Skip to content

August 2023

சாலையின் குழியில் சிக்கிக்கொண்ட அரசு பஸ்- கேஸ் சிலிண்டர் லாரி…

  • by Authour

தோண்டப்பட்டு சரிவர மூடப்படாத குழிகளில் சிக்கிக்கொண்ட அரசு பேருந்து மற்றும் கேஸ் சிலிண்டர் லாரி கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் குடிநீர் குழாய் இணைப்புக்காக குழிகள் தோண்டப்பட்டு… Read More »சாலையின் குழியில் சிக்கிக்கொண்ட அரசு பஸ்- கேஸ் சிலிண்டர் லாரி…

மாநிலங்களவை 2மணி வரை ஒத்திவைப்பு

  • by Authour

நாடாளுமன்ற மாநிலங்களவை இன்று காலை கூடியதும், இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள், மணிப்பூர் விவகாரம் குறித்து பேசினர். பிரதமர் மோடி  அவைக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு பாஜக எம்.பிக்கள்… Read More »மாநிலங்களவை 2மணி வரை ஒத்திவைப்பு

நள்ளிரவில் காதலியை சந்திக்க சென்ற வாலிபர், மாடியில் இருந்து விழுந்து பலி

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் தராபாத் போர பண்டாவை சேர்ந்தவர் முகமது சவுகத் அலி. இவரது மகன் முகமது ஷோயப் (வயது 20). இவர் அதே பகுதியில் உள்ள பேக்கரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.… Read More »நள்ளிரவில் காதலியை சந்திக்க சென்ற வாலிபர், மாடியில் இருந்து விழுந்து பலி

ஸ்கூல் பஸ் மீது மோதிய வாகனம்…. 5க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம்..

  • by Authour

கரூர் மாவட்டம், மாயனூரில் செயல்பட்டு வரும் டான்செம் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு பள்ளி வாகனம் மூலம் மகாதானபுரம் கிருஷ்ணராயபுரம் திருக்காம்புலீயூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாணவர்களை ஏற்றி கொண்டு வருவது வழக்கம். இந்நிலையில் கிருஷ்ணராயபுரம் ஈஸ்வரன் கோவில்… Read More »ஸ்கூல் பஸ் மீது மோதிய வாகனம்…. 5க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம்..

சபரிமலையில் நாளை நிறைபுத்தரிசி பூஜை….. இன்று மாலை நடைதிறப்பு

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். நாட்டில் வறட்சி நீங்கி விவசாயம் செழிக்கவேண்டும் என்பதற்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நிறை… Read More »சபரிமலையில் நாளை நிறைபுத்தரிசி பூஜை….. இன்று மாலை நடைதிறப்பு

கரூரில் திடீர் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு வழக்கத்தைக் காட்டிலும் வெப்ப அழுத்த தட்பவெப்ப நிலை காரணமாக வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகின்றது. அதே நேரத்தில் மேற்கு திசை வேக மாறுபாடு காரணமாக ஒரு சில… Read More »கரூரில் திடீர் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி…

குஜராத் முதல் மேகாலயா வரை ராகுல் ஒற்றுமை யாத்திரை…விரைவில் தொடக்கம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை… Read More »குஜராத் முதல் மேகாலயா வரை ராகுல் ஒற்றுமை யாத்திரை…விரைவில் தொடக்கம்

போலி கால்நடை டாக்டர்களை கண்டறிந்தால் கடும் நடவடிக்கை…கலெக்டர் எச்சரிக்கை…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில், சில இடங்களில் சினை ஊசி போடுவதற்கு பயிற்சி பெற்ற செயற்கைமுறை கருவூட்டல் பணியாளர்கள் உள்ளனர். செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்கள் மாடுகளுக்கு சினை ஊசி போடுவதற்கு மட்டும் 3 மாத காலம்… Read More »போலி கால்நடை டாக்டர்களை கண்டறிந்தால் கடும் நடவடிக்கை…கலெக்டர் எச்சரிக்கை…

கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான 14 சென்ட் நிலம் மீட்பு…. பொதுமக்கள் முற்றுகை

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி கிழக்கு காலணி பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான 14 சென்ட் நிலத்தினை தனி ஒரு குடும்பத்தினர் ஆக்கிரமித்து இருந்தனர். மேலும் அந்த பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையினையும்… Read More »கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான 14 சென்ட் நிலம் மீட்பு…. பொதுமக்கள் முற்றுகை

ஆசிரியர்களிடம் கேள்வி கேளுங்க…. மாணவர்களுக்கு அமைச்சர் மகேஷ் அட்வைஸ்…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  மகேஷ்  மாணவிகளிடம் அறிவுரை வழங்கினார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ்  கல்வேறு மாவட்டங்களுக்கு பணிகள் நிமித்தமாக செல்லும் போது அங்கே… Read More »ஆசிரியர்களிடம் கேள்வி கேளுங்க…. மாணவர்களுக்கு அமைச்சர் மகேஷ் அட்வைஸ்…

error: Content is protected !!