Skip to content

August 2023

மெக்சிகோவில் பஸ் பள்ளத்தில் விழுந்து விபத்து..! 18 பேர் பலி…

மேற்கு மெக்சிகோவில் அதிகாலையில் பயணிகள் பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்ததில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர். இந்த பேருந்து அமெரிக்க எல்லையில் உள்ள டிஜுவானா… Read More »மெக்சிகோவில் பஸ் பள்ளத்தில் விழுந்து விபத்து..! 18 பேர் பலி…

மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. தந்தை, மகன் உள்பட 3 பேர் சுட்டுக்கொலை

மணிப்பூரில் நேற்று இரவு மீண்டும் புதிதாக வெடித்தக் கலவரத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் மூவரும் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக குகி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.… Read More »மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. தந்தை, மகன் உள்பட 3 பேர் சுட்டுக்கொலை

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவர்கள் நேரடி சேர்க்கை-2023…. அரியலூர் கலெக்டர்..

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவர்கள் நேரடி சேர்க்கை – 2023. அரசு தொழிற்பயிற்சி நிலையம் அரியலூர்- 621 70. 2023ம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நேரடி சேர்க்கை (Spot Admission) நடைபெறுகிறது.… Read More »தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவர்கள் நேரடி சேர்க்கை-2023…. அரியலூர் கலெக்டர்..

தேனிலவு தம்பதியின் அந்தரங்க படங்கள்…ரகசியமாக படம்பிடித்து மிரட்டிய ஓட்டல் ஊழியர்

கேரள மாநிலம் திரூரை சேர்ந்த வாலிபருக்கும், இளம் பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த புதுமண தம்பதி கடந்த மாதம் தேனிலவை கொண்டாடுவதற்காக மலப்புரத்துக்கு சுற்றுலா வந்தனர். ஏற்கனவே ஆன்லைனில்… Read More »தேனிலவு தம்பதியின் அந்தரங்க படங்கள்…ரகசியமாக படம்பிடித்து மிரட்டிய ஓட்டல் ஊழியர்

உலக கோப்பை கிரிக்கெட்… அரைஇறுதிக்குள் நுழையும் 4 அணிகள் எவை?

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. உலகக்கோப்பையை வெல்ல பல்வேறு அணிகள் தற்போதே தங்கள் பயிற்சியை தொடங்கிவிட்டன.… Read More »உலக கோப்பை கிரிக்கெட்… அரைஇறுதிக்குள் நுழையும் 4 அணிகள் எவை?

ராஜ்யசபா… அமளிக்கு இடையே சிரிப்பலை ஏற்படுத்திய ஜெகதீப் தன்கர்

மழைக்கால கூட்டத்தொடரின் பெரும்பாலான நாட்களில் பலத்த அமளியை கண்ட மாநிலங்களவையில் நேற்று சிரிப்பு சத்தம் அதிகமாக கேட்டது. ராஷ்டிரீய ஜனதாதள எம்.பி. மனோஜ் ஜா, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி. வெங்கடரமண ராவ் மோபிதேவி, காங்கிரஸ் எம்.பி.… Read More »ராஜ்யசபா… அமளிக்கு இடையே சிரிப்பலை ஏற்படுத்திய ஜெகதீப் தன்கர்

கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் தங்க தேரோட்டம்…

  • by Authour

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான கரூர் மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு மாரியம்மன் தங்க தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவர் மாரியம்மனுக்கும் , உற்சவர் மாரியம்மனுக்கும் பல்வேறு… Read More »கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் தங்க தேரோட்டம்…

உலக தாய்ப்பால் வார தினம்… இருசக்கர வாகன பேரணி …

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணி திட்ட அலுவலகத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா முத்துச்செல்வன்… Read More »உலக தாய்ப்பால் வார தினம்… இருசக்கர வாகன பேரணி …

தூத்துக்குடியில் பனிமயமாதா…தங்கத்தேர் பவனி….. பக்தர்கள் வெள்ளம்

  • by Authour

உலகப் பிரசித்திபெற்ற தூத்துக்குடி  பனிமயமாதா பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுத் திருவிழா ஜூலை… Read More »தூத்துக்குடியில் பனிமயமாதா…தங்கத்தேர் பவனி….. பக்தர்கள் வெள்ளம்

கருணாநிதி நினைவு நாள்…. பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் வேண்டுகோள்

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட திமுகழகச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றிலும், அரசியல் களத்திலும், சட்டமன்ற ஜனநாயகத்திலும், மகத்தான சாதனைகள் படைத்து பன்முக ஆற்றலை தன்னகத்தை பெற்றிருந்த முத்தமிழறிஞர்… Read More »கருணாநிதி நினைவு நாள்…. பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் வேண்டுகோள்

error: Content is protected !!