Skip to content

August 2023

கும்பகோணம் அருகே சில்லறை வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் தாராசுரம் நேரு அண்ணா காய்கறிச் சந்தையில் ஒப்பந்த முறைகேடுகளைக் கண்டித்தும், சில்லறை வியாபாரிகளிடம் மாநகராட்சி நிா்வாகமே நேரடியாக வாடகை வசூலிக்கக் கோரியும் கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் ஏஐடியுசி சாா்ந்த… Read More »கும்பகோணம் அருகே சில்லறை வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்…

நாளை ஆடிப்பெருக்கு விழா…அம்மாமண்டபத்தில் சிறப்பு ஏற்பாடுகள்

  • by Authour

ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப்பெருக்கு என  தமிழக மக்கள் கொண்டாடுகிறார்கள்.  நாளை  ஆடிப்பெருக்கு என்பதால்  காலையிலேயே   குடும்பம் குடும்பமாக மக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று காவிரி அன்னையை வழிபடுவார்கள்.  புதுமணத்தம்பதிகள், தங்கள் திருமணத்தின்போது… Read More »நாளை ஆடிப்பெருக்கு விழா…அம்மாமண்டபத்தில் சிறப்பு ஏற்பாடுகள்

சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு…. விசை படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைப்பு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மீனவ கிராமம் அருகே கடலில் நேற்று முன்தினம் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்ததாக மீன்களை ஏற்றி வந்த பைபர் படகையும், படகில் இருந்த சந்திரபாடி மீனவர்கள்… Read More »சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு…. விசை படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைப்பு…

தஞ்சை அருகே ரத்ததான முகாம்…

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலம் நடுப்பண்ணை சதன்குமார் மூப்பனார் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் அவரது பங்களாவில் நடைபெற்றது. தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை ரத்த வங்கியும், சரண்குமார்… Read More »தஞ்சை அருகே ரத்ததான முகாம்…

திருச்சியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை…..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நெருஞ்சலக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் 27 வயதான அன்பரசி. இவர் பிசியோதெரபி படித்துவிட்டு திருச்சியில் உள்ள தனியார் பிசியோதெரபி மையத்தில் வேலை செய்து வருகிறார்.… Read More »திருச்சியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை…..

திருச்சி ஏர்போட்டில் ரூ.71.72 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில் கோலம்பூரிலிருந்து வந்த 2 பயணிகளில் மலக்குடலில் மறைத்து கடத்திவரப்பட்ட பேஸ்ட் போன்ற 5… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.71.72 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

6வது நாளாக தூக்கு மாட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள்…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 6 – வது நாளாக தூக்கு மாட்டிக்கொண்டு அரை நிர்வாண… Read More »6வது நாளாக தூக்கு மாட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள்…

கேரள வனப்பகுதியில் …….தும்பிக்கை இல்லா குட்டி யானை….

  • by Authour

மனித வாழக்கைக்கு நம்பிக்கையும், யானைகளுக்கு தும்பிக்கையும் அவசியம். ஆனால் கேரள மாநிலத்தில் ஒரு யானை தும்பிக்கை இல்லாமல்  போராட்டத்துடன் வாழ்ந்து வருகிறது.  கேரள மாநிலம் அதிரப்பள்ளி ஏழாட்டுமுகம் வனப்பகுதியில் 4 வயது மதிக்கத்தக்க குட்டியானை… Read More »கேரள வனப்பகுதியில் …….தும்பிக்கை இல்லா குட்டி யானை….

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கு… உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கிய சட்டம் 370-ஐ மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீரை இரண்டாக பிரித்து ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன்… Read More »காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கு… உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு… திருச்சி போலீஸ் விசாரணை..

  • by Authour

திருச்சி, நவலூர் குட்டப்பட்டு வடக்கு மேடு பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவர் திருச்சியில் ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று பணி முடிந்து சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ‌ நவலூர் குட்டப்பட்டு… Read More »சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு… திருச்சி போலீஸ் விசாரணை..

error: Content is protected !!