Skip to content

August 2023

திருச்சி ஏர்போட்டில் கேட்பாரற்று கிடந்த ரூ.14.74 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் புறப்படும் நுழைவு வாயில் அருகே கேட்பாரற்று கிடந்த கைப்பையை விமான நிலைய சுங்கத்துரை அதிகாரிகள் கைப்பற்றினர் . அதில் 18 ஆயிரம் அமெரிக்க டாலர் இருந்தது தெரிய… Read More »திருச்சி ஏர்போட்டில் கேட்பாரற்று கிடந்த ரூ.14.74 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்

ராகுல் வழக்கில் நீதி வென்றுள்ளது… முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தனக்கு விதித்த இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கில்… Read More »ராகுல் வழக்கில் நீதி வென்றுள்ளது… முதல்வர் ஸ்டாலின்…

ராகுல் வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பு…

  • by Authour

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தனக்கு விதித்த இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கில்… Read More »ராகுல் வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பு…

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு…

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருக்கிறார். இதை எதிர்த்து வக்கீல் ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் 2 வழக்குகள் தொடர்ந்தார். அதில் ஒரு வழக்கு, இலாகா… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு…

காலை உணவுத்திட்டம்… உணவு எடுத்து செல்லும் வாகனத்தை பார்வையிட்டார் முதல்வர்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (4.8.2023) தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்காக பள்ளிகளுக்கு உணவு எடுத்துச் செல்லும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள வாகனத்தை பார்வையிட்டார். உடன் நகராட்சி நிர்வாகத் துறை… Read More »காலை உணவுத்திட்டம்… உணவு எடுத்து செல்லும் வாகனத்தை பார்வையிட்டார் முதல்வர்…

திருச்சியில் வாயில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் நூதன போராட்டம்….

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 8 – வது நாளாக வாயில் கருப்பு துணியை கட்டி… Read More »திருச்சியில் வாயில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் நூதன போராட்டம்….

ஓய்வு டிஜிபிக்கு IIT-ல் பேராசிரியர் பதவி…

  • by Authour

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை இயக்குநர் ப.கந்தசாமி, சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) மேலாண்மை ஆய்வுத் துறைியல் பேராசிரியராக பணிநியமனம் பெற்றதையொட்டி சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.

ஆசையாக முடிவெட்ட சென்று…எண்ணெய் தடவியதும் மொட்டை தலையாய் திரும்பிய பெண்….

தெலுங்கானா மாநிலம்,  ஐதராபாத் ஓல்ட் சிட்டியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நீண்ட தலைமுடியை கணவர் ஆசைப்பட்டதால் ஸ்டைலாக வெட்டுவதற்காக அபிட்ஸ் பகுதியில் உள்ள பியூட்டி பார்லருக்கு சென்றார். அங்கிருந்த அழகுக்கலை நிபுணர் அந்த… Read More »ஆசையாக முடிவெட்ட சென்று…எண்ணெய் தடவியதும் மொட்டை தலையாய் திரும்பிய பெண்….

சீரியல் நடிகையின் கணவர் மாரடைப்பால் உயிரிழப்பு….

  • by Authour

தனியார் சேனலில் ஒளிபரப்பாகி, சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘நாதஸ்வரம்’ சீரியலில் நடித்ததன் மூலமாக நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். இவருக்கும் அரவிந்த் சேகர் என்பவருக்கும் கடந்த ஆண்டு இரு… Read More »சீரியல் நடிகையின் கணவர் மாரடைப்பால் உயிரிழப்பு….

ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டி ப்ளவர் நியமனம்…

ஐபிஎல் தொடரில் நட்சத்திர அணியாக வலம் வருகிறது பெங்களூரு அணி. ஐபிஎல் தொடர் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. இந்த அணியின் பயிற்சியாளராக கடந்த 2019ம் ஆண்டு முதல்… Read More »ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டி ப்ளவர் நியமனம்…

error: Content is protected !!