Skip to content

August 2023

புதுகையில் சிறை கைதிகளுக்கு புத்தகம் வழங்கிய மாற்றுதிறனாளி மாணவர்கள்…

  • by Authour

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் புதுக்கோட்டையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்கு செல்ல வேண்டும் என்று ஆசிரியர்களிடம் தங்கள் ஆசையை வெளிப்படுத்தினர். இதனையடுத்து பார்வைத்திறன்… Read More »புதுகையில் சிறை கைதிகளுக்கு புத்தகம் வழங்கிய மாற்றுதிறனாளி மாணவர்கள்…

தஞ்சை அருகே திடீரென சாலை உள் வாங்கியதால் போக்குவரத்து பாதிப்பு…

  • by Authour

தஞ்சை மாநகராட்சி பகுதிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆற்றில்… Read More »தஞ்சை அருகே திடீரென சாலை உள் வாங்கியதால் போக்குவரத்து பாதிப்பு…

தஞ்சையில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணி தீவிரம்…

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சிகுட்பட்ட 51 வார்டுகளில் பொது மக்களுக்கும் வாகன ஒட்டிகளுக்கும் இடையூராக  கால்நடைகள் சுற்றிதிரிகிறது. இந்நிலையில் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் காப்பகத்திற்கு கொண்டு செல்லவும், அபராத தொகை விதிக்கவும் தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம்… Read More »தஞ்சையில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணி தீவிரம்…

ரூ.7.60 லட்சம் மதிப்பில் புதிய பாலம் … பாபநாசம் எம்எல்ஏ திறந்து வைத்தார்..

  • by Authour

தஞ்சை மாவட்டம், அம்மா பேட்டை ஒன்றியம், அய்யம் பேட்டை அடுத்த வடக்கு மாங்குடி ஊராட்சியில் வாய்க் கால் மீது பாபநாசம் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.7.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலத்தை பாபநாசம்… Read More »ரூ.7.60 லட்சம் மதிப்பில் புதிய பாலம் … பாபநாசம் எம்எல்ஏ திறந்து வைத்தார்..

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா….கோயில்களில் சிறப்பு பூஜை

  • by Authour

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல் பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் முன்பு உள்ள கம்பத்து… Read More »பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா….கோயில்களில் சிறப்பு பூஜை

திருச்சி லால்குடி அருகே நாளை மின்தடை…..

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பூவளூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறப்படும் கீழ்க்கண்ட பகுதிகளான லால்குடி நகர்… Read More »திருச்சி லால்குடி அருகே நாளை மின்தடை…..

பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் பகுதியில் கடந்த மாதம் 20ஆம் தேதி தனியார் பேருந்து ஆடுதுறையில் இருந்து குத்தாலம் மார்க்கமாக மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் படிக்கட்டிற்கு அருகில் உள்ள இருக்கையில் 70 வயது… Read More »பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு….

தஞ்சை அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரர் மீது டூவீலர் மோதி பலி…

  • by Authour

திருவாரூர் மாவட்டம், புள்ளவராயன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பன் என்பவரின் மகன் பழனிவேல் (38). இவர் தஞ்சை மாவட்டம் மெலட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் காவலராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் மெலட்டூர் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன், போலீஸ்காரர்… Read More »தஞ்சை அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரர் மீது டூவீலர் மோதி பலி…

சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட சா.கண்ணனூர் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில். உலக புகழ்பெற்ற அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலுக்கு திருச்சி மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.

பிடிக்க வந்த இடத்தில் “வேலையை” காட்டிய கர்நாடக போலீசை கைது செய்த கேரள போலீஸ்…

கிரிப்டோ கரன்சி மோசடி குற்றவாளிகளான அகில் மற்றும் நிகில் ஆகிய இருவரை பிடிக்க கொச்சிக்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசார் சென்றிருந்தனர். குற்றவாளிகள் இருவரையும் கைது செய்த அவர்கள்  இருவரையும்… Read More »பிடிக்க வந்த இடத்தில் “வேலையை” காட்டிய கர்நாடக போலீசை கைது செய்த கேரள போலீஸ்…

error: Content is protected !!