Skip to content

August 2023

ஸ்ரீரங்கம் கோயில் கோபுரம் இடிந்ததை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

  • by Authour

பூலோக  வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும்,  108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோயிலில் ராஜ கோபுரம் உள்பட 21 கோபுரங்கள் உள்ளன.  இதில் கோவிலின் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் இரண்டு நிலைகளிலும்… Read More »ஸ்ரீரங்கம் கோயில் கோபுரம் இடிந்ததை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 15 கடைகளுக்கு அபராதம்….

தமிழகஅரசு சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் வகையில் எளிதில் மக்காத, ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எரியும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த முற்றிலும் தடை விதித்துள்ளது. மேலும் இதனை பயன்படுத்தக் கூடாது… Read More »தஞ்சையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 15 கடைகளுக்கு அபராதம்….

ஆதிச்சநல்லூர் அருங்காட்சியம்…. மத்திய அமைச்சர் நிர்மலாசீதாராமன் அடிக்கல்நாட்டினார்

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் , தொல்லியல் அருங்காட்சியகத்தில், ஆதிச்சநல்லூர் தொல்லியல் அருங்காட்சியக அடிக்கல் நாட்டு விழா இன்று (5/8/2023) நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா… Read More »ஆதிச்சநல்லூர் அருங்காட்சியம்…. மத்திய அமைச்சர் நிர்மலாசீதாராமன் அடிக்கல்நாட்டினார்

அரசு பள்ளியில் மாதிரி பேரவைத் தேர்தல்….. உற்சாகமாக வாக்களித்த மாணவர்கள்…

  • by Authour

மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் அதற்கான அடிப்படை தேர்தல் தான், தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறும் கட்சி ஆட்சி அமை க்கும்.இதற்கு வாக்களிப்பது தான் முதல் கடமையாக உள்ளது. 100 சதவிகித வாக்குப்பதிவை… Read More »அரசு பள்ளியில் மாதிரி பேரவைத் தேர்தல்….. உற்சாகமாக வாக்களித்த மாணவர்கள்…

2 மாதத்திற்கு பிறகு மீ்ண்டும் காட்டை விட்டு வௌியே வந்த பாகுபலி யானை… வீடியோ…

  • by Authour

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சமீபகாலமாக பாகுபலி என்ற ஒற்றை ஆண் காட்டு யானை நடமாட்டம் அதிகமாக இருந்து வந்தது. அதன் வாய் பகுதியில் காயத்துடன் சுற்றி திரிவதாக வனத்துறையினருக்கு… Read More »2 மாதத்திற்கு பிறகு மீ்ண்டும் காட்டை விட்டு வௌியே வந்த பாகுபலி யானை… வீடியோ…

ஹாரிபாட்டர் வெளியீட்டாளர் வாகன், படகு விபத்தில் பலி

ஹாரி பாட்டர் புத்தக தொடரின் முன்னணி வெளியீட்டாளர் அட்ரியன் வாகன் (வயது 45). இவர் தனது கணவர் மைக் மற்றும் குழந்தைகள், லியானா (14) மற்றும் மேசன் (11) ஆகியோருடன் விடுமுறையை கொண்டாட இத்தாலி… Read More »ஹாரிபாட்டர் வெளியீட்டாளர் வாகன், படகு விபத்தில் பலி

மயிலாடுதுறை மீனவர்கள் ஸ்டிரைக் வாபஸ்…. இன்று கடலுக்கு சென்றனர்

மயிலாடுதுறை மாவட்ட தலைமை மீனவ கிராமமான தரங்கம்பாடி மீனவ கிராமம் தலைமையில் மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்ட மீனவ பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம்… Read More »மயிலாடுதுறை மீனவர்கள் ஸ்டிரைக் வாபஸ்…. இன்று கடலுக்கு சென்றனர்

செல்போன் டவருக்கு எதிர்ப்பு… போராட்டம் செய்த 10 பேர் மீது வழக்கு…

  • by Authour

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தெற்குதெரு பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் ஒரு தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்க ஒப்பந்தம் செய்து சில மாதங்களுக்கு முன்பு பணிகளை துவங்கியது. அப்பொழுது அப்பகுதி குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு… Read More »செல்போன் டவருக்கு எதிர்ப்பு… போராட்டம் செய்த 10 பேர் மீது வழக்கு…

மயிலாடுதுறை மாவட்ட 21 மீனவ கிராமங்கள் தொழில் மறியல் ரத்து…..

  • by Authour

சுருக்குமடி வலையை முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, சின்னூர்‌பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோயில், பெருமாள் பேட்டை, புதுப்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, நாயக்கர் குப்பம், கீழமூவர்கரை, மேலமூவர்கரை, தொடுவாய், பழையார்,… Read More »மயிலாடுதுறை மாவட்ட 21 மீனவ கிராமங்கள் தொழில் மறியல் ரத்து…..

மேட்டூர் அணை நீர்மட்டம் 58 அடியாக சரிவு

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 58.99 அடி. அணைக்கு வினாடிக்கு 299 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 9,755 கனஅடி திறக்கப்படுகிறது. அணையில் 23.939 டிஎம்சி தண்ணீர்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 58 அடியாக சரிவு

error: Content is protected !!