Skip to content

August 2023

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை…3 ராணுவ வீரர்கள் வீரமரணம்

  • by Authour

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். , ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை…3 ராணுவ வீரர்கள் வீரமரணம்

வழக்கு விசாரணையின்போதே…பதவியை ராஜினாமா செய்த ஐகோர்ட் நீதிபதி

  • by Authour

மராட்டிய மாநிலம் மும்பை ஐகோர்ட்டு நாக்பூர் கிளை நீதிபதி ரோகித் டியோ, இவர் நேற்று வழக்கு விசாரணையின் போது கோர்ட்டு வளாகத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  தன் சுயமரியாதைக்கு எதிராக வேலை செய்ய… Read More »வழக்கு விசாரணையின்போதே…பதவியை ராஜினாமா செய்த ஐகோர்ட் நீதிபதி

ம.பி.யில்…… மலைவாழ் இளைஞா் மீது துப்பாக்கி சூடு நடத்திய பாஜக எம்.எல்.ஏ. மகன்

மத்தியபிரதேச மாநிலம் சிங்குர்லி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ராம்லாலு. இவரது மகன் விவேகானந்தன் (வயது 40).  கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் சாலையில் மலைவாழ் மக்களிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில்… Read More »ம.பி.யில்…… மலைவாழ் இளைஞா் மீது துப்பாக்கி சூடு நடத்திய பாஜக எம்.எல்.ஏ. மகன்

முக்கியமான கட்டத்தில் சந்திரயான்3,…… இன்று நள்ளிரவு நிலவு ஈர்ப்பு விசைக்குள் செல்லும்

இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்-3 என்ற விண்கலத்தை உருவாக்கி, கடந்த மாதம் (ஜூலை) 14-ந்தேதி நிலவின் தென்துருவ பகுதிக்கு  அனுப்பினர்.  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எல்.வி.எம்.-3 ராக்கெட் மூலம்… Read More »முக்கியமான கட்டத்தில் சந்திரயான்3,…… இன்று நள்ளிரவு நிலவு ஈர்ப்பு விசைக்குள் செல்லும்

ஸ்ரீரங்கம் கோயிலில் கிழக்கு கோபுரம் முதல் நிலையில் சுவர் இடிந்து விழுந்தது.

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் 21 கோபுரங்கள் உள்ளன இதில் கிழக்கு வாசலில் நுழைவு கோபுரத்தின் முதல் நிலை மற்றும் 2 வது நிலை சுவர்கள், சில தினங்களுக்கு முன் விரிசல்… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் கிழக்கு கோபுரம் முதல் நிலையில் சுவர் இடிந்து விழுந்தது.

இன்றைய ராசிபலன் ….(05.08.2023)

சனிக்கிழமை … 05.08.2023 மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகதான் இருக்கும். பூர்வீக சொத்துக்கள் ரீதியாக அலைச்சல் அதிகரித்தாலும் ஓரளவு லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபடுவோர் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.… Read More »இன்றைய ராசிபலன் ….(05.08.2023)

4 நாள் பயணமாக ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை…

ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதன்முறையாக சென்னை, முதுமலை மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். டில்லியில் இருந்து தனி விமானம்… Read More »4 நாள் பயணமாக ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை…

27 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர் .. முழுவிபரம்..

தமிழக உள்துறை செயலாளர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி பிரஜ் கிஷோர் ரவி நியமிக்கப்படுகிறார். குடிமைப் பொருள் வழங்கல் சிஐடி பிரிவு டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி வன்னியபெருமாள் நியமிக்கப்படுகிறார்.… Read More »27 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர் .. முழுவிபரம்..

திருச்சிக்கு புதிய போலீஸ் கமிஷனர், டிஐஜி……

  • by Authour

திருச்சியில் புதிய கமிஷனராக காமினி நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இருந்த கமிசனர் சத்தியபிரியா பொருளாதார குற்றம் பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை (பகலவன்) தொடர்ந்து ஏற்கனவே இருந்த திருச்சி மண்டல காவல் துறை துணை தலைவர்… Read More »திருச்சிக்கு புதிய போலீஸ் கமிஷனர், டிஐஜி……

திருச்சி மாணவர்கள் 1,000 விதை பந்துகளை உருவாக்கி அசத்தல்…

திருச்சி இ.ஆர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களுடன் இணைந்து கடந்த ஒரு வார காலமாக 1000 விதை பந்துகளை தயாரித்து உள்ளனர். இந்த விதை பந்துகளை தயாரிக்க… Read More »திருச்சி மாணவர்கள் 1,000 விதை பந்துகளை உருவாக்கி அசத்தல்…

error: Content is protected !!