Skip to content

August 2023

தஞ்சை அருகே கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி முகாம்…

தஞ்சாவூர் சுகாதார மாவட்டம் வல்லம் வட்டாரம் பிள்ளையார்பட்டி துணை சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மேல வஸ்தாசாவடி அங்கன்வாடியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தரவின் படி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் கலைவாணி… Read More »தஞ்சை அருகே கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி முகாம்…

மயிலாடுதுறையில் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட வாகனம்… கலெக்டர் துவக்கி வைப்பு…

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் உணவு தர பரிசோதனை மேற்கொள்வதற்கான நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட வாகனத்தை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட… Read More »மயிலாடுதுறையில் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட வாகனம்… கலெக்டர் துவக்கி வைப்பு…

திருச்சியில் போலீசார் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு கையெழுத்து இயக்க பிரச்சாரம்..

  • by Authour

திருச்சி மாநகர காவல் துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு கையெழுத்து இயக்கப் பிரச்சாரம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மாநகர காவல் ஆணையர் காமினி கையெழுத்து இயக்கப் பிரச்சாரத்தை இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் காவல்… Read More »திருச்சியில் போலீசார் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு கையெழுத்து இயக்க பிரச்சாரம்..

தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்…. 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..

  • by Authour

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர், கீழபெருமழை, மேலபெருமழை ஆகிய பகுதியில் விவசாயத்திற்கு போதுமான நீர் வந்து சேரவில்லை. இதனால் சாகுபடி பயிர்கள் கருகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் விரக்தியடைந்த அப்பகுதி விவசாயிகள் ஊராட்சி… Read More »தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்…. 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..

புதுகையில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா பொறுப்பேற்பு…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக க.பிரேமலதா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

நீதியரசர் டாக்டர் எம்.சொக்கலிங்கத்திற்கு  ‘டத்தோஶ்ரீ’ விருது…

  • by Authour

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில்  ” சுலு ” நாட்டின் மாட்சிமை மிகுந்த மன்னரின் பிறந்த தின விழா நேற்று மாலை மணிலா நகரில் சீறும் சிறப்புமாகக் கொண்டாடப்பட்டது அந்த நிகழ்வில் அந்நாட்டு அரசு அழைப்பின்… Read More »நீதியரசர் டாக்டர் எம்.சொக்கலிங்கத்திற்கு  ‘டத்தோஶ்ரீ’ விருது…

இந்தியாவை கொன்று விட்டீர்கள்……. மக்களவையில் ராகுல் உணர்ச்சி மிகு உரை

  • by Authour

மத்திய அரசின் மீது  இந்தியா கூட்டணி கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம்  கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தின் மீது நேற்று விவாதம் தொடங்கியது. 2ம் நாளான இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி  பகல் 12… Read More »இந்தியாவை கொன்று விட்டீர்கள்……. மக்களவையில் ராகுல் உணர்ச்சி மிகு உரை

3 வருடமாக மோசமான சாலை… கண்டுக்கொள்ளாத திருச்சி மாநகராட்சி….

  • by Authour

திருச்சி, மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தா நகர், நேரு நகர், ராஜீவ் காந்தி நகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 3 வருடமாக பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகிறது. இப்பணி மந்தமாக நடைபெறுவதாக… Read More »3 வருடமாக மோசமான சாலை… கண்டுக்கொள்ளாத திருச்சி மாநகராட்சி….

சென்னை விமான நிலையத்தில் ரஜினி பரபரப்பு பேட்டி….

ரஜினி தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி… Read More »சென்னை விமான நிலையத்தில் ரஜினி பரபரப்பு பேட்டி….

திருச்சி ஏர்போட்டில் ரூ.23.11 லட்சம் மதிப்புள்ள வௌிநாட்டு பணம் பறிமுதல்…

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை மலேசியா செல்ல இருந்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது பயணி ஒருவர் தனது உடல், உள்ளாடை,மொபைல், பர்ஸ்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.23.11 லட்சம் மதிப்புள்ள வௌிநாட்டு பணம் பறிமுதல்…

error: Content is protected !!