Skip to content

August 2023

‘ஈஷா கிராமோத்சவம்’ போட்டி…கிராமப்புற வாலிபர்களுக்கு சிறந்த வாய்ப்பு…

‘ஈஷா கிராமோத்சவம்’ போட்டிகள் வரும் 12-ம் தேதி தொடக்கம்.மொத்தம் 56 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பிலான பரிசு தொகைகளை கொண்ட 15-வது ‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டு போட்டிகள் வரும் 12ம் தேதி துவங்க உள்ளன.ஆதியோகி முன்பு… Read More »‘ஈஷா கிராமோத்சவம்’ போட்டி…கிராமப்புற வாலிபர்களுக்கு சிறந்த வாய்ப்பு…

புதுகையில் சுதந்திர தின விழா விழிப்புணர்வு….

  • by Authour

புதுக்கோட்டையில் சுதந்திர தின விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணி இன்று காலை அஞ்சல் துறை கண்காணிப்பாளர் பி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இதில் அஞ்சல் அலுவலர்கள் பங்கேற்றனர். தலைமை தபால் நிலையத்தில் இருந்து… Read More »புதுகையில் சுதந்திர தின விழா விழிப்புணர்வு….

ராகுல் பிளையிங் கிஸ் கொடுத்தார்…. சபாநாயகரிடம்…. பெண் அமைச்சர் புகார்..

  • by Authour

மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் மீதான விவாதம் நேற்றும், இன்றும்  விவாதம் நடைபெறுகிறது. நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில், காங்கிரஸ் எம்.பி.… Read More »ராகுல் பிளையிங் கிஸ் கொடுத்தார்…. சபாநாயகரிடம்…. பெண் அமைச்சர் புகார்..

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 09-08-2023:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது… Read More »தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

கோவை கோர்ட்டில் கையில் கத்தியுடன் ரகளை செய்த நபரால் பரபரப்பு…

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பஷீர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவகாரத்தான நிலையில் தற்போது பிரியா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றார். இவர் மீது கடந்த 2021 ம் ஆண்டு காஞ்சனா என்பவர் கொடுத்த… Read More »கோவை கோர்ட்டில் கையில் கத்தியுடன் ரகளை செய்த நபரால் பரபரப்பு…

திருச்சியில் அரைகுறை ஆடையுடன் சுற்றிய இளம்பெண்…. குடும்பத்தில் ஒப்படைத்த பெண் போலீசார்

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் 65 வயதான கங்கா. கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் என 3 பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம்… Read More »திருச்சியில் அரைகுறை ஆடையுடன் சுற்றிய இளம்பெண்…. குடும்பத்தில் ஒப்படைத்த பெண் போலீசார்

வரதட்சணை கேட்டு அடி உதை…. மல்யுத்த வீராங்கனை போலீசில் புகார்

மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரபல மல்யுத்த வீராங்கனை ராணி ராணா. இவர் பல மல்யுத்த போட்டிகளில் விளையாடி பதக்கங்களை வென்றுள்ளார். இவருக்கு கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2 வருடங்கள் கடந்த நிலையில்… Read More »வரதட்சணை கேட்டு அடி உதை…. மல்யுத்த வீராங்கனை போலீசில் புகார்

மதுரை அதிமுக மாநாட்டுக்கு பாதுகாப்பு…..ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

அ.தி.மு.க.  மாநாடு மதுரையில் வருகிற 20-ந்தேதி நடக்கிறது.  இதற்காக மதுரை வளையங்குளம் பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பில் மாநாட்டு மேடை மற்றும் பந்தல் பிரமாண்ட முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை அ.தி.மு.க.… Read More »மதுரை அதிமுக மாநாட்டுக்கு பாதுகாப்பு…..ஐகோர்ட் உத்தரவு

குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமையை எதிர்த்து விழிப்புணர்வு பேரணி..

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பெண் புறத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த ‘விழித்திரு, என்றென்றும், எப்பொழுதும்” எனும் விழிப்புணர்வு பேரணி ரோட்டரி மாவட்டம் 3000ன் திருச்சி மண்டலத்திலுள்ள அனைத்து ரோட்டரி சங்கங்கள் ஜோசப்… Read More »குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமையை எதிர்த்து விழிப்புணர்வு பேரணி..

3 இலங்கை கடற்கொள்ளையர்கள் இந்திய கடற்பகுதியில் கைது…

  • by Authour

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள ஆறுகாட்டுத்துறையிருந்து தென்கிழக்கில் இந்திய கடற்பகுதியில் படகு எஞ்சின் பழுது காரணமாக தத்தளித்துக் கொண்டிருந்த  இலங்கையை சேர்ந்த  ஸ்ரீகாந்தன்,சிவகுமார்,ரீகன் ஆகிய மூன்று பேரை  கடலோர காவல் குழும போலீசார் மீட்டு… Read More »3 இலங்கை கடற்கொள்ளையர்கள் இந்திய கடற்பகுதியில் கைது…

error: Content is protected !!