Skip to content

July 2023

கோவையில் ஸ்பீட் ரேடார் பொருத்திய கேமராக்கள்…. கமிஷனர் துவக்கி வைத்தார்

கோவை மாநகரில் ஸ்பீட் ரேடார் பொருத்திய கேமராக்கள் பயன்பாட்டை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இந்த கேமராக்கள் கோவை அவினாசி சாலை, சத்தி சாலை, பாலக்காடு சாலை ஆகிய மூன்று… Read More »கோவையில் ஸ்பீட் ரேடார் பொருத்திய கேமராக்கள்…. கமிஷனர் துவக்கி வைத்தார்

பூலாம்பாடியில் காய்கறி மார்க்கெட் அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம்….

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி பேரூரை தன்னிறைவு பெற்ற ஊராக மாற்றுவதற்கு மண்ணிண் மைந்தன் டத்தோபிரகதீஸ்குமார் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறார்.அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து பணிகளையும் முடித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுவருகிறது.அதன் ஒருபகுதியாக தலைவாசலில் உள்ளது… Read More »பூலாம்பாடியில் காய்கறி மார்க்கெட் அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம்….

பாரதியார் பல்கலை.,பெயரை பயன்படுத்தி பரதநாட்டிய பட்டய படிப்பு சான்றிதழ் வழங்கியதாக புகார்.

  • by Authour

கோவை மாவட்டம், சூலூர் அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் மகி கலாசேத்ரா என்ற பெயரில் பரதநாட்டிய பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மூன்றாண்டுகள் டிப்ளமோ, இளங்கலை மற்றும் இரண்டு ஆண்டுகள் முதுகலை பரதநாட்டிய… Read More »பாரதியார் பல்கலை.,பெயரை பயன்படுத்தி பரதநாட்டிய பட்டய படிப்பு சான்றிதழ் வழங்கியதாக புகார்.

”அழகான ராட்சஸிகள்” படத்தின் இசை வெளியீட்டு விழா…. நடிகைகளை கலாய்த்த ரோபோ சங்கர்…

இன்வான் ப்ரொடக்ஷன்ஸ் இலியாஸ் அண்ட் ஹாரிஸ்கா தயாரித்து வழங்கும் அழகான ராட்சஸிகள் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவை ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது..ஏர்.ஆர்.ரஷீத் எழுதி,இயக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில்… Read More »”அழகான ராட்சஸிகள்” படத்தின் இசை வெளியீட்டு விழா…. நடிகைகளை கலாய்த்த ரோபோ சங்கர்…

ஜெயிலர் வெற்றிக்கு……. 6ம் தேதி…..ரஜினி இமயமலை பயணம்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. இப்படத்தில் அவருடன் மோகன்லால், தமன்னா, சிபிராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யாகிருஷ்ணன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து… Read More »ஜெயிலர் வெற்றிக்கு……. 6ம் தேதி…..ரஜினி இமயமலை பயணம்

புதுகையில் புத்தக திருவிழா… அமைச்சர் ரகுபதி பார்வையிட்டார்….

  • by Authour

புதுக்கோட்டை நகர்மன்றத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும், 6வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவினை,   சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று  தொடங்கி… Read More »புதுகையில் புத்தக திருவிழா… அமைச்சர் ரகுபதி பார்வையிட்டார்….

போர்க்களமான என்எல்சி போராட்டம்….. அன்புமணி கைது…. சரமாரி கல்வீச்சு… போலீசார் மண்டை உடைப்பு

  • by Authour

என்.எல்.சி. நிலக்கரி சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. வளையமாதேவியில் இன்னும் இரண்டு மாதத்திற்குள் அறுவடை செய்ய இருக்கும் நெற்பயிர்கள் உள்ள இடத்தில் ஜே.சி.பி. இறங்கி கால்வாய் அமைக்கும் பணியை செய்தது. நெற்பயிர்கள் அழிக்கப்படுவதற்கு… Read More »போர்க்களமான என்எல்சி போராட்டம்….. அன்புமணி கைது…. சரமாரி கல்வீச்சு… போலீசார் மண்டை உடைப்பு

தீவிபத்தில் வீடிழந்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கிய எம்எல்ஏ….

மயிலாடுதுறை அருகே அச்சுதராயபுரத்தில் நேற்று மூங்கில் மரத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நான்கு குடிசை வீடுகள் முழுமையாகவும் இரண்டு வீடுகள் பகுதியாகவும் தீக்கிரையாகின. இந்த விபத்தில் சாந்தி என்பவரின் வீட்டில் கட்டி இருந்த… Read More »தீவிபத்தில் வீடிழந்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கிய எம்எல்ஏ….

திருச்சியில் விவசாயிகள் சங்கத்தினர் அரை நிர்வாணத்துடன் காத்திருப்பு போராட்டம்…

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், அண்ணாசிலை அருகே பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தேசிய தென்னிந்திய விவசாயிகள் இணைப்பு சங்கம் மாநில தலைவர் அய்யாக்கண்ணு உட்பட 25 க்கும் மேற்பட்டோர், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு… Read More »திருச்சியில் விவசாயிகள் சங்கத்தினர் அரை நிர்வாணத்துடன் காத்திருப்பு போராட்டம்…

150க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சேதம்… மக்னா யானை அட்டகாசம்….

  • by Authour

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் தர்மபுரியில் இருந்து பிடிக்கப்பட்ட மக்னா யானை ஒன்று விடப்பட்டது. இந்த யானை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக சரளபதி பகுதியில் முகாமிட்டு அங்கு உள்ள பொதுமக்களை அச்சுறுத்தி… Read More »150க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சேதம்… மக்னா யானை அட்டகாசம்….

error: Content is protected !!