Skip to content

August 2023

வயநாடு தொகுதியில் ராகுல் 2 நாள் சுற்றுப்பயணம்

  • by Authour

காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான  ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி எம்.பி. பதவி  பறிப்பு உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இதனால் ராகுல் நேற்று மீண்டும் மக்களவைக்கு சென்றார். இந்த நிலையில்… Read More »வயநாடு தொகுதியில் ராகுல் 2 நாள் சுற்றுப்பயணம்

புருஷன காணோம்…… காதல் திருமணம் செய்த திருவாரூர் பெண் போலீஸ்…… எஸ்.பியிடம் புகார்

சென்னையில் ஆயுதப்படை காவலராக இருக்கும் மதுமிதா தன்னுடன் பணிபுரியும் தண்டலையை சேர்ந்த அஜித்தை காதலித்து மூன்று வருடமாக ஒரே வீட்டில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் மதுமிதா கர்ப்பமடைந்தார். இந்த நிலையில் அஜித்துக்கு… Read More »புருஷன காணோம்…… காதல் திருமணம் செய்த திருவாரூர் பெண் போலீஸ்…… எஸ்.பியிடம் புகார்

பயணிகள் நெருக்கடியை குறைக்க…….மஞ்சள் முகமே வருக…..

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 20 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. திமுக ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிந்த நிலையில் தற்போது 3200 புதிய பஸ்கள் வாங்கப்பட்டு உள்ளது. இந்த புதிய பஸ்கள் விரைவில்… Read More »பயணிகள் நெருக்கடியை குறைக்க…….மஞ்சள் முகமே வருக…..

நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு ஜிபிஎஸ் கருவி…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

நீர்வளத்துறையின் திட்ட உருவாக்கப் பிரிவின் கட்டுப்பாட்டிலுள்ள 9 கோட்டங்களுக்கு 9 DGPS (Digital Global Positioning System) கருவிகளையும், 214 கையடக்க GPS கருவிளையும் நீர்வளத்துறை திட்ட உருவாக்கப் பொறியாளர்களுக்கு  தமிழக அரசு  வழங்குகிறது.… Read More »நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு ஜிபிஎஸ் கருவி…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

திருச்சி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த வாளாடி அருகே தண்டாங்கோரை ஹரிஜன் தெருவைச் சேர்ந்தவர் 26 வயதான ஜார்ஜ். இவருடைய மனைவி 24 வயதான கீர்த்திகா. இவர்களுக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு… Read More »திருச்சி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…

புதுகை வழக்கறிஞர்கள், எஸ்.பி. ஆபீஸ் முன் மறியல்

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகம் எதிரில் வழக்கறிஞர் கள் சங்க தலைவர் சின்னராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள்  நேற்று  சாலைமறியலில் ஈடுபட்டனர்.வழக்கறிஞர் கலீல் ரஹ்மானை  தனிநபர் ஒருவர் தாக்கமுயன்ற சம்பவத்தில் திருக்கோகர்ணம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை… Read More »புதுகை வழக்கறிஞர்கள், எஸ்.பி. ஆபீஸ் முன் மறியல்

சென்னையில் வீரர், டில்லியில் பெட்டிபாம்பு…. அன்புமணி மீது திமுக காட்டம்

தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- என்எல்சி விரிவாக்கத் திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை என மத்திய நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி மாநிலங்களவையில் அறிவித்திருக்கிறார்.… Read More »சென்னையில் வீரர், டில்லியில் பெட்டிபாம்பு…. அன்புமணி மீது திமுக காட்டம்

மாநிலங்களவை…திரிணாமுல் காங். எம்.பி. சஸ்பெண்ட்

மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது   மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக  திரிணாமுல்… Read More »மாநிலங்களவை…திரிணாமுல் காங். எம்.பி. சஸ்பெண்ட்

இத்தாலி…. தீவில் தமிழ் ஓலைச்சுவடிகள்… தமிழ் ஆய்வு மாணவர் முதல்வரிடம் தகவல்

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (8.8.2023) முகாம் அலுவலகத்தில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் தமிழ் முனைவர் பட்ட ஆய்வாளர் . த.க. தமிழ்பாரதன் அவர்கள் சந்தித்து, இத்தாலியின் வெனீசு நகரத்தில் நடைபெற்ற கிரேக்க… Read More »இத்தாலி…. தீவில் தமிழ் ஓலைச்சுவடிகள்… தமிழ் ஆய்வு மாணவர் முதல்வரிடம் தகவல்

முதல்வர் ஸ்டாலினுடன், ஹூண்டாய் நிறுவன தலைவர் சந்திப்பு

தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலினை இன்று (8.08.2023) தலைமைச் செயலகத்தில், ஹுண்டாய் மோட்டார் குழும நிறுவனத்தின் செயல் தலைவர்  யூசன் சங் சந்தித்து பேசினார். தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொழில் முதலீடுகள் குறித்து அப்போது… Read More »முதல்வர் ஸ்டாலினுடன், ஹூண்டாய் நிறுவன தலைவர் சந்திப்பு

error: Content is protected !!