Skip to content

July 2023

தஞ்சை அருகே பருத்தி மறைமுக ஏலம்…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் (தென்னூர்) பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் தாமஸ், பிரசாத் முன்னிலை வகித்தனர். பருத்தி… Read More »தஞ்சை அருகே பருத்தி மறைமுக ஏலம்…

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு….மீட்டுத்தரக்கோரி பெரம்பலூர் நகராட்சி கமிஷனரிடம் மனு….

பெரம்பலூர் நகர் பகுதியான துறைமங்கலம் கே. கே .நகர், புதுக் காலனி, வடக்குதெரு பகுதி மக்கள் கே. கே நகர் மெயின் ரோட்டில் இருந்து நகராட்சி தண்ணீர் தொட்டி சுற்றுசுவர் வழியாக உள்ள பாதையை… Read More »பொதுப்பாதை ஆக்கிரமிப்பு….மீட்டுத்தரக்கோரி பெரம்பலூர் நகராட்சி கமிஷனரிடம் மனு….

திருச்சி விமானத்தில் திடீர் கோளாறு…..154 பயணிகள் உயிர் தப்பினர்….

  • by Authour

திருச்சியில் இருந்து இன்று காலை  ஒரு விமானம்சார்ஜா செல்ல இருந்தது.  திருச்சியில் இருந்து புறப்பட்டு சென்ற இந்த விமானத்தில் 154 பயணிகள் இருந்தனர். திடீரென அந்த விமானத்தில்  எந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார்.… Read More »திருச்சி விமானத்தில் திடீர் கோளாறு…..154 பயணிகள் உயிர் தப்பினர்….

பெரம்பலூரில் ஆகஸ்.,2ம் தேதி மின்நிறுத்தம்…

பெரம்பலூர் நகரில் வரும் ஆகஸ்ட் 2 – புதன் கிழமை அன்று காலை 9.45 மணி முதல் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பு:… Read More »பெரம்பலூரில் ஆகஸ்.,2ம் தேதி மின்நிறுத்தம்…

மணிப்பூர்…பாதிக்கப்பட்ட பெண்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

மணிப்பூர் வன்முறை சம்பவத்தில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தங்களுக்கு நடந்த கொடூரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து சுதந்திரமான,… Read More »மணிப்பூர்…பாதிக்கப்பட்ட பெண்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

திருச்சி மாநகராட்சியில் குறைதீர் மனுக்களை பெற்ற மேயர்….

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் மு. அன்பழகன் இன்று மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் இரா. வைத்திநாதன், துணைமேயர் திவ்யா, மண்டலத் தலைவர்கள் விஜயலட்சுமி… Read More »திருச்சி மாநகராட்சியில் குறைதீர் மனுக்களை பெற்ற மேயர்….

மணிப்பூர் விவகாரம்…..நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டுமென மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் கடந்த ஒரு வாரமாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை… Read More »மணிப்பூர் விவகாரம்…..நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

வேட்டையனாக மாறிய லாரன்ஸ்… ”சந்திரமுகி 2” பர்ஸ்ட் லுக் போஸ்டர் வௌியீடு..

  • by Authour

முன்னணி இயக்குனர் பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி 2’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம்… Read More »வேட்டையனாக மாறிய லாரன்ஸ்… ”சந்திரமுகி 2” பர்ஸ்ட் லுக் போஸ்டர் வௌியீடு..

கார் மீது கண்டெய்னர் மோதல்… மதுரை அருகே 4 பேர் பலி

கன்னியாகுமரியில் இருந்து 3 பேர் நேற்று இரவு காரில் சென்னை சென்று கொண்டிருந்தனர். திருமங்கலம் – விருதுநகர் நான்குவழிச்சாலையில் சென்றபோது கள்ளிக்குடி விலக்கு பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் தடுப்புச்சுவரை தாண்டி… Read More »கார் மீது கண்டெய்னர் மோதல்… மதுரை அருகே 4 பேர் பலி

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ரயில் போல் மனு அளிக்க வந்த எஸ்எப்ஐ அமைப்பினர்…

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பட்டா மாறுதல் மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு மூலம் அளித்து வருகின்றனர். இந்திய மாணவர்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ரயில் போல் மனு அளிக்க வந்த எஸ்எப்ஐ அமைப்பினர்…

error: Content is protected !!