Skip to content

July 2023

என்எல்சி கண்டித்து…… அதிமுக எம்.எல்.ஏ. உண்ணாவிரதம்

  • by Authour

நெய்வேலி என்.எல்.சி. நிறுவன விவகாரத்தில் விவசாயிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை நிலத்தை வெட்டி எடுக்கும் பணியை என்.எல்.சி.நிறுவனம் நிறுத்த வேண்டும். இல்லை என்றால் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வளையமாதேவி கிராமத்தில்… Read More »என்எல்சி கண்டித்து…… அதிமுக எம்.எல்.ஏ. உண்ணாவிரதம்

விவசாய நிலங்களை சேதப்படுத்திய மக்னா யானை பிடிப்பட்டது…

ஆனைமலை புலிகள் காப்பகதிற்குட்பட்ட பகுதியில் தர்மபுரியில் இருந்து பிடிக்கப்பட்ட மக்னா யானை ஒன்று வால்பாறை அருகே உள்ள மந்திரி மட்டம் என்னும் பகுதியில் விடப்பட்டது. இந்த யானை கடந்த சில மாதங்களாக ஆனைமலை அடுத்த சரளபதி… Read More »விவசாய நிலங்களை சேதப்படுத்திய மக்னா யானை பிடிப்பட்டது…

திருச்சியில் பஸ் மோதி +2 மாணவி பலி…. போலீஸ் விசாரணை…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மேலசிந்தாமணி காவேரி நகரைச் சேர்ந்த ஜெயஜோதி என்ற பிளஸ் 2 பள்ளி மாணவி இன்று காலை திருச்சி சிந்தாமணி பஜாரில் அவரது அண்ணன் விஜயகுமாருடன் பள்ளிக்கு… Read More »திருச்சியில் பஸ் மோதி +2 மாணவி பலி…. போலீஸ் விசாரணை…

சாலை பலப்படுத்துதல் பணியினை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்…

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், அழியாநிலை பகுதியில், லெட்சுமணன் குடியிருப்பு, பழைய ஆதிதிராவிடர் காலனியில்,  முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.11.95 லட்சம் மதிப்பீட்டில் சாலை பலப்படுத்துதல் பணியினை,  சுற்றுச்சூழல் மற்றும்… Read More »சாலை பலப்படுத்துதல் பணியினை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்…

காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை…. சடலம் கல்லணையில் வீச்சு….4 பேர் கைது

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி தொட்டியத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு வந்து சென்ற வாலிபரை கடத்திச் சென்ற வழக்கில் நான்கு பேரை தொட்டியம் போலீசார் கைது செய்த நிலையில் திடீர் திருப்பமாக அவரை கொலை செய்ததாக மேலும்… Read More »காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை…. சடலம் கல்லணையில் வீச்சு….4 பேர் கைது

மலேசிய அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி…. பெரம்பலூர் வருகை

  • by Authour

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விவசாய கருத்தரங்கில் கலந்து கொள்ள மலேசிய தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி  வந்துள்ளார். அவர் ,  பெரம்பலூர் பூலாம்பாடி கிராமத்தில் உள்ள… Read More »மலேசிய அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி…. பெரம்பலூர் வருகை

தஞ்சை அருகே டூவீலர் மீது வேன் மோதி வாலிபர் பலி…

  • by Authour

தஞ்சை மனோஜிப்பட்டியை சேர்ந்த தேவதாஸ் என்பவரின் மகன் வெங்கடேசன் (24). இவர் நேற்று இரவு வண்ணாரப்பேட்டைக்கு தனது பைக்கில் சென்று விட்டு வீரமணி என்பவருடன் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். அப்போது வண்ணாரப்பேட்டை… Read More »தஞ்சை அருகே டூவீலர் மீது வேன் மோதி வாலிபர் பலி…

கரூரில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி… வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு…

கரூர் மாவட்ட இறகு பந்து சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியானது இரண்டு கட்டங்களாக நான்கு பிரிவுகளில் நடைபெற்றது. கடந்த 22 மற்றும் 23ஆம் தேதிகளில் சீனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான… Read More »கரூரில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி… வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு…

திருச்சி உத்தமர்கோயிலில் வெகு விமர்சையாக நடந்த அருணகிரிநாதர் குருபூஜை….

திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள உத்தமர் கோயிலில் ஆடி மூல நட்சத்திரத்தை முன்னிட்டு அருனகிரி நாதருக்கு குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவிகளும் குடி கொண்டிருக்கும்… Read More »திருச்சி உத்தமர்கோயிலில் வெகு விமர்சையாக நடந்த அருணகிரிநாதர் குருபூஜை….

திருச்சி அருகே தூக்கி வீசப்பட்ட மூதாட்டியின் வீடு…ஆறுதல் கூறிய எம்எல்ஏ ….

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கோவண்டாக்குறிச்சியில் ஆடி காற்றில் தூக்கி வீசப்பட்டு சேதம் அடைந்த மூதாட்டியின் வீடு. ஆறுதல் கூறி உதவிக்கரம் நீட்டிய எம்எல்ஏ சௌந்தரபாண்டியன். புள்ளம்பாடி அருகே கோவண்டாக்குறிச்சி… Read More »திருச்சி அருகே தூக்கி வீசப்பட்ட மூதாட்டியின் வீடு…ஆறுதல் கூறிய எம்எல்ஏ ….

error: Content is protected !!