Skip to content

August 2023

உலக தாய்ப்பால் வாரவிழா …. கோவை லேடீஸ் சர்க்கிள் கொண்டாட்டம்

  • by Authour

கோவை லேடீஸ் சர்க்கிள் ஆப் இந்தியா – ஏரியா 7 சார்பில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு தாய்ப் பால் தானத்தை பெண்கள் முன்னெடுத்து செல்ல உதவி வரும் அமிர்தம் அறக்கட்டளைக்கு 1100 சிறப்பு… Read More »உலக தாய்ப்பால் வாரவிழா …. கோவை லேடீஸ் சர்க்கிள் கொண்டாட்டம்

பரம்பொருள் பவுண்டேஷன் அறக்கட்டளை நிறுவனர் குருஜி மகாவிஷ்ணுவுக்கு வரவேற்பு

  • by Authour

தமிழ் சித்தர்கள் வகுத்து வைத்த அற்புதமான யோகக் கலையை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் ஆன்மீக பணியில் பரம்பொருள் பவுண்டேஷன் அறக்கட்டளை நிறுவனர் குருஜி மகாவிஷ்ணு ஈடுபட்டிருக்கின்றார். பல ஆன்மீக தகவல்களை உலகம் முழுவதும்… Read More »பரம்பொருள் பவுண்டேஷன் அறக்கட்டளை நிறுவனர் குருஜி மகாவிஷ்ணுவுக்கு வரவேற்பு

முதல்வர் ஸ்டாலின் என்னை விசாரித்தது …. ரொம்ப சந்தோசம்…. சி.ஆர். சரஸ்வதி பேட்டி

  • by Authour

சென்னை அசோக் நகரில்  இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார்.  ஆய்வு பணி முடிந்ததும் காரில் ஏறி புறப்பட்டபோது அந்த பகுதியில்  அமமுக நிர்வாகி சி.ஆர்.சரஸ்வதி நின்றிருந்தார். அவர் முதல்வரை பார்த்ததும்  வணக்கம்… Read More »முதல்வர் ஸ்டாலின் என்னை விசாரித்தது …. ரொம்ப சந்தோசம்…. சி.ஆர். சரஸ்வதி பேட்டி

ரஷியா ட்ரோன் தாக்குதல்…உக்ரைன் துறைமுகத்தில் 40 ஆயிரம் டன் தானியங்கள் எரிந்து நாசம்

ரஷிய- உக்ரைன் போர்  ஒன்றரை வருடத்திற்கு மேலாக தொடர்ந்து  நடந்து வருகின்றது. இந்நிலையில், உக்ரைன்- ருமேனியா எல்லை வழியாக ஓடும் டானுபே ஆற்றின் அருகே உள்ள இஸ்மாயில் துறைமுகத்தை  ரஷியா டிரோன்கள் மூலம் தாக்கியது.… Read More »ரஷியா ட்ரோன் தாக்குதல்…உக்ரைன் துறைமுகத்தில் 40 ஆயிரம் டன் தானியங்கள் எரிந்து நாசம்

ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்தலாம்…. அலகாபாத் ஐகோர்ட் அனுமதி

  • by Authour

  உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விசுவநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி இருக்கிறது. அந்த மசூதி கோயிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் வாரணாசி… Read More »ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்தலாம்…. அலகாபாத் ஐகோர்ட் அனுமதி

மணிப்பூர் கலவரம் கண்டித்து…புதுகையில் பேரணி, பொதுக்கூட்டம்…

  • by Authour

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 3 மாதமாக கலவரம் நடந்து வருகிறது. இதில்  ஏராளமான மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதைக்கண்டித்து நாடுமுழுவதும் கண்டன கூட்டங்கள், பேரணிகள் நடந்த வண்ணம் உள்ளது. புதுக்கோட்டையில்… Read More »மணிப்பூர் கலவரம் கண்டித்து…புதுகையில் பேரணி, பொதுக்கூட்டம்…

மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

  • by Authour

மணிப்பூர் கலவரம் தொடர்பாக, பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை முன்வைத்து நாடாளுமன்றத்தையும் அவர்கள் முடக்கி வருகின்றனர். இதனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடியதில்… Read More »மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

நெய்வேலி என்எல்சி-யில் தீ விபத்து…

நெய்வேலி என்எல்சி 2வது சுரங்கத்தில் நிலக்கரி எடுத்து செல்லும் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. என்எல்சி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், புதிய ஆட்கள் பணியில் ஈடுபட்டுள்ளதால் விபத்து ஏற்பட்டுள்ளது என குற்றச்சாட்டு. பலகோடி… Read More »நெய்வேலி என்எல்சி-யில் தீ விபத்து…

புதுகை பிரகதாம்பாள் கோவிலில் திருப்பணி வேலைகள் துவக்கம்…

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயிலில் திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டன. மகாராணியார் திருமதி சாருபாலா தொண்டைமான் அவர்கள் தலைமையில் திருப்பணிக் குழுவினர் கலந்து கொண்டனர். உபயதாரர்களின் உதவியுடன் ரூபாய் 6 கோடி செலவில் திருப்பணிகளை… Read More »புதுகை பிரகதாம்பாள் கோவிலில் திருப்பணி வேலைகள் துவக்கம்…

மழைநீர் வடிகால் பணி….. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

  • by Authour

சென்னை நங்கநல்லூரில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். ரூ.67.67 கோடி மதிப்பீட்டில் 12,862 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.… Read More »மழைநீர் வடிகால் பணி….. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

error: Content is protected !!