Skip to content

August 2023

மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு… திருச்சி அருகே 2 பிரம்மச்சாரிகள் உட்பட 4 பேர் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் கடந்த 60ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்ற சிறுவர்களுக்கு கல்வி சேவைகள் வழங்கி வருகிறது. ஆசிரமத்தில் துவக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. 250 மாணவர்கள் தங்கி கல்வி… Read More »மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு… திருச்சி அருகே 2 பிரம்மச்சாரிகள் உட்பட 4 பேர் கைது…

பள்ளியில் நடைபெற்ற ரிலே பந்தயத்தில் கலந்து கொண்ட மாணவன் மாரடைப்பால் உயிரிழப்பு..!

கர்நாடக மாநிலம் துமாக்கூர் மாவட்டத்தில் 15 வயது சிறுவன் பீமா சங்கர் என்பவர் பள்ளிகளுக்கு இடையிலான ரிலே பந்தயத்தில் கலந்து கொண்டார். இந்த பந்தய போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த இவருக்கு சில நிமிடங்களிலேயே… Read More »பள்ளியில் நடைபெற்ற ரிலே பந்தயத்தில் கலந்து கொண்ட மாணவன் மாரடைப்பால் உயிரிழப்பு..!

இன்றைய ராசிபலன் – 08.08.2023

இன்றைய ராசிப்பலன் – 08.08.2023 மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். எடுக்கும் காரியங்களை தடையின்றி செய்து முடிப்பீர்கள். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.… Read More »இன்றைய ராசிபலன் – 08.08.2023

பொது சுகாதார வளாகத்தை எம்.எல்.ஏ கதிரவன் திறந்து வைத்தார்…..

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள நம்பர் 1 டோல்கேட்டில் ரூ. 7.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொது சுகாதார வளாக மையத்தை எம்எல்ஏ கதிரவன் இன்று திறந்து வைத்தார்.… Read More »பொது சுகாதார வளாகத்தை எம்.எல்.ஏ கதிரவன் திறந்து வைத்தார்…..

ஸ்ரீரங்கத்தில் யாசகர்களிடையே மோதலில் கொலை… கொலையாளிக்கு ஆயுள் தண்டனை…

  • by Authour

திருச்சி, உயக்கொண்டான் திருமலையை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் அகில இந்திய வானொலி நிலையத்தில் பியூனாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இவர் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் கோவிலுக்கு வெளியே யாசகம் பெற்று கோவிலின் வெள்ளை… Read More »ஸ்ரீரங்கத்தில் யாசகர்களிடையே மோதலில் கொலை… கொலையாளிக்கு ஆயுள் தண்டனை…

பொய் வழக்கு… திருச்சி கலெக்டர் அலுவலம் முன்பு தீக்குளிக்க முயற்சி…

  • by Authour

திருச்சி மாவட்டம், நத்தமாடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் லூதுசாமி என்பவர் மகன் ஜோசப். சமூக ஆர்வலர் ஆன இவர் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு, குளம், ஏரி போன்ற பொது சொத்துக்களை ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்க… Read More »பொய் வழக்கு… திருச்சி கலெக்டர் அலுவலம் முன்பு தீக்குளிக்க முயற்சி…

பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ இளங்கோ…

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புகழுர் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளி -79,புகழுர் அரசு மேல் பெண்கள் நிலை பள்ளி -98,பள்ளப்பட்டி மேல் நிலை பள்ளி, பள்ளப்பட்டி-146,உஸ்வத் ஹசனா மேல்… Read More »பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ இளங்கோ…

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவு….

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர்‌ மாவட்டத்திலுள்ள புதிய பாசன நிலங்களுக்கு அமராவதி பிரதானக்‌ கால்வாய்‌ வழியாக… Read More »அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவு….

சூப்பர் ஸ்டார் யார்..?…எல்லாத்துக்கும் குஷ்பு பதில் சொல்ல முடியாது…

கோவை, பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில், மக்கள் சேவை மையம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. இதில் மக்கள் சேவை மையத்தின் நிறுவனரும் ,பாஜக… Read More »சூப்பர் ஸ்டார் யார்..?…எல்லாத்துக்கும் குஷ்பு பதில் சொல்ல முடியாது…

கார் -டூவீலர் மீது மோதி 6 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது….4 பேர் படுகாயம்…

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள மலையம்பாளைய பகுதியில் நாமக்கல் மாவட்டத்திலிருந்து கரூருக்கு இரண்டு குழந்தை இரண்டு பெண்கள் ஒரு ஆண் என ஐந்து நபர்கள் காரில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கார்… Read More »கார் -டூவீலர் மீது மோதி 6 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது….4 பேர் படுகாயம்…

error: Content is protected !!