Skip to content

July 2023

சிபிசிஐடி அலுவலகம் அருகே விபசார விடுதி…. மாநகராட்சி ஊழியர், மனைவி கைது

சேலம் நெடுஞ்சாலை நகர் அருகில் உள்ள கிருஷ்ணா தெருவில் சிபிசிஐடி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதே பகுதியில் சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்து 200 அடி தூரம் தள்ளி ஒரு வீட்டில் பாலியல் தொழில் செய்து… Read More »சிபிசிஐடி அலுவலகம் அருகே விபசார விடுதி…. மாநகராட்சி ஊழியர், மனைவி கைது

நெய்வேலி வன்முறை…. ஐஜி கண்ணன் ஆய்வு…. டிஜிபி சங்கர்ஜிவாலும் விரைகிறார்

  • by Authour

நெய்வேலி போராட்டத்தில் ஏற்பட்ட கல்வீச்சு, போலீஸ் தடியடி போன்ற  சம்பவங்கள் சுமார் 2 மணி நேரம் நடந்தது. அதன் பின்னர்  வன்முறை கட்டுக்குள் வந்தது.   அன்புமணி  கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு… Read More »நெய்வேலி வன்முறை…. ஐஜி கண்ணன் ஆய்வு…. டிஜிபி சங்கர்ஜிவாலும் விரைகிறார்

வன்முறைக்கு போலீஸ் தான் காரணம்…. அன்புமணி குற்றச்சாட்டு

  • by Authour

நெய்வேலி  போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி கைது செய்யப்பட்டு அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.  அங்கு  தொண்டர்களும் குவிந்து உள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. வன்முறை குறித்து  பாமக தலைவர் அன்புமணி… Read More »வன்முறைக்கு போலீஸ் தான் காரணம்…. அன்புமணி குற்றச்சாட்டு

கரூரில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்…

  • by Authour

கரூர் மாவட்டம் முழுவதும் 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி… Read More »கரூரில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்…

பட்டையை கிளப்பும் ‘ஜெயிலர்’ ப்ரோமோஷன்… தமன்னாவின் அசத்தல் நடனம்… வீடியோ…

  • by Authour

சூப்பர் ஸ்டார் ரஜினி – நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால்,… Read More »பட்டையை கிளப்பும் ‘ஜெயிலர்’ ப்ரோமோஷன்… தமன்னாவின் அசத்தல் நடனம்… வீடியோ…

இன்ஸ்பெக்டர் மீது துப்பாக்கிச்சூடு….. போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ. ஆத்திரம்

மத்தியபிரதேச மாநிலம் ரிவா மாவட்டம் சிவில் லைன் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஹிடேந்திர நாத் சர்மா (வயது 40) இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அதே போலீஸ் நிலையத்தில் பி.ஆர். சிங் (வயது 52)… Read More »இன்ஸ்பெக்டர் மீது துப்பாக்கிச்சூடு….. போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ. ஆத்திரம்

போர்க்களமான நெய்வேலி போராட்டம்…. போலீஸ் மீது பாமக தாக்குதல்…. போலீஸ் தடியடி

  • by Authour

என்.எல்.சி. நிலக்கரி சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. வளையமாதேவியில் இன்னும் இரண்டு மாதத்திற்குள் அறுவடை செய்ய இருக்கும் நெற்பயிர்கள் உள்ள இடத்தில் ஜே.சி.பி. இறங்கி கால்வாய் அமைக்கும் பணியை செய்தது. நெற்பயிர்கள் அழிக்கப்படுவதற்கு… Read More »போர்க்களமான நெய்வேலி போராட்டம்…. போலீஸ் மீது பாமக தாக்குதல்…. போலீஸ் தடியடி

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் திடீர் தர்ணா

  • by Authour

திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன்,துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று  நடைபெற்றது. கூட்டத்தில் நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் மு.மதிவாணன் , துர்காதேவி ,ஜெய நிர்மலா… Read More »திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் திடீர் தர்ணா

கரூரில் மரக்கன்று நடும் பணியை துவங்கி வைத்தார் கலெக்டர் பிரபுசங்கர்…

  • by Authour

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பகுயில்உள்ள வளாகத்தில் இன்று சுற்றுச்சூழல் கால நிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் உலக இயற்கை பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும்… Read More »கரூரில் மரக்கன்று நடும் பணியை துவங்கி வைத்தார் கலெக்டர் பிரபுசங்கர்…

வரும் 30ம் தேதி பாரத பாரம்பரிய நெல் திருவிழா….

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் விதமாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘பாரத பாரம்பரிய நெல் திருவிழா’ வரும் 30-ம் தேதி திருச்சியில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இது தொடர்பான, பத்திரிக்கையாளர்… Read More »வரும் 30ம் தேதி பாரத பாரம்பரிய நெல் திருவிழா….

error: Content is protected !!