Skip to content

August 2023

லிப்டில் 3 நாட்களாக சிக்கி இளம்பெண் உயிரிழப்பு… பரிதாபம்..

  • by Authour

உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் மாகாணத்தை சேர்ந்த ஓல்கா லியோன்டிவா என்பவர் கடந்த ஜூலை 24 ஆம் தேதி காணாமல் போயுள்ளார். பணிக்கு சென்ற அவர் வீடு திரும்பாததால் அச்சத்திற்குள்ளான அவரது பெற்றோர் போலீசாரிடம் தகவல்… Read More »லிப்டில் 3 நாட்களாக சிக்கி இளம்பெண் உயிரிழப்பு… பரிதாபம்..

சீனாவில் செல்போன் பயன்படுத்த குழந்தைகளுக்கு கடும் கட்டுப்பாடு…

  • by Authour

பீஜிங், நவீன உலகில் செல்போன் இன்றியமையாததாகிவிட்டது. குழந்தைகள் முதல் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன்களை குழந்தைகள் அதிக நேரம் பயன்படுத்துவதால் அவர்களுக்கு தூக்கமின்மை, மோசமான கல்வி செயல் திறன் உள்ளிட்ட பல்வேறு… Read More »சீனாவில் செல்போன் பயன்படுத்த குழந்தைகளுக்கு கடும் கட்டுப்பாடு…

புதுகையில் ஊ.ஒ.தொ.பள்ளியில் கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு….

புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் ஒன்றியம். குளத்தூர் ஊராட்சி, இளையாவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் , மாணவ-மாணவிகளின் கற்றல். கற்பித்தல் திறன்களை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன்… Read More »புதுகையில் ஊ.ஒ.தொ.பள்ளியில் கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு….

போதைப்பொருள் கும்பலை குறிவைத்து பிரேசில் சோதனை.. 45 பேர் சுட்டுக்கொலை..

  • by Authour

பிரேசிலின் மூன்று மாநிலங்களில் போதைப்பொருள் கும்பலை குறிவைத்து போலீசார் நடத்திய சோதனையில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதன்படி, ரியோ டி ஜெனிரோவில் உள்ள காம்ப்ளெக்சோ டா பென்ஹா பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக… Read More »போதைப்பொருள் கும்பலை குறிவைத்து பிரேசில் சோதனை.. 45 பேர் சுட்டுக்கொலை..

ஆக.15 முதல் அனைத்து பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி தொடங்கப்படும்…. அமைச்சர் கே.என்.நேரு

தமிழகத்தில் மேல்நிலை கல்வி பயின்று வரும் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவச விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து சேலம் மாவட்டம் ஆத்தூர்… Read More »ஆக.15 முதல் அனைத்து பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி தொடங்கப்படும்…. அமைச்சர் கே.என்.நேரு

ஆஸி., ராணுவ ஹெலிகாப்டர் விபத்து… மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு…

  • by Authour

ஆஸ்திரேலியாவில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் ஏற்பட்ட விபத்தில் மனிதர்களின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எம்ஆர்எச்-90 தைபான் என்கிற ஹெலிகாப்டரின் கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி அன்று பன்னாட்டு ராணுவப் பயிற்சியின்போது விட்சன்டே… Read More »ஆஸி., ராணுவ ஹெலிகாப்டர் விபத்து… மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு…

எடப்பாடியின் அருமை மோடிக்கு தெரியும்… அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை… அதிமுக கேள்வி

  • by Authour

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ  செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:  அண்ணாமலை பாஜக மாநில தலைவர் அவ்வளவுதான். எங்களுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா , ஜேபி நட்டா ஆகியோர் தான் முக்கியம். கூட்டணி… Read More »எடப்பாடியின் அருமை மோடிக்கு தெரியும்… அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை… அதிமுக கேள்வி

ஆடிப்பெருக்கு விழா…. காவிரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

  • by Authour

காவிரி பாயும் மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா இன்று கோலாகலமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி  பகுதியில் ஆடிப்பெருக்கு விழா விமரிசையாக கொண்டாடப்படும். இதையொட்டி இன்று காலை அங்குள்ள  மதுரை வீரன் கோயிலில் சிறப்பு… Read More »ஆடிப்பெருக்கு விழா…. காவிரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

திருச்சி அருகே மினிபஸ் மோதி முதியவர் பலி…. போலீஸ் விசாரணை….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே சணமங்கலம் கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் 63 வயதான சுப்பு. இவர் நேற்று சனமங்கலம் எம். ஆர். பாளையம் சாலையில் தனது மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெரம்பலூர்… Read More »திருச்சி அருகே மினிபஸ் மோதி முதியவர் பலி…. போலீஸ் விசாரணை….

ரேசன் கடையில் தக்காளி விற்பனை…. பெரம்பலூர் கலெக்டர் துவங்கி வைத்தார்….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் இரூர் நியாயவிலைக்கடையில் கூட்டுறவுத்துறையின் சார்பில் தக்காளி ஒரு கிலோ ரூ.60க்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் நிகழ்வை மாவட்ட கலெக்டர் க.கற்பகம்  இன்று (03.08.2023) தொடங்கிவைத்தார். அத்தியாவசியப் பொருட்களின் விலை… Read More »ரேசன் கடையில் தக்காளி விற்பனை…. பெரம்பலூர் கலெக்டர் துவங்கி வைத்தார்….

error: Content is protected !!