Skip to content

July 2023

கால்நடை மருத்துவ தரவரிசை… முதலிடம் பிடித்த அரியலூர் மாணவர்…..அமைச்சர் சிவசங்கர் வாழ்த்து

  • by Authour

அரியலூர் மாவட்டம், பொய்யூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ராகுல் காந்த் .கால்நடை இளநிலை மருத்துவ தரவரிசைப் பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர்  ஸ்டாலின் அறிவுறுத்தலுக்கிணங்க போக்குவரத்து துறை… Read More »கால்நடை மருத்துவ தரவரிசை… முதலிடம் பிடித்த அரியலூர் மாணவர்…..அமைச்சர் சிவசங்கர் வாழ்த்து

பிலிப்பைன்ஸ் ஏரியில் படகு கவிழ்ந்து 26 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டின் பினன்ஹொன் நகரில் இருந்து ஏரி வழியாக தலிம் தீவிற்கு பயணிகள் படகு பயணம் மேற்கொண்டது. படகில் 70 பேர் பயணித்தனர். ஏரியில் படகு சென்றுகொண்டிருந்தபோது திடீரென பலத்த காற்றுடன், கனமழை பெய்துள்ளது.… Read More »பிலிப்பைன்ஸ் ஏரியில் படகு கவிழ்ந்து 26 பேர் பலி

சிரிப்பு பாட்டி வேலம்மாள் காலமானார்….. முதல்வர் இரங்கல்

  • by Authour

கொடூரமான கொரோனா தாக்குதலின்போது கடந்த 2021ல் திமுக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றது. ஒருபக்கம் கஜானா காலி. சுத்தமாக துடைக்கப்பட்டு இருந்தது. இன்னொரு பக்கம் கொரோனாவால் தினமும்  பல்லாயிரகணக்கானோர் அரசு ஆஸ்பத்திரிகளில்  வந்து குவிந்த வண்ணம்… Read More »சிரிப்பு பாட்டி வேலம்மாள் காலமானார்….. முதல்வர் இரங்கல்

மொஹரம் பண்டிகை…. 4 நாட்களுக்கு 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்…

மொஹரம் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் சாா்பில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 4 நாள்களுக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்ட… Read More »மொஹரம் பண்டிகை…. 4 நாட்களுக்கு 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்…

நியோமேக்ஸ் 3 ஆயிரம் கோடி மோசடி…. திருச்சி இயக்குநர் கைது….

  • by Authour

மதுரையில் இயங்கி வந்த நியோமேக்ஸ் (Niomax properties private limited) என்ற தனியார் நிதி நிறுவனம் பன்மடங்கு வட்டி தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கில்… Read More »நியோமேக்ஸ் 3 ஆயிரம் கோடி மோசடி…. திருச்சி இயக்குநர் கைது….

உலக அளவில் யோகா போட்டி…. தஞ்சை பகுதியை சேர்ந்த 5வயது சிறுவன் பங்கேற்பு…

  • by Authour

தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் யோகராஜ். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு சித்தார்த் (வயது 5) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் சித்தார்த் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1ம்… Read More »உலக அளவில் யோகா போட்டி…. தஞ்சை பகுதியை சேர்ந்த 5வயது சிறுவன் பங்கேற்பு…

கும்பகோணம் மகாமகக் குளத்திலிருந்து 21 ஆறுகளின் புனித நீா் அடங்கிய கடங்கள் புறப்பாடு…

  • by Authour

அயோத்தி ராமா் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக கும்பகோணம் மகாமகக் குளத்திலிருந்து 21 ஆறுகளின் புனித நீா் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடந்தது. அயோத்தியில் கட்டப்படும் ராமா் கோயில் குடமுழுக்கு 2024, ஜனவரி 14 ஆம் தேதி… Read More »கும்பகோணம் மகாமகக் குளத்திலிருந்து 21 ஆறுகளின் புனித நீா் அடங்கிய கடங்கள் புறப்பாடு…

ஆடி 2ம் வெள்ளி……சமயபுரம், திருவானைக்காவலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம்   மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். தமிழகத்தில் பழனிமுருகன் கோவிலுக்கு அடுத்தப்படியாக பக்தர்கள் கூட்டமும், அதிக காணிக்கையும்  வருவது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குத்தான். இக்கோவிலுக்கு வெள்ளி,… Read More »ஆடி 2ம் வெள்ளி……சமயபுரம், திருவானைக்காவலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

பள்ளிகளில் ஸ்மார்ட் போனுக்கு தடை வருகிறது

அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது கற்றலை மேம்படுத்தவும் ஆன்லைன் கொடுமைகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும், உலகெங்கிலும் உள்ள… Read More »பள்ளிகளில் ஸ்மார்ட் போனுக்கு தடை வருகிறது

இந்தியா கூட்டணி கூட்டம் …மும்பையில் ஆக. 25, 26ல் நடக்கிறது

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. முதல் ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும் நடந்தன. 26 கட்சிகள் பங்கேற்ற… Read More »இந்தியா கூட்டணி கூட்டம் …மும்பையில் ஆக. 25, 26ல் நடக்கிறது

error: Content is protected !!