Skip to content

August 2023

௧ரூர் அருகே சிறுமியை குழந்தை திருமணம் செய்த கட்டிட தொழிலாளி கைது…

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே போத்த ராவுத்தன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் கருப்பையா வயது 29 . இவர் கட்டிட தொழில் செய்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த தாய்மாமன் மகள் 17… Read More »௧ரூர் அருகே சிறுமியை குழந்தை திருமணம் செய்த கட்டிட தொழிலாளி கைது…

திருச்சி ஏர்போட்டில் ரூ. 8.90 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது இதில் வரும் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெளிநாட்டு ரூபாய்களை கடத்தி வருவது தொடர் கதை… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ. 8.90 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திடீர் சோதனை என்கிற பெயரில் திருச்சி அதிகாரி நடத்தும் கூத்து…..

  • by Authour

சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் உணவு பாதுகாப்புத்துறையில் திருச்சி மாவட்ட அதிகாரியாக இருப்பவர். கடந்த ஆட்சியிலும் இந்த பதவியில் தான் அவர் இருந்தார். ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை  என்பது போல  தொடர்ந்து அதே பதவியில்… Read More »திடீர் சோதனை என்கிற பெயரில் திருச்சி அதிகாரி நடத்தும் கூத்து…..

திருவெறும்பூர் எஸ்.எஸ்.ஐ. மரணம்….. டிஎஸ்பி இறுதி மரியாதை

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் பர்மா காலனி நடுத் தெருவை சேர்ந்தவர் அருள்சாமி. இவர் பாலக்கரை போக்குவரத்து  பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார்.  உடல்நலம் பாதிக்கப்பட்ட அருள்சாமி ஆஸ்பத்திரியில்… Read More »திருவெறும்பூர் எஸ்.எஸ்.ஐ. மரணம்….. டிஎஸ்பி இறுதி மரியாதை

ஓயாமரி நவீன எரிவாயு தகன மையம் தற்காலிகமாக மூடல்… திருச்சி மாநகராட்சி கமிஷனர்..

  • by Authour

திருச்சி  மாநகராட்சி ஓடத்துறை பகுதியில் செயல்பட்டு வரும் ஓயாமரி எரிவாயு தகன மையத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சீர் செய்திட (30.08.2023) முதல் (07.09.2023) வரை பணிகள் நடைபெற உள்ளது. மேற்கண்ட மையத்தில் சடலங்கள் தகனம்… Read More »ஓயாமரி நவீன எரிவாயு தகன மையம் தற்காலிகமாக மூடல்… திருச்சி மாநகராட்சி கமிஷனர்..

பஸ்சை மாணவிகள் தள்ளிய விவகாரம்…டிரைவர் , கண்டக்டர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்….

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கடந்த 24-ஆம் தேதி மணக்குடிக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் அதிகமாக அமர்ந்திருந்தனர். அந்த பஸ்… Read More »பஸ்சை மாணவிகள் தள்ளிய விவகாரம்…டிரைவர் , கண்டக்டர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்….

தண்டனை நிறுத்திவைப்பு… இம்ரான்கான் விரைவில் விடுதலை ஆகிறார்

  • by Authour

பாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான்கான் (வயது 70) கடந்த 1996-ம் ஆண்டு தெஹ்ரீக் இ இன்சாப் என்ற கட்சியை தொடங்கினார். பின்னர் 2018-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற அவர் அந்த… Read More »தண்டனை நிறுத்திவைப்பு… இம்ரான்கான் விரைவில் விடுதலை ஆகிறார்

திருச்சியில் மீண்டும் போட்டியிடுவேன்…..திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி

  • by Authour

திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர், திருச்சி மாநகராட்சி உறையூர் குறத்தெரு நடுநிலைப்பள்ளியில், மக்கள் குறைகேட்பு முகாம் நடத்தினார். 22, 23, 24, 26, 27 ஆகிய 5 வார்டுகளை சேர்ந்த மக்கள் நேரில் வந்து குறைகளை… Read More »திருச்சியில் மீண்டும் போட்டியிடுவேன்…..திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,505 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,520 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,… Read More »திருச்சியில் தங்கம் விலை….

27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

  • by Authour

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 27 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னை, திருவள்ளூர்,  ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தி.மலை, சேலம்,… Read More »27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

error: Content is protected !!