Skip to content

July 2023

இல்லத்தரசிகளை கண்ணீரில் ஆழ்த்தி……பலரை கோடீஸ்வரர்களாக்கிய தக்காளி….

  • by Authour

கலரிலும், தோற்றத்திலும் தக்காளி ஆப்பிள் போல இருப்பதாலும்,  விலை மலிவாக இருந்ததாலும் இதை ஏழைகளின் ஆப்பிள் என்று அழைப்பார்கள். ஆனால் இன்று தக்காளி  பணக்காரர்களின் ஆப்பிள் என்ற நிலைக்கு உயர்ந்து விட்டது.  சில்லறையில் கிலோ… Read More »இல்லத்தரசிகளை கண்ணீரில் ஆழ்த்தி……பலரை கோடீஸ்வரர்களாக்கிய தக்காளி….

திருச்சி அருகே……தலையில் கல்லைப்போட்டு மகள் கொலை…..தாய் கைது

  • by Authour

திருச்சி மாவட்டம், தொட்டியம்  அருகே உள்ள  அரியனாம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபோஸ் (43). இவர் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (35). இவர் ஊர்க்காவல்… Read More »திருச்சி அருகே……தலையில் கல்லைப்போட்டு மகள் கொலை…..தாய் கைது

சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி அடித்துக்கொலை…. தந்தை ஆத்திரம்

  • by Authour

ஒடிசா மாநிலம் கந்த்கமல் மாவட்டம் ராய்ஹை பகுதியில் உள்ள கிராமத்தில் நேற்று மாலை கட்டிட வேலைகள் நடைபெற்று வந்தது. இதில் கான்கிரீட் கலவை எந்திர ஆபரேட்டராக 35 வயது நபர் வேலை செய்துவந்தார்.அந்த நபர்… Read More »சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி அடித்துக்கொலை…. தந்தை ஆத்திரம்

போலீஸ்காரர், 3 பயணிகள் சுட்டுக்கொலை…. ஓடும் ரயிலில் ஆர்பிஎப் வீரர் வெறி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து இன்று மராட்டியம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தது. மராட்டியத்தின் பஹல்கர் மாவட்ட ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்தது. அப்போது, ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்புப்படை… Read More »போலீஸ்காரர், 3 பயணிகள் சுட்டுக்கொலை…. ஓடும் ரயிலில் ஆர்பிஎப் வீரர் வெறி

திருச்சி ரயில்கள் 5 மணி நேரம் தாமதமாக இயக்கம்

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ஒவ்வொரு ரெயிலாக அனுமதிக்கப்படுகிறது. இதனால், ரெயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் அவதி அடைந்துள்ளனர். * பாண்டியன், நெல்லை, பொதிகை… Read More »திருச்சி ரயில்கள் 5 மணி நேரம் தாமதமாக இயக்கம்

‘செல்பி’யால் விபரீதம்… ஆற்றில் தவறி விழுந்த புதுமண தம்பதி உள்பட 3 பேர் பலி..

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பாரிப்பள்ளியை சேர்ந்தவர் சித்திக் (29). இவருடைய மனைவி நவுபியா (25). இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்தநிலையில் புதுமண தம்பதி பாரிப்பள்ளியை அடுத்த… Read More »‘செல்பி’யால் விபரீதம்… ஆற்றில் தவறி விழுந்த புதுமண தம்பதி உள்பட 3 பேர் பலி..

தேனி டெிக்கல் காலேஜ் டீன் சஸ்பெண்ட் ஏன்?…

  • by Authour

தேனியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கேன்டீனில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வேண்டும் என்றால் தனக்கு பணம் வழங்க வேண்டும் என்று முதல்வர் ஏ.எல்.மீனாட்சிசுந்தரம், கேன்டீன் ஒப்பந்ததாரர் மாரிசாமி வசம் பெற்றதாக… Read More »தேனி டெிக்கல் காலேஜ் டீன் சஸ்பெண்ட் ஏன்?…

இன்றைய ராசிபலன் – 31.07.2023

இன்றைய ராசிப்பலன் – 31.07.2023 மேஷம் இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை நிலவும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் வரவிருக்கும் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.… Read More »இன்றைய ராசிபலன் – 31.07.2023

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

கரூர் மாநகர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு என்னை காப்பு சாற்றி பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், சந்தனம், கரும்புச்சாறு, திருநீர், பன்னீர்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்…

திருச்சி ஏர்போட்டில் கடத்திவரப்பட்ட 47 மலைப் பாம்புகள் பறிமுதல்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த பட்டிக் ஏர் பிளைட் எனும் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை… Read More »திருச்சி ஏர்போட்டில் கடத்திவரப்பட்ட 47 மலைப் பாம்புகள் பறிமுதல்…

error: Content is protected !!