Skip to content

August 2023

தஞ்சையில் நர்ஸ் தூக்கிட்டு தற்கொலை….

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்த இளம் பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருமாந்துறை,… Read More »தஞ்சையில் நர்ஸ் தூக்கிட்டு தற்கொலை….

மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 51.98 அடி.  அணைக்கு வினாடிக்கு 2,031 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 8,003 கனஅடி பாசனத்திற்கு திறக்கப்படுகிறது.  கல்லணையில் இருந்து காவிரியில் … Read More »மேட்டூர் அணை நீர்மட்டம்

9முறை பாம்பு கடித்தும் உயிர் பிழைத்த 9ம் வகுப்பு மாணவன்

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சித்தாப்பூர் தாலுகா ஹலகார்த்தி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி உஷா. இந்த தம்பதிக்கு பிரஜ்வல் (வயது 14) என்ற மகன் இருக்கிறான். இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில்… Read More »9முறை பாம்பு கடித்தும் உயிர் பிழைத்த 9ம் வகுப்பு மாணவன்

ஆசிய கோப்பைகிரிக்கெட்…. பாக்-நேபாளம் இன்று மோதல் …

  • by Authour

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும்… Read More »ஆசிய கோப்பைகிரிக்கெட்…. பாக்-நேபாளம் இன்று மோதல் …

மரம் சாய்ந்து தஞ்சை மாணவி பலி…. ரூ.5 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

  • by Authour

  தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பாபநாசம், அய்யம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.  அய்யம்பேட்டை அருகே கண்டக்கரயம் மெயின்… Read More »மரம் சாய்ந்து தஞ்சை மாணவி பலி…. ரூ.5 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.200 குறைத்தது ஏன்? பிரதமர் மோடி, மம்தா விளக்கம்

  • by Authour

14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை, கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து உயர்ந்து வந்தது. மாதத்துக்கு ரூ.50 வீதம் உயர்ந்தது. அந்தவகையில், தற்போது சென்னையில் வீட்டுஉபயோக சமையல்… Read More »வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.200 குறைத்தது ஏன்? பிரதமர் மோடி, மம்தா விளக்கம்

அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு இன்று விசாரணை…

அமலாக்க துறையால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்க துறையின் காவல் விசாரணை முடிந்து நீதிமன்ற காவலில் உள்ள செந்தில்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு இன்று விசாரணை…

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு…

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு… தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல்… Read More »தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு…

இன்றைய ராசிபலன் – 30.08.2023

இன்றைய ராசிப்பலன் – 30.08.2023 மேஷம் இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை… Read More »இன்றைய ராசிபலன் – 30.08.2023

கரூர் மாவட்டம், மாநகரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

கரூர் மாவட்டம், மாநகர பகுதி கிருஷ்ணராயபுரம், குளித்தலை சுற்றுவட்டாரப் பகுதிகளான லாலாபேட்டை, பழைய ஜெயங்கொண்டம், மாயனூர், புனவாசிப்பட்டி, மகிளிப்பட்டி, நங்கவரம், அய்யர்மலை, தோகைமலை, உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்தமழை பெய்தது. பல… Read More »கரூர் மாவட்டம், மாநகரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

error: Content is protected !!