Skip to content

August 2023

டி.வி. ரிமோட்டை உடைத்ததால் பெற்றோருக்கு பயந்து 7-ம் வகுப்பு மாணவி தற்கொலை…

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, டி.வி. ரிமோட்டை உடைத்ததால் பெற்றோருக்கு பயந்து 7-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அடுத்த நங்கவள்ளி பாசக்குட்டையை சேர்ந்த கூலித்… Read More »டி.வி. ரிமோட்டை உடைத்ததால் பெற்றோருக்கு பயந்து 7-ம் வகுப்பு மாணவி தற்கொலை…

கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை முகமது தஹிர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தது. குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத… Read More »கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு

புதுகையில் இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் ரகுபதி…

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், பொன்.புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் .எஸ்.ரகுபதி அவர்கள் இன்று (05.08.2023) வழங்கினார்.… Read More »புதுகையில் இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் ரகுபதி…

பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கில் வழங்கிய அமைச்சர் கே.என். நேரு ..

தமிழ்நாடு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் . இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்,மேயர் அன்பழகன்,… Read More »பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கில் வழங்கிய அமைச்சர் கே.என். நேரு ..

கரூரில் தளபதி விஜய் மக்கள் இயக்க பெயர் பலகை திறப்பு…. விசிலடித்து ஆரவாரம் செய்த சிறுவர்கள்…

  • by Authour

கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட வெண்ணைமலை பகுதியில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் புதிய கிளை பெயர் பலகை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் விஜய் மக்கள் இயக்க கரூர் மாவட்ட… Read More »கரூரில் தளபதி விஜய் மக்கள் இயக்க பெயர் பலகை திறப்பு…. விசிலடித்து ஆரவாரம் செய்த சிறுவர்கள்…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்…

  • by Authour

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும், முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தியும்,… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்…

டிக்கெட்டை பயணி முகத்தில் விட்டு எறிந்த அரசு பஸ் கண்டக்டர்…

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் தேனி மாவட்டம் போடி கிளையைச் சேர்ந்த TN 57 N 2191 என்ற எண் கொண்ட அரசு பேருந்து இன்று காலை போடியில் இருந்து பழனி வழியாக கோவை… Read More »டிக்கெட்டை பயணி முகத்தில் விட்டு எறிந்த அரசு பஸ் கண்டக்டர்…

திருச்சியில் பிரபல ஐஸ்கிரீம் கடைக்கு சீல்…

  • by Authour

திருச்சி தெப்பக்குளம் அருகே மிகவும் பிரபலமான மைக்கில்ஸ் ஐஸ்கிரீம் கடை உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் ஐஸ்கிரீம் சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று வாடிக்கையாளர் ஒருவர் இந்த கடையில் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது… Read More »திருச்சியில் பிரபல ஐஸ்கிரீம் கடைக்கு சீல்…

சிலம்பம் போட்டி…மாநில அளவில் வெள்ளி பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு விழா..

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புலத்தில் உள்ள நேஷனல் தற்காப்பு பயிற்சி பள்ளி மாணவர்களின் சிலம்ப தகுதி நிலை சான்றிதழ் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான முதல்வர் கோப்பை… Read More »சிலம்பம் போட்டி…மாநில அளவில் வெள்ளி பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு விழா..

திருச்சி அருகே மிளகாய் பொடி தூவி ரூ.5 லட்சம் பணம் படிப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருகே கல்லணை அருகே கிளிக்கூடு கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரியில் விற்பனை செய்யப்பட்ட பணத்தை நேற்று மாலை 7 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம்… Read More »திருச்சி அருகே மிளகாய் பொடி தூவி ரூ.5 லட்சம் பணம் படிப்பு…

error: Content is protected !!