Skip to content

July 2023

மரத்தை காக்க brown cross அமைக்க வேண்டுமென திருச்சி கலெக்டரிடம் கோரிக்கை…

  • by Authour

மரம் காக்க (Tree Helpline phone number) கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்க, மனிதர்களுக்கு உதவ இந்தியன் ரெட் கிராஸ், கால்நடைகளுக்கு உதவ ப்ளூ கிராஸ் போல மரத்தை காக்க brown cross அமைக்க… Read More »மரத்தை காக்க brown cross அமைக்க வேண்டுமென திருச்சி கலெக்டரிடம் கோரிக்கை…

மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூா் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி  65.30அடி.  அணைக்கு வினாடிக்கு 10ஆயிரத்து 99 கனஅடி தண்ணீர் வருகிறது.  அணையில் இருந்து வினாடிக்கு 13ஆயிரத்து 4 கனஅடி தண்ணீர்  பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. … Read More »மேட்டூர் அணை நீர்மட்டம்

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் படிப்பவர்களுக்கு கட்டாயம் வேலை வாய்ப்பு…அமைச்சர் சிவி கணேசன்

தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அரசு தொழில்பயிற்சி நிலையங்களை ஆய்வு செய்தார். முன்னதாக அமைச்சரை வரவேற்பதற்கு திருக்குறளை எழுதிய பலகை ஒன்று… Read More »அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் படிப்பவர்களுக்கு கட்டாயம் வேலை வாய்ப்பு…அமைச்சர் சிவி கணேசன்

இந்திய வீரர்களை கெடுத்த ஐபிஎல்…. கபில்தேவ் குமுறல்

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணி வரும் நாட்களில் ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களில் விளையாட உள்ளது. அதேவேளையில் இந்திய அணியில் முன்னணி வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா, கே.எல். ராகுல், ரிஷப்… Read More »இந்திய வீரர்களை கெடுத்த ஐபிஎல்…. கபில்தேவ் குமுறல்

அன்றாடம் புலம்பல்…கவர்னர் ரவி பற்றி கவலை இல்லை…. அமைச்சர் தங்கம்தென்னரசு அறிக்கை

  • by Authour

தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஒழுங்காக ஒப்புதல் அளிப்பது நீங்கலாக, அனைத்துச் செயல்களையும் ஒழுங்காகச் செய்து கொண்டிருக்கிறார்… Read More »அன்றாடம் புலம்பல்…கவர்னர் ரவி பற்றி கவலை இல்லை…. அமைச்சர் தங்கம்தென்னரசு அறிக்கை

உலக மனித கடத்தல் தினம்… புதுகையில் காவல் அலுவலர்கள் விழிப்புணர்வு…

  • by Authour

உலக மனித கடத்தல் தினத்தை முன்னிட்டு இன்று 31.07.23-தேதி புதுக்கோட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை கடத்தல் காவல் அலுவலர்களால் விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை குழந்தைகள் நலக்குழு தலைவர் திரு. சதாசிவம் அவர்கள்,… Read More »உலக மனித கடத்தல் தினம்… புதுகையில் காவல் அலுவலர்கள் விழிப்புணர்வு…

வேதாரண்யத்தில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்…. தனிப்படை வேட்டை

நாகை மாவட்ட தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வேதாரண்யம் அருகே உள்ள குரவபுலம் ரயில்வே கேட்டு அருகில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட அகஸ்தியன்பள்ளியைச் சேர்ந்த ரவி, கோடியக்காட்டைசேர்ந்த லட்சுமணன், தேத்தாகுடி… Read More »வேதாரண்யத்தில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்…. தனிப்படை வேட்டை

மட்டி வாழைப்பழம், ஜடேரி நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு

  • by Authour

தமிழகத்தை பொறுத்தவரை காஞ்சிபுரம் பட்டுதான் முதன்முதலில் புவிசார் குறியீட்டை பெற்றது. அதற்கான முயற்சியை முன்னெடுத்து, சாத்தியமாக்கி காட்டியவர்   வழக்கறிஞா் சஞ்சய் காந்தி.தஞ்சையில்  வழக்கறிஞர் சஞ்சய் காந்தி அளித்த பேட்டியில் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர்… Read More »மட்டி வாழைப்பழம், ஜடேரி நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு

நாகையில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

நாகை மாவட்டம், நாகூர் அடுத்த பனங்குடியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் எண்ணை ஆலை நிறுவனம் இயங்கி வருகிறது.எண்ணை ஆலை விரிவாகத்திற்காக 31,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பனங்குடி, முட்டம் கோபுராஜபுரம் உத்தமசோழபுரம்… Read More »நாகையில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்….

8பேர் கொலை……..திருவெறும்பூர் சப்பாணி வழக்கில் தீர்ப்பு 7ம் தேதிக்கு தள்ளிவைப்பு

  • by Authour

  திருச்சி மாவட்டத்தில் பல்வேறு காலகட்டங்களில் பல பரபரப்பான சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் ஒன்று தான்  2016ல் திருவெறும்பூர்  பகுதியில் சப்பாணி நடத்திய சம்காரங்கள்.  பெயர் தான் அவருக்கு  சப்பாணி, ஆனால்  அவர் நடத்திய… Read More »8பேர் கொலை……..திருவெறும்பூர் சப்பாணி வழக்கில் தீர்ப்பு 7ம் தேதிக்கு தள்ளிவைப்பு

error: Content is protected !!