Skip to content

August 2023

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி…. சென்னையில் இன்று தொடக்கம்

  • by Authour

ஆக்கி இந்தியா, தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது.… Read More »ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி…. சென்னையில் இன்று தொடக்கம்

இன்றைய ராசிபலன்… (03.08.2023)….

மேஷம் இன்று உங்களுக்கு பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ரிஷபம் இன்று உங்களுக்கு குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியாக இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். மிதுனம் இன்று நீங்கள் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். ஆரோக்கியத்திற்காக சிறு சிறு செலவுகள் செய்ய நேரிடும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நிதானமாக செயல்படுவது நல்லது. கடகம் இன்று நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் நிதானம் தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. முடிந்த வரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். சிம்மம் இன்று உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் வெளிநாடு மூலம் நல்ல செய்தி கிடைக்கும். நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். கன்னி இன்று நீங்கள் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். துலாம் இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய நேரிடும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வழக்கு விஷயங்களில் சிறு இடையூறுக்குப் பின் சாதகமான பலன்கள் கிட்டும். விருச்சிகம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறுவதில் சில இடையூறுகள் ஏற்படலாம். பணவரவு சற்று சுமாராகத் தான் இருக்கும். வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. வேலையில் அதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். தனுசு இன்று உங்களுக்கு உறவினர்கள் வழியில் சுப செய்தி வந்து சேரும். உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். புதிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள். வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழில் புரிவோர்க்கு வெளியூர் தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிட்டும். மகரம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவ குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. பணவரவு சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். அரசு துறை சார்ந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். தேவைகள் பூர்த்தியாகும். கும்பம் இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். மீனம் இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். அலட்சிய போக்கால் எதிர்பாராத வீண் பிரச்சினைகள் ஏற் படலாம். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் சந்திப்பால் அனுகூலப் பலன்கள் கிட்டும்.

மின்வாரியத்துக்கு வழங்கப்பட்ட ரூ.4 கோடியை திரும்ப பெற்றது மத்திய அரசு..

  • by Authour

நாடு முழுவதும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக குறைந்த அளவு மின்சாரத்தில் இயங்கும் எல்இடி பல்ப், டியூப்லைட் உள்ளிட்ட மின்சாதனங்களை பயன்படுத்துமாறு மக்களை மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.  மேலும், இப்பணிகளை மருத்துவமனைகளில் மேற்கொள்ளும் போது… Read More »மின்வாரியத்துக்கு வழங்கப்பட்ட ரூ.4 கோடியை திரும்ப பெற்றது மத்திய அரசு..

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு முகாம்

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி தலைமையில் இன்று 02.08.2023-ம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு முகாம்

2 குழந்தைகளை மீட்டு தரக்கோரி ஸ்ரீரங்கம் மகளிர் போலீஸ் ஸ்டேசன் முன்பு தந்தை தர்ணா…

இரண்டு குழந்தைகளை மீட்டு தரக்கோரி ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலையம் முன்பு தந்தை தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு. இதுகுறித்து குழந்தைகளின் தந்தை ஹரிஹர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- திருச்சி திருவானைக்கோவில்… Read More »2 குழந்தைகளை மீட்டு தரக்கோரி ஸ்ரீரங்கம் மகளிர் போலீஸ் ஸ்டேசன் முன்பு தந்தை தர்ணா…

அனாதையாக இறந்து கிடந்த துணை நடிகர் மோகன்..

சேலம் மாவட்டம், மேட்டுரைச் சேர்ந்தவர் சின்னு. இவரது இளைய மகன் மோகன்(60). திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து வந்தார். கமல்ஹாசன் நடிப்பில் 1989-ஆம் ஆண்டு வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் அப்புவின் (கமல்) நண்பர்களில்… Read More »அனாதையாக இறந்து கிடந்த துணை நடிகர் மோகன்..

நாகை அருகே டூவீலரில் சென்றவர்கள் மீது கல்லூரி பஸ் மோதும் பதபதைக்கும் காட்சி…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த வடக்குபொய்கைநல்லூரை சேர்ந்த மாரியப்பன் என்பவரும் அவரது அண்ணன் மகன் முருகானந்தம் என்பவரும் இருசக்கர வாகனத்தில் வடக்குபொய்கைநல்லூரில் இருந்து நாகப்பட்டினம்- தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் வேளாங்கண்ணி நோக்கி சென்று… Read More »நாகை அருகே டூவீலரில் சென்றவர்கள் மீது கல்லூரி பஸ் மோதும் பதபதைக்கும் காட்சி…

நடிகர் மாரிமுத்து மீது போலீஸ் ஸ்டேசனில் ஜோதிடர்கள் புகார்….

  • by Authour

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் ஜோதிடர்கள் குறித்து தரக்குறைவாக பேசியதாக நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து மீது 30-க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். தனியார்… Read More »நடிகர் மாரிமுத்து மீது போலீஸ் ஸ்டேசனில் ஜோதிடர்கள் புகார்….

திருச்சியில் ஆடி – 18 …. கொண்டாட கட்டுப்பாடுகள் விதிப்பு…..

திருச்சி மாவட்டத்தில் காவேரி, கொள்ளிடம் ஆறு உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மாவட்ட நிர்வாகத்தினால் அறிவுறுத்தப்பட்ட இடங்களைத் தவிர வேறு இடங்களில் ஆடி-18 திருநாளில் பொதுமக்கள் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்று… Read More »திருச்சியில் ஆடி – 18 …. கொண்டாட கட்டுப்பாடுகள் விதிப்பு…..

முதல்வர் கோப்பை போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் புதுகை கலெக்டரிடம் வாழ்த்து…

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வெற்றிபெற்ற புதுக்கோட்டை மாவட்ட வீரர், வீராங்கனைகள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் , மாவட்ட தலைவர் மெர்சி ரம்யா இன்று நேரில் சந்தித்து வாழ்த்த பெற்றனர்.… Read More »முதல்வர் கோப்பை போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் புதுகை கலெக்டரிடம் வாழ்த்து…

error: Content is protected !!