Skip to content

August 2023

மாவட்ட திமுக செயலாளர்கள் கூட்டம்….5ம் தேதி நடக்கிறது

  • by Authour

திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்  வரும் 5ம் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் காணொலி வாயிலாக நடைபெறும்.  கூட்டத்துக்கு திமுக தலைவரும் , தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார் .… Read More »மாவட்ட திமுக செயலாளர்கள் கூட்டம்….5ம் தேதி நடக்கிறது

பத்திரிகையாளர்களின் பெருமைமிகு தலைவர் கலைஞர்…. பிரபல நிருபர் சேகர்

  • by Authour

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி  முரசொலி நாளிதழ் இன்று  கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியிட்டு உள்ளது. அதில் கலைஞர் கருணாநிதியுடன் நீண்ட  நெடிய தொடர்பில் இருந்தவர்கள் அவரது நினைவை போற்றும்… Read More »பத்திரிகையாளர்களின் பெருமைமிகு தலைவர் கலைஞர்…. பிரபல நிருபர் சேகர்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. ஐஏஎஸ் அதிகாரிக்கு சிறை.. ஐகோர்ட் உத்தரவு…

  • by Authour

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இருவருக்கு தலா 2 வார சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த ஞானப்பிரகாசம்,… Read More »நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. ஐஏஎஸ் அதிகாரிக்கு சிறை.. ஐகோர்ட் உத்தரவு…

மக்களவை தேர்தல்…..தமிழகத்தில் யார், யாருக்கு சீட், காங் . நாளை ஆலோசனை

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி டெல்லி காங்கிரஸ் தலைமை அனைத்து மாநில காங்கிரஸ் நிர்வாகிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை நாளை (4-ந்தேதி) டெல்லிக்கு அழைத்து இருந்தனர். அதன்படி காங்கிரஸ்… Read More »மக்களவை தேர்தல்…..தமிழகத்தில் யார், யாருக்கு சீட், காங் . நாளை ஆலோசனை

கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில் 20 லட்சம் புத்தம் புதிய கரன்சி நோட்டுகளால் அலங்காரம்…

ஆடி 18 மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக தங்களுடைய நேர்த்திக்கடனில் செய்து வரும் நிலையில் கரூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் பக்தர்கள் வழங்கிய 20… Read More »கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில் 20 லட்சம் புத்தம் புதிய கரன்சி நோட்டுகளால் அலங்காரம்…

தீரன் சின்னமலை நினைவுநாள்…. முதல்வர் ஸ்டாலின் மரியாதை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு , இன்று காலை 9.45 மணியளவில் சென்னை கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள  தீரன் சின்னமலை திருவுருவச்… Read More »தீரன் சின்னமலை நினைவுநாள்…. முதல்வர் ஸ்டாலின் மரியாதை

தெய்வீக மலர்……பிரம்ம கமலம் ……. தஞ்சையில் பூத்தது

  • by Authour

பிரம்மனின் நாடிக்கொடி என வர்ணிக்கப்படுபவை பிரம்ம கமலம் பூக்கள். இளவேனில் காலத்தில் மட்டுமே பூக்கும் இந்த பூ, நள்ளிரவில் பூத்து அதிகாலைக்குள்  உதிர்ந்து போகும். அத்துடன் இந்தப் பூவின் வாசம் அந்த பகுதி முழுவதும்… Read More »தெய்வீக மலர்……பிரம்ம கமலம் ……. தஞ்சையில் பூத்தது

மாணவியை கணவர் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து விற்ற மனைவி

கேரள மாநிலம் குளத்துப்புழா பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது31). இவருக்கு 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஆண்டு அறிமுகமானார். இதையடுத்து அந்த சிறுமியுடன் நட்பாக… Read More »மாணவியை கணவர் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து விற்ற மனைவி

தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு மையம் அமைக்க கோரிக்கை..

பெரம்பலூர் மாவட்டத்தில் விபத்து போன்றவற்றால் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் சுமார்700பேர் உள்ளனர்.இவர்கள் படுக்கையிலேயே இருப்பதல் படுக்கை புண் ஏற்பட்டு மேலும் உடல்ரீதியான பாதிப்பை சந்திக்கின்றனர்.இவர்களுக்கான மறுவாழ்வு மையம் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைத்து தரவேண்டும் என்பது அவர்களின்… Read More »தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு மையம் அமைக்க கோரிக்கை..

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்….

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தில் நாலாவது வார்டு கடந்த ஆறு நாட்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி அக்கா மத்தி ஊராட்சி மன்ற தலைவர் இடம் பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத… Read More »குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்….

error: Content is protected !!