Skip to content

August 2023

கருணாநிதி நினைவு நாள் …. மெரினாவில் முதல்வர் மரியாதை

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு  திமுகவினர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைதிப்பேரணி சென்று அஞ்சலிசெலுத்தினர். கருணாநிதி  நினைவுநாளைெ… Read More »கருணாநிதி நினைவு நாள் …. மெரினாவில் முதல்வர் மரியாதை

சொத்து குவிப்பு வழக்கு…. மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு 29ம் தேதி ஆஜராக கோர்ட் சம்மன்

  • by Authour

அ.தி.மு.க.வைச் சேர்ந்த தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தனது பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக அவர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது… Read More »சொத்து குவிப்பு வழக்கு…. மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு 29ம் தேதி ஆஜராக கோர்ட் சம்மன்

ராகுல் மீண்டும் எம்.பி. ஆனார்….தகுதி நீக்கத்தை திரும்ப பெற்றது மக்களவை செயலகம்

  • by Authour

மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் ராகுல்… Read More »ராகுல் மீண்டும் எம்.பி. ஆனார்….தகுதி நீக்கத்தை திரும்ப பெற்றது மக்களவை செயலகம்

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம்…. உச்சநீதிமன்றம் அனுமதி

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை  கைது செய்தது. இந்த நிலையில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு   மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இருதய ஆபரேசன் செய்யப்பட்டது. தற்போது அவர் சென்னை புழல் சிறையில் நீதிமன்ற… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம்…. உச்சநீதிமன்றம் அனுமதி

கருணாநிதி நினைவு நாள்…. கரூரில் திமுகவினர் அன்னதானம்

  • by Authour

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு நாளையொட்டி  கருரில் இன்று கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தப்பட்டது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் 36வது வார்டு சார்பாக  கருணாநிதிக்கு மரியாதை… Read More »கருணாநிதி நினைவு நாள்…. கரூரில் திமுகவினர் அன்னதானம்

காஷ்மீர்….2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள திக்வார் துணைப் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து, பாதுகாப்புப் படையினா் மற்றும்… Read More »காஷ்மீர்….2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

நாமக்கல்……..செயின்பறிப்பு திருடர்களுடன் போராடிய ஆசிரியை படுகாயம்

நாமக்கல் மாவட்டம்  பரமத்தி-கபிலர்மலை செல்லும் சாலையில் வசித்து வருபவர் சந்திரசேகர். விவசாயி. இவரது மனைவி ஜோதி (வயது 47). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்… Read More »நாமக்கல்……..செயின்பறிப்பு திருடர்களுடன் போராடிய ஆசிரியை படுகாயம்

தானா சோ்ந்த கூட்டம் சினிமா பாணியில்… போலி ஐடி ரெய்டு… டில்லியில் 5 பேர் கைது

  • by Authour

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற படத்தில் சூர்யா தலைமையிலான குழு பெரும் பணக்காரர்கள் வீட்டில் போலியான வருமான வரிசோதனை நடத்தி பணத்தை சுருட்டுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதேபோல் ஒரு… Read More »தானா சோ்ந்த கூட்டம் சினிமா பாணியில்… போலி ஐடி ரெய்டு… டில்லியில் 5 பேர் கைது

11ம் தேதி காவிரி ஆணைய கூட்டம்… கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறப்பு

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை  8 மணிக்கு 57.46 அடி. அணைக்கு வினாடிக்கு 3,077 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 9,003 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 22.831… Read More »11ம் தேதி காவிரி ஆணைய கூட்டம்… கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறப்பு

மேற்கு இந்திய தீவு தொடர்……..2வது டி20 போட்டியிலும் இந்தியா தோல்வி

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டு அணியுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும்,… Read More »மேற்கு இந்திய தீவு தொடர்……..2வது டி20 போட்டியிலும் இந்தியா தோல்வி

error: Content is protected !!