Skip to content

July 2023

துப்பாக்கி முனையில் ரூ.16 லட்சம் கொள்ளை… கோவை பெண் போலீசின் கணவர் உள்பட 6 பேர் கைது….

  • by Authour

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஹஜ் மந்த்சிங். இவர் திருப்பூர் ஏ.பி.டி. ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். திருப்பூர் மத்திய பஸ்நிலையம் பின்புறம் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் உள்ள வணிக வளாகத்தின் முதல் மாடியில்… Read More »துப்பாக்கி முனையில் ரூ.16 லட்சம் கொள்ளை… கோவை பெண் போலீசின் கணவர் உள்பட 6 பேர் கைது….

தமிழகத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரெயில்…!

தமிழகத்தின் தென்மாவட்டங்களை இணைக்கும் வகையில் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. சென்னை – நெல்லை வந்தே பாரத் ரெயில் திருச்சி, மதுரை வழியே திருநெல்வேலிக்கு செல்லும். சென்னை… Read More »தமிழகத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரெயில்…!

மாடித்தோட்டம் அமைத்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி….

  • by Authour

மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மாடித்தோட்டம் அமைத்தல் மற்றும் பராமரித்தல் பயிற்சி தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் நடந்தது.  அம்மாபேட்டை வட்டார தோட்டக் கலை அலுவலர் சிநேகப்ரியா,… Read More »மாடித்தோட்டம் அமைத்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி….

சமயபுரம் அருகே டூவீலர்-கார் விபத்து… மாவட்ட நீதிபதி கார் உட்பட 4 வாகனங்கள் மோதி விபத்து..

  • by Authour

திருச்சி மாவட்டம், நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள கூத்தூர் மேம்பாலத்தில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்றுக்கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் ஒன்று மோதியது. இதில் நிலைத்தடுமாறிய இருசக்கர… Read More »சமயபுரம் அருகே டூவீலர்-கார் விபத்து… மாவட்ட நீதிபதி கார் உட்பட 4 வாகனங்கள் மோதி விபத்து..

ஒரத்தநாடு அருகே குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து வயல்களில் ஊற்றும் விவசாயிகள்…

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே வாய்க்காலில் தண்ணீர் வராததால் வயல்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நடவு செய்த குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் குடங்களில் தண்ணீர் பிடித்து வந்து வயல்களில் ஊற்றி வருகின்றனர். தமிழகத்தின்… Read More »ஒரத்தநாடு அருகே குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து வயல்களில் ஊற்றும் விவசாயிகள்…

நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு…

  • by Authour

அடாவடி கந்துவட்டியில் ஈடுபட்ட அரசு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தலையில் டீசலை ஊற்றி விவசாயி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர்… Read More »நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு…

திருச்சியில் சி.எஸ்.ஐ பிஷப் படத்துடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு….

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை “என் மண் – என் மக்கள்’ என்ற பெயரில், ராமேஸ்வரத்தில் இன்று(ஜூலை 28) பாதயாத்திரையை துவக்குகிறார். இந்நிலையில் திருச்சி மாவட்ட பாஜக சார்பில் சில இடங்களில் பா.ஜ.க சிறுபான்மையினர் அணி… Read More »திருச்சியில் சி.எஸ்.ஐ பிஷப் படத்துடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு….

திருச்சியில் தங்கம் விலை …

  • by Authour

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,540 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,530 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,… Read More »திருச்சியில் தங்கம் விலை …

புதுகையில் சுதந்திர தின விழாவிற்கான முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், சுதந்திர தின விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர்  ஐ.சா.மெர்சி ரம்யா  தலைமையில் இன்று (31.07.2023) நடைபெற்றது. உடன் மாவட்ட… Read More »புதுகையில் சுதந்திர தின விழாவிற்கான முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம்…

புதுகையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ…

  • by Authour

புதுக்கோட்டை சந்தப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில்அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா பங்கேற்று மாணவிகளுக்கு அரசின் இலவசமிதிவண்டிகளைவழங்கினார்.நிகழ்வில் நகரகழக செயலாளர் ஆ. செந்தில், நகர்மன்ற துணை… Read More »புதுகையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ…

error: Content is protected !!