Skip to content

August 2023

அமைச்சர் பிடிஆர் ஆடியோ….சிபிஐ விசாரணை கோரியவருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பிராணேஷ் ராஜமாணிக்கம் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு… Read More »அமைச்சர் பிடிஆர் ஆடியோ….சிபிஐ விசாரணை கோரியவருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

காலை உணவு விரிவாக்கம்……25ம் தேதி திருக்குவளை வருகிறார் முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மூலம் 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு நாள்தோறும் காலையில் சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டம் அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் விரிவுப்படுத்துவதற்கான… Read More »காலை உணவு விரிவாக்கம்……25ம் தேதி திருக்குவளை வருகிறார் முதல்வர் ஸ்டாலின்

திருச்சி- கல்லக்குடியில் நாளை மின்விநியோகம் இருக்காது…

  • by Authour

திருச்சி மாவட்ட, கல்லக்குடி 110/22-11KV துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை 08.08.2023 அன்று செவ்வாய் கிழமை காலை 9.45 மணிமுதல் மாலை 4.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது .… Read More »திருச்சி- கல்லக்குடியில் நாளை மின்விநியோகம் இருக்காது…

புதுகையில் தடுப்பூசி முகாம்…கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு

புதுக்கோட்டை  திருக்கோகர்ணம் கல்யாணராமபுரம் அங்கன்வாடி மையத்தில், தீவிர மிஷன் இந்திரதனுஷ் 5.0 தடுப்பூசி முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா, இன்று (7.8.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தடுப்பூசி செலுத்தப்பட்ட குழந்தைகளுக்கு மின்னணு சான்றிதழ்களை… Read More »புதுகையில் தடுப்பூசி முகாம்…கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள் இன்று 07.08. 2023 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் மரு. இரா.… Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்…

அங்காடி தெரு” சிந்து திடீர் மரணம்..

  • by Authour

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக இருந்தவர் நடிகை சிந்து. ‘நாடோடிகள்’, ‘தெனாவட்டு’, ‘நான் மகான் அல்ல’, ‘சபரி’, ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவர்… Read More »அங்காடி தெரு” சிந்து திடீர் மரணம்..

ஈட்டி எறிதல் போட்டி… கரூர் அருகே எம்எல்ஏ-மாநகராட்சி மேயர் துவங்கி வைத்தனர்..

  • by Authour

கரூர் மாவட்டம் தளவாபாளையம் தனியார் கல்லூரியில் மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் எம்எல்ஏ மற்றும் மாநகராட்சி மேயர் கலந்து கொண்டு ஈட்டி எறிந்து போட்டியை தொடங்கி வைத்தனர். கரூர் மாவட்டம் தளவா பாளையம்… Read More »ஈட்டி எறிதல் போட்டி… கரூர் அருகே எம்எல்ஏ-மாநகராட்சி மேயர் துவங்கி வைத்தனர்..

மனு கொடுக்க வந்த மூதாட்டிக்கு பசி மயக்கம்…உணவு வாங்கி கொடுத்த கரூர் கலெக்டர்

கரூர் மாவட்டம், தோகமலை அடுத்த கீழவெளியூர் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (70), இவரது கணவர் தங்கராசு. இவர்களுக்கு சரவணன் (40) என்ற மகன் இருக்கிறார். சரவணனுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். மூதாட்டி பழனியம்மாள்… Read More »மனு கொடுக்க வந்த மூதாட்டிக்கு பசி மயக்கம்…உணவு வாங்கி கொடுத்த கரூர் கலெக்டர்

நாகை மீனவர்கள் 10 பேர் கைது…. இலங்கை படை அட்டகாசம்

தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகையை சேர்ந்த மீனவர்கள் 10… Read More »நாகை மீனவர்கள் 10 பேர் கைது…. இலங்கை படை அட்டகாசம்

8 கொலைகள் செய்த சப்பாணிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை….திருச்சி கோர்ட் அதிரடி தீர்ப்பு

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு காலகட்டங்களில் பல பரபரப்பான சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் ஒன்று தான்  2016ல் திருவெறும்பூர்  பகுதியில் சப்பாணி நடத்திய சம்காரங்கள்.  பெயர் தான் அவருக்கு  சப்பாணி, ஆனால்  அவர் நடத்திய கொலைகள்… Read More »8 கொலைகள் செய்த சப்பாணிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை….திருச்சி கோர்ட் அதிரடி தீர்ப்பு

error: Content is protected !!