Skip to content

August 2023

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 8வது பிளாட்பாரம் திறப்பு

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தின் வழியாக தினமும் 25க்கும் மேற்பட்ட  ரயில்கள் இயக்கப்படுகிறது. பல்லாயிரகணக்கான மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள்.  இதனால் இரவும், பகலும் இங்கு  பயணிகள் கூட்டம்  வந்து சென்று கொண்டே இருக்கும். … Read More »திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 8வது பிளாட்பாரம் திறப்பு

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறை காவலர்களுக்கான 7 மாத பயிற்சி துவக்கம்..

  • by Authour

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள பயிற்சி மையத்தில் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சிறை காவலர்களுக்கு 7 மாத அடிப்படை பயிற்சியை சிறைகள் மற்றும் சீர்திருத்த… Read More »திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறை காவலர்களுக்கான 7 மாத பயிற்சி துவக்கம்..

பௌ்ளிக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

தமிழ்நாடு முதலமைச்சர்  ஸ்டாலின்  இன்று (2.08.2023) தலைமைச் செயலகத்தில், வனத்துறை சார்பில் நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் காவடியாக (யானை பராமரிப்பாளர்) நியமிக்கப்பட்டுள்ள  வி. பெள்ளிக்கு  பணி நியமன ஆணையினை… Read More »பௌ்ளிக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

ராமநாதபுரத்தில் 17ம் தேதி, பிஎல்ஏ2 பயிற்சி பாசறை கூட்டம்

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 22.3.2023 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் “முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கழகத்தில் ஒரு கோடி… Read More »ராமநாதபுரத்தில் 17ம் தேதி, பிஎல்ஏ2 பயிற்சி பாசறை கூட்டம்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 2001-2006 அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமான ரூ.4 கோடியே 90 லட்சம் சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த சொத்துக்குவிப்பு வழக்கைத்… Read More »அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு

புதுகையில் தமிழக அரசின் தக்காளி விற்பனை…. கலெக்டர் துவக்கி வைத்தார்..

புதுக்கோட்டை நகராட்சி, நிஜாம் காலனி அர்பன் அங்காடி எண். 25ல் மின்னணு பரிமாற்றம் மூலம் பரிவர்த்தனையினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று துவக்கி வைத்தார். மேலும் தமிழக அரசின் மலிவு விலை தக்காளி… Read More »புதுகையில் தமிழக அரசின் தக்காளி விற்பனை…. கலெக்டர் துவக்கி வைத்தார்..

கிரேன் விபத்தில் இறந்த இன்ஜினீயர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மராட்டிய மாநிலம் தானேயில் விரைவுச்சாலை திட்டத்துக்கான பாலம் கட்டுமான பணியின்போது ராட்சத கிரேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர் என்றும் அவர்களில் இருவர் கிருஷ்ணகிரி… Read More »கிரேன் விபத்தில் இறந்த இன்ஜினீயர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு

திருச்சியில் சாலை விபத்தில் போக்குவரத்து காவலர் உயிரிழப்பு…. உடலுக்கு மரியாதை…

  • by Authour

போக்குவரத்து தலைமை காவலர் ஸ்ரீதர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் இருந்த போது திருச்சி, மன்னார்புரத்தில் சாலை விபத்து ஏற்பட்டது. திருச்சியில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார் . இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி… Read More »திருச்சியில் சாலை விபத்தில் போக்குவரத்து காவலர் உயிரிழப்பு…. உடலுக்கு மரியாதை…

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில்…..மாற்றுத்திறனாளி வண்டியில் சென்ற பைல்கள்

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் கூட்ட அரங்கில்  மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும்,  சக்கர நாற்காலிகள் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கும்.  மாற்றுத்திறனாளிகள் வந்தால் அவர்கள் பயன்படுத்துவதற்காக இந்த  சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டு உள்ளது. ஆனால்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்தில்…..மாற்றுத்திறனாளி வண்டியில் சென்ற பைல்கள்

அமைச்சர் செந்தில் பாலாஜியை கஷ்டடிக்கு அனுமதிக்க வேண்டும்….உச்சநீதிமன்றத்தில் வாதம்

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி  கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஏறத்தாழ 18 மணி நேரம் அமலாக்கத்துறையினர் அவரை  டார்ச்சர் செய்ததால், அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.  உடனடியாக அவர் மருத்துவமனையில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை கஷ்டடிக்கு அனுமதிக்க வேண்டும்….உச்சநீதிமன்றத்தில் வாதம்

error: Content is protected !!