாகாணத்தின் எர்சுரம்-கார்ஸ் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அங்குள்ள காராகுட் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது பஸ்… Read More »துருக்கியில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி… 23 பேர் காயம்….

மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு இல்லை…. உச்சநீதிமன்றம் அதிருப்தி

  • by Authour

மணிப்பூர் பெண்கள் பலாத்காரம், ஆடைகள் இன்றி இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது மணிப்பூர் அரசுக்கு கோர்ட்டு சரமாரி கேள்விகளை எழுப்பியது. மேலும் மணிப்பூர்… Read More »மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு இல்லை…. உச்சநீதிமன்றம் அதிருப்தி

தஞ்சையில் டூரிஸ்ட் வேனை திருடி சென்ற வாலிபர்… போலீசார் வலைவீச்சு…

தஞ்சையில் டூரிஸ்ட் வேனை திருடி சென்ற வாலிபர்…  தஞ்சை அருகே நீலகிரி அருள்பிரகாசம் நகரை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் தமிழ்ச்செல்வன் (43). தனது டூரிஸ்ட் வேன் மருத்துவக் கல்லூரி சாலை நாலாவது கேட்… Read More »தஞ்சையில் டூரிஸ்ட் வேனை திருடி சென்ற வாலிபர்… போலீசார் வலைவீச்சு…

சீமானுக்கு……நடிகர் ராஜ்கிரண் எச்சரிக்கை….. விளைவுகள் மோசமாய் இருக்கும்

இஸ்லாமியரான நடிகர் ராஜ்கிரண் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும், அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தங்களால் முடிந்த உதவிகளை பிற சமுதாயத்தினருக்கும்… Read More »சீமானுக்கு……நடிகர் ராஜ்கிரண் எச்சரிக்கை….. விளைவுகள் மோசமாய் இருக்கும்

5 ஆண்டுகளாக காய்கனிகளை மட்டும் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு …

  • by Authour

ரஷியாவை சேர்ந்த பெண் ஹனா சம்சனோவா (வயது 39). இவர் பச்சை காய்கனிகளை மட்டும் சாப்பிட்டு வந்தார். ‘வீஹன்’ (பச்சை காய்கனிகளை சாப்பிடும் நபர்) பிரபலமான இவர் கடந்த 5 ஆண்டுகளாக பழங்கள், காய்களை… Read More »5 ஆண்டுகளாக காய்கனிகளை மட்டும் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு …

பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அரவக்குறிச்சி எம்எல்ஏ…

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சிக்குட்பட்ட சின்னதாராபுரம், எலவனூர், தும்பிவாடி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில்… Read More »பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அரவக்குறிச்சி எம்எல்ஏ…

உடலில் கருப்பு சாயம் பூசி அமமுக-அதிமுக ஓபிஎஸ் அணியினர் ஆர்பாட்டம்…

  • by Authour

கோவை, செஞ்சிலுவை சங்கம் அருகே வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக அமமுக -அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் கொடநாடு கொலை,கொள்ளை வழக்கை துரிதமாக நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இரு அமைப்புகளை சேர்ந்த… Read More »உடலில் கருப்பு சாயம் பூசி அமமுக-அதிமுக ஓபிஎஸ் அணியினர் ஆர்பாட்டம்…

error: Content is protected !!