Skip to content

July 2023

மின்னல் தாக்கி தீவிர சிகிச்சை பெறும் இந்திய மாணவியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்…

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் சுஸ்ருன்யா கொடுரு ( 25). இவர் அமெரிக்காவின் ஹூஸ்டன் மாகாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருகிறார்.  இதனிடையே, கடந்த 2-ம் தேதி சுஸ்ருன்யா தனது நண்பர்களுடன் சான் ஜனிடோ… Read More »மின்னல் தாக்கி தீவிர சிகிச்சை பெறும் இந்திய மாணவியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்…

யார் யாருடன் சேர்ந்தாலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை… மாஜி அமைச்சர் காமராஜ்…

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் நிரூபர்களிடம் அவர் கூறியதாவது…   அதிமுகவுக்கு எந்தக் காலத்திலும் பின்னடைவு வந்தது கிடையாது. அதிமுக என்பது மிகப் பெரிய இயக்கம். பொதுச் செயலர்… Read More »யார் யாருடன் சேர்ந்தாலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை… மாஜி அமைச்சர் காமராஜ்…

உலகின் கேம் சேஞ்ஜராக ”நித்தி” இருக்கிறார் ரஞ்சிதா சொல்கிறார்…

  • by Authour

நித்யானந்தாவைத் தொடர்ந்து தற்போது ரஞ்சிதாவும் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்கி உள்ளார். ரஞ்சிதா, கைலாசா சார்பில் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பக்தர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசி உள்ளார்.… Read More »உலகின் கேம் சேஞ்ஜராக ”நித்தி” இருக்கிறார் ரஞ்சிதா சொல்கிறார்…

பாமக அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பாமகவினர் சாலை மறியல்… கைது..

  • by Authour

என்எல்சி விவகாரத்தில் பாமக மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாசை கைது செய்ததை கண்டித்து மயிலாடுதுறைநகர தலைவர் கமல்ராஜா தலைமையில் நகர்மன்ற உறுப்பினர் செந்தில் உட்பட 25க்கு மேற்பட்ட பாமகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.… Read More »பாமக அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பாமகவினர் சாலை மறியல்… கைது..

CRPF வளாகத்தில் பயோ டைஜெஸ்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை திறப்பு….

கோவை துடியலூரை அடுத்த ராக்கிபாளையம் பகுதியில் உள்ள CRPF (மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரி) வளாகத்தில் பயோ டைஜெஸ்டர் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை திறக்கப்பட்டது. மேக் நிறுவனம் மூலம் அனைத்து வகையான… Read More »CRPF வளாகத்தில் பயோ டைஜெஸ்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை திறப்பு….

மணிப்பூரிலிருந்து தப்பி வந்தவர்களை அரவணைத்த சென்னை…

கலவர பூமியான மணிப்பூரில் இருந்து உயிர் பிழைத்து தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை சென்னை துணை ஆட்சியர் ஏற்படுத்திக்கொடுத்தார். மணிப்பூர் மாநிலம் சுகுனு பகுதியில் வசித்து வந்தவர்… Read More »மணிப்பூரிலிருந்து தப்பி வந்தவர்களை அரவணைத்த சென்னை…

பொதுமக்களுக்கு இடையூறு.. தள்ளு வண்டிக் கடையை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு..

கோவை மணியக்காரன்பாளையம் பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே அதே பகுதியை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் தள்ளுவண்டியில் வைத்திருந்த உணவகத்தை, கோவை மேயரின் கணவர் ஆனந்தகுமார் உத்தரவிரன் பேரில் அகற்றியதாக புகார் எழுந்தது. இந்நிலையில் அப்பகுதியை… Read More »பொதுமக்களுக்கு இடையூறு.. தள்ளு வண்டிக் கடையை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு..

பாஜ., மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம்…. தேமுதிக பிரேமலதா பங்கேற்கவில்லை..

எண் மண் என் மக்கள் எனும் பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று முதல் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். ராமேஸ்வரத்தில் நடைபெறும் இதன் துவக்க விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா… Read More »பாஜ., மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம்…. தேமுதிக பிரேமலதா பங்கேற்கவில்லை..

திருச்சியில் எல்பின் நிறுவனத்தின் இயக்குனர் கைது…..

  • by Authour

திருச்சி மன்னார்புரம் பகுதியில் எல்பின் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது இந்நிறுவனத்தில் கோடிக்கணக்கில் வட்டித் தருவதாக கூறியதை அடுத்து ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் முதலீடு செய்தனர். இந்நிலையில் திடீரென நிறுவனம் பூட்டப்பட்டதால் இது குறித்து… Read More »திருச்சியில் எல்பின் நிறுவனத்தின் இயக்குனர் கைது…..

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,550 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,525 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் தங்கம் விலை….

error: Content is protected !!