Skip to content

August 2023

திருச்சி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்…

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலீ ஊராட்சியில் உள்ள கவுண்டம்பட்டி கீழுரில் 1000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்திற்கு கடந்த 3 மாதமாக முறையாக குடிநீர் விநியோகம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.… Read More »திருச்சி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்…

பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு….கலெக்டர் வழங்கினார்

மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை மற்றும் மயிலாடுதுறை பிரைடு ரோட்டரி சங்கம் இணைந்து  உலக தாய்ப்பால் வார விழா நடத்தியது. இந்த விழாவில் பாலூட்டும் தாய்மார்களுக்கு ,மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஊட்டச்சத்து உணவு பொருட்கள்… Read More »பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு….கலெக்டர் வழங்கினார்

காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

  • by Authour

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்  சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் கடன் தள்ளுபடி கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு… Read More »காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்த கார் …

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை புதிய பேருந்து நிலையம் அருகே ஹவில்தார்சத்திரம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் பள்ளத்தில் விழுந்தது. அம்மாபேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை சார்பாக சாலை போடப்பட்டு முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது.… Read More »தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்த கார் …

புதுகை திமுவினர், கருணாநிதிக்கு அஞ்சலி

புதுக்கோட்டை கீழராஜவீதி தெற்கு மூன்றாம் வீதி சந்திப்பில்  முன்னாள் முதல்வர் கலைஞர்  கருணாநிதி  நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு முன்னாள் நகர திமுக  செயலாளர் க.நைனாமுகம்மது தலைமையில் தி.மு.க.வினர்  மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.… Read More »புதுகை திமுவினர், கருணாநிதிக்கு அஞ்சலி

சர்வதேச சிலம்பம் போட்டி… பங்கேற்க தவித்த மாணவனுக்கு தஞ்சை மாவட்ட திமுக உதவி….

  • by Authour

தஞ்சை மோத்திரப்ப சாவடியை சேர்ந்த மாணவன் ஸ்ரீநிலேஷ் கார்த்திக். 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 7ம் வகுப்பு படிக்கும் போது சிலம்பம் பயிற்சியில் சேர்ந்து தேர்ச்சி பெற்று பல தேசிய போட்டிகளில் பங்கேற்று… Read More »சர்வதேச சிலம்பம் போட்டி… பங்கேற்க தவித்த மாணவனுக்கு தஞ்சை மாவட்ட திமுக உதவி….

புதுகை வழக்கறிஞர்கள் திடீர் சாலை மறியல்

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகம் எதிரில் வழக்கறிஞர் கள் சங்க தலைவர் சின்னராஜ் தலைமையில்வழக்கறிஞர்கள்   இன்று திடீரென சாலைமறியலில்ஈடுபட்டனர். வழக்கறிஞர் கலீல்ரஹ்மானை  ஒருவர் தாக்க முயன்ற சம்பவத்தில் கணேஷ் நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் தனிநபருக்கு… Read More »புதுகை வழக்கறிஞர்கள் திடீர் சாலை மறியல்

தீயணைப்பு துறையினருக்கு தீ தடுப்பு உபகரணம் வழங்கிய கலெக்டர்….

  • by Authour

திருச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் பணியில் ஈடுபடும்போது அவர்களுக்கு தேவைப்படும் அதிநவீன உபகரணங்களை வாங்க திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் நிதியிலிருந்து ரூ. 6,03,000 வழங்கப்பட்டது.. இந்த நிதியிலிருந்து வாங்கப்பட்ட உபகரணங்களை இன்று… Read More »தீயணைப்பு துறையினருக்கு தீ தடுப்பு உபகரணம் வழங்கிய கலெக்டர்….

பட்டுக்கோட்டை வாலிபர் மலேசியாவில் கொலை…. திருச்சி வாலிபருக்கு தொடர்பா?

  • by Authour

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை மன்னை நகரை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் விநாயகமூர்த்தி (வயது 37). இவருக்கு திருமணமாகி புகழேந்தி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளன. விநாயகமூர்த்தி கடந்த 11 மாதத்திற்கு முன்பு… Read More »பட்டுக்கோட்டை வாலிபர் மலேசியாவில் கொலை…. திருச்சி வாலிபருக்கு தொடர்பா?

டில்லி அறிவாலயத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி…. வைகோ உள்ளிட்ட எம்.பிக்கள் பங்கேற்பு

  • by Authour

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி  டில்லியில் உள்ள திமுக அலுவலகமாக அண்ணா அறிவாலயத்திலும் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.   அங்குள்ள கருணாநிதி சிலைக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ… Read More »டில்லி அறிவாலயத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி…. வைகோ உள்ளிட்ட எம்.பிக்கள் பங்கேற்பு

error: Content is protected !!