Skip to content

July 2023

அமைதி திரும்பி விட்டது என்று கூறுவது பொய்.. கனிமொழி எம்.பி பேட்டி..

மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி – குகி இனத்தவர் இடையேயான கலவரத்தில் இதுவரை 182 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்நிலையில் குகி பழங்குடியின பெண்கள் இருவர் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ… Read More »அமைதி திரும்பி விட்டது என்று கூறுவது பொய்.. கனிமொழி எம்.பி பேட்டி..

திருச்சியில் தனியார் பள்ளியில் 8 முதல் 18 வயதுக்குட்பட்ட யோகா போட்டி…

சுமார் 5000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்தியாவில் யோகா கலை பின்பற்றப்பட்டு வந்துள்ளது , என்பதற்கு ஹரப்பா போன்ற இடங்களில் இருந்து கிடைக்கும் கற்சிலைகள் சான்றுகளாக உள்ளது. இந்தியாவில் பதஞ்சலி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது… Read More »திருச்சியில் தனியார் பள்ளியில் 8 முதல் 18 வயதுக்குட்பட்ட யோகா போட்டி…

மணிப்பூர் நிலவரம் மோசமாகி வருகிறது.. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு தகவல்…

மணிப்பூரில் மெய்தி, குக்கி இனக்குழுக்களுக்கு இடையே கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. கடந்த மே 3-ம் தேதி தொடங்கிய இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த… Read More »மணிப்பூர் நிலவரம் மோசமாகி வருகிறது.. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு தகவல்…

அப்பர் கோதையாறு வனப்பகுதியில் யானைக்கூட்டத்துடன் இணைந்தது அரிசிக்கொம்பன்…

கேரளா மாநிலம் இடுக்கியில் உள்ள சின்னக்கனால் வனப்பகுதியில்  யானை ஒன்று பெரும் அட்டகாசம் செய்து வந்தது. 35 வயதுள்ள இந்த யானை ரேஷன்கடைகளை உடைத்து அரிசியை சாப்பிட்டதால் இதனை கேரளாவில் ‘அரிக்கொம்பன்’ என்று அழைத்து… Read More »அப்பர் கோதையாறு வனப்பகுதியில் யானைக்கூட்டத்துடன் இணைந்தது அரிசிக்கொம்பன்…

4ஏஎஸ்பிக்களுக்கு எஸ்பிக்களாக பதவி உயர்வு…

இதுதொடர்பாக தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில், திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் பட்டாலியன் I-ல், ஏஎஸ்பி எஸ்.ரவிச்சந்திரனுக்கு எஸ்பியாக பதவி உயர்வு வழங்கி, திருச்சி மாநகர காவல்துறை தலைமையகத்தின்… Read More »4ஏஎஸ்பிக்களுக்கு எஸ்பிக்களாக பதவி உயர்வு…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலை மோதிய ஆயிரக்கணக்கான பக்தர்களின் கூட்டம்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி மாத ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அலை மோதிய ஆயிரக்கணக்கான பக்தர்களின் கூட்டம். சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும்.தமிழகத்தில் உள்ள… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலை மோதிய ஆயிரக்கணக்கான பக்தர்களின் கூட்டம்…

ராக்கெட் விடும் கனவை நினைவாக்கிய மகன்…. அரியலூரில் தாய், தந்தை பெருமிதம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள அய்யப்பன் நாயக்கம் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வதுரை மகன் சண்முக சுந்தரம். இவர் அரசு பள்ளியில் பயின்றவர். இன்று காலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி 56… Read More »ராக்கெட் விடும் கனவை நினைவாக்கிய மகன்…. அரியலூரில் தாய், தந்தை பெருமிதம்…

திருச்சி அருகே கருக்கலைப்பால் பெண் பலி – மெடிக்கல் உரிமையாளர் கைது

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த தொட்டியம் அருகே எம். புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி பிரியா (31) . இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டு ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில்… Read More »திருச்சி அருகே கருக்கலைப்பால் பெண் பலி – மெடிக்கல் உரிமையாளர் கைது

விசிக-வில் பொறுப்பேற்ற புதிய நிர்வாகிகள்… திருச்சியில் பெரியார் சிலைக்கு மாலை அறிவிப்பு…

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் கட்சியின் எழுச்சி தமிழர் திருமாவளவன் புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளார். அதன்படி புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் தங்களது மாவட்டங்களில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வருகின்றனர். இதன்… Read More »விசிக-வில் பொறுப்பேற்ற புதிய நிர்வாகிகள்… திருச்சியில் பெரியார் சிலைக்கு மாலை அறிவிப்பு…

திருச்சி அருகே பெற்ற மகளை கொன்ற தாய்….போலீஸ் விசாரனை

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே அரியணாம்பேட்டை காலணியை சேர்ந்தவர் அன்னக்கிளி இவரது மகள் மஞ்சுளா . இந்நிலையில் மஞ்சுளா சற்று விமான நலம் பாதிக்கப்பட்டவர் எனவே சிகிச்சைக்காக தாய் அன்னைக்கிளி அவரை அழைத்துள்ளார் வர… Read More »திருச்சி அருகே பெற்ற மகளை கொன்ற தாய்….போலீஸ் விசாரனை

error: Content is protected !!