Skip to content

July 2023

குற்றாலத்தில் பட்டபகலில் வாலிபர் வெட்டி கொலை….

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம் மூலகரைப்பட்டியை சேர்ந்தவர் முருகேஷ் (36). இவர் சென்னை சிட்லப்பக்கத்தில் மூலிகை மருந்து வியாபாரம் செய்து வந்தார். இவரும் இவரது உறவினரான நாராயணகுமார் என்பவரும் நெல்லை தாழையூத்தை சேர்ந்த தங்கதுரை மற்றும் செல்வம்… Read More »குற்றாலத்தில் பட்டபகலில் வாலிபர் வெட்டி கொலை….

பட்டாசு கிடங்கு வெடி விபத்து…..பலியானோரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்….

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள தனியார் பட்டாசு குடோனில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், கிருஷ்ணகிரி… Read More »பட்டாசு கிடங்கு வெடி விபத்து…..பலியானோரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்….

அடுத்த 4 நாட்களுக்கு 14 மாநிலங்களில் கனமழை….. ஆரஞ்சு அலர்ட்….

கடந்த சில நாட்களாக இந்தியாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, பஞ்சாப், ஹிமாசலப்பிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு 14… Read More »அடுத்த 4 நாட்களுக்கு 14 மாநிலங்களில் கனமழை….. ஆரஞ்சு அலர்ட்….

4 இடங்களில் பால் தொகுப்பு குளிர்விப்பு நிலையம்… அமைச்சர் மனோ தங்கராஜ்…

கரூர் மாவட்டத்தில் வல்லகுளம், வேப்பங்குடி, திருமலைரெட்டிபட்டி, மஞ்சநாயக்கன்பட்டி ஆகிய நான்கு இடங்களில் பால் தொகுப்பு குளிர்விப்பு நிலையங்களை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து தோரணக்கல்பட்டியில் நடைபெற்று வரும் 50,000… Read More »4 இடங்களில் பால் தொகுப்பு குளிர்விப்பு நிலையம்… அமைச்சர் மனோ தங்கராஜ்…

திருச்சியில் அனுமதியின்றி ஸ்பா பேரில் விபச்சாரம்…விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது…

  • by Authour

திருச்சி கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் இயங்கி வரும் ஸ்பாவில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக திருச்சி விபசார தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறை… Read More »திருச்சியில் அனுமதியின்றி ஸ்பா பேரில் விபச்சாரம்…விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது…

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,525 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,540 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,… Read More »திருச்சியில் தங்கம் விலை….

கழுகை விட காக்கா உயர பறக்க நினைக்கும்… ஆனா முடியாது.. ரஜினி பரபரப்பு பேச்சு…

  • by Authour

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, வருகிற 10-ந்தேதி திரைக்கு வர உள்ளது. ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இந்த படத்தில் நடித்துள்ள சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராப்,… Read More »கழுகை விட காக்கா உயர பறக்க நினைக்கும்… ஆனா முடியாது.. ரஜினி பரபரப்பு பேச்சு…

உங்கள் மகன் ஜெய்ஷா எப்படி பதவிக்கு வந்தார்? அமித்ஷாவுக்கு அமைச்சர் உதயநிதி கேள்வி….

  • by Authour

தி.மு.க. இளைஞர் அணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் அறிவாலயத்தில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு தி.மு.க இளைஞர் அணி மாநில செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை… Read More »உங்கள் மகன் ஜெய்ஷா எப்படி பதவிக்கு வந்தார்? அமித்ஷாவுக்கு அமைச்சர் உதயநிதி கேள்வி….

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் முகூர்த்த கால்நடும் விழா…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற இருக்கும், ஆடி மாத தெய்வத்திருமண விழாவையொட்டி நடைபெற்ற முகூர்த்த கால்நடும் விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீமகா அபிஷேக… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் முகூர்த்த கால்நடும் விழா…

பஸ் விபத்தில் 19பேர் படுகாயம்…2 பேர் பலி… கோவையில் தத்ரூபமாக ஒத்திகை நிகழ்ச்சி…

கோவையில் பேருந்து மற்றும் சக்கர வாகனம் மோதிய ஒத்திகை நிகழ்ச்சியில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு முதலுதவி எவ்வாறு அளிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.கோவை பாலசுந்தரம் சாலையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் விபத்தில் மீட்பது… Read More »பஸ் விபத்தில் 19பேர் படுகாயம்…2 பேர் பலி… கோவையில் தத்ரூபமாக ஒத்திகை நிகழ்ச்சி…

error: Content is protected !!