Skip to content

August 2023

அடேங்கப்பா…….. அதிமுகவில் சேர 2கோடியே 44 ஆயிரம் பேர் விண்ணப்பம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பித்துக் கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான விண்ணப்பப் படிவங்கள் தலைமைக்… Read More »அடேங்கப்பா…….. அதிமுகவில் சேர 2கோடியே 44 ஆயிரம் பேர் விண்ணப்பம்

லால் சலாம் சூட்டிங்கை நிறைவு செய்த விஷ்ணு விசால்…

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘லால் சலாம்’. மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில்… Read More »லால் சலாம் சூட்டிங்கை நிறைவு செய்த விஷ்ணு விசால்…

நடிகை சமந்தாவுக்கு 1 வருடம் சிகிச்சை…பிரபல ஹீரோ ரூ.25 கோடி உதவி…

  • by Authour

சென்னையை சேர்ந்த நடிகை சமந்தா  தற்போது விஜய்தேவரகொண்டா ஜோடியாக ‘குஷி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது. குஷி வரும் செப்டம்பர் 1 ம் தேதி வெளியாகவுள்ளது.… Read More »நடிகை சமந்தாவுக்கு 1 வருடம் சிகிச்சை…பிரபல ஹீரோ ரூ.25 கோடி உதவி…

இந்திமொழி…. மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு… முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நேற்று நடைபெற்ற மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38-வது நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அனைத்து மாநில பிரதான மொழிகளையும் வலுப்படுத்துவதன்… Read More »இந்திமொழி…. மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு… முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

கள்ளக்காதலனின் மனைவியை ஊசிபோட்டு கொல்ல…. நர்ஸ்வேடத்தில் வந்த பெண் கைது

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம், காயங்குளம் அருகே உள்ள, புல்லுக்குளங்கரா பகுதியைச் சேர்ந்தவர் சினேகா (28), இவருடைய கணவர் அருண் (34). சினேகா பிரசவத்திற்காக, தாயார் வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கு பத்தனம்திட்டா மாவட்டம்… Read More »கள்ளக்காதலனின் மனைவியை ஊசிபோட்டு கொல்ல…. நர்ஸ்வேடத்தில் வந்த பெண் கைது

ஊழல்……இம்ரான்கானுக்கு 3 ஆண்டு சிறை… பாகிஸ்தான் கோர்ட் அதிரடி

  • by Authour

தோஷகானா எனப்படும் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றம் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு கூடுதல் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. மேலும்… Read More »ஊழல்……இம்ரான்கானுக்கு 3 ஆண்டு சிறை… பாகிஸ்தான் கோர்ட் அதிரடி

கத்துக்குட்டி அண்ணாமலை….. செல்லூர் ராஜூ பதிலடி

தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கும், பா.ஜனதா கட்சிக்கும் இடையே கூட்டணி இருந்தாலும், அவ்வப்போது சலசலப்புகளும் ஏற்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றன. சமீபத்தில் மதுரையில் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, எங்களுக்கு பா.ஜனதா என்றால் மோடி ஜி, நட்டா… Read More »கத்துக்குட்டி அண்ணாமலை….. செல்லூர் ராஜூ பதிலடி

இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்ல முகாமில் தற்காப்பு கலை பயிற்சி….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், தோப்புக்கொல்லை,லேணா.விளக்கு முகாமில் தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே அறிவுரையின் படி மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை மூலம் மாவட்டம் முழுவதும் பெண்குழந்தைகளுக்கு பாதுகாப்பு,… Read More »இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்ல முகாமில் தற்காப்பு கலை பயிற்சி….

அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய திருச்சி கலெக்டர் …

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள கண்ணனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 76 மாணவ மாணவிகள் மற்றும் அரசு ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டியை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்… Read More »அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய திருச்சி கலெக்டர் …

தஞ்சை மாவட்டத்தில் 52 துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இடமாற்றம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராகவன், கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்துக்கும், இங்கு பணியாற்றிய வரதராஜன், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கும், இங்கு பணியாற்றிய ராஜரத்தினம் திருவிடைமருதூர் ஊராட்சி… Read More »தஞ்சை மாவட்டத்தில் 52 துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இடமாற்றம்…

error: Content is protected !!