Skip to content

July 2023

மயிலாடுதுறை அருகே பஸ் கண்ணாடி உடைப்பு… மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு…

  • by Authour

மயிலாடுதுறையில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு தனியார் பேருந்து பெருந்தோட்டம் சென்று கொண்டிருந்தது. மயிலாடுதுறை அருகே தருமபுரம் பகுதியில் எதிரே இருசக்கர வாகனத்தில் முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வந்த மூன்று மர்ம நபர்கள்… Read More »மயிலாடுதுறை அருகே பஸ் கண்ணாடி உடைப்பு… மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு…

கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து…தீயை அணைக்க முயன்ற 15 பேர் தீக்காயம்..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மடப்புரம் பெரிய சாவடி குளம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணன்.45. கீற்று முடையும் தொழில் செய்யும் இவரது கூறைவீடு இரவு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. அதனைக் கண்டு… Read More »கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து…தீயை அணைக்க முயன்ற 15 பேர் தீக்காயம்..

இன்றைய ராசிபலன் – (29.07.2023)….

இன்றைய ராசிப்பலன் –  29.07.2023 மேஷம் இன்று உங்களுக்கு மன உளைச்சல், தேவையற்ற அலைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. பயணங்களில் கவனம் தேவை. ரிஷபம் இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். வேலையில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். மிதுனம் இன்று உங்களுக்கு இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் குறைந்து சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். கடகம் இன்று பிள்ளைகள் வகையில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடன்கள் குறையும். பெரியவர்களின் நட்பு கிடைக்கும். சிம்மம் இன்று உங்களுக்கு உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். தேவையற்ற அலைச்சல்கள் வீண் விரயங்கள் ஏற்படும். தொழில் ரீதியான போட்டிகளை சமாளிக்க சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை கொடுக்கும். கன்னி இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். வேலையில் பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். செலவுகள் குறையும். துலாம் இன்று வியாபாரத்தில் வேலையாட்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். சொத்து சம்பந்தமான வழக்குகளில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் இருப்பது நல்லது. விருச்சிகம் இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். புத்திர வழியில் அனுகூலமான பலன்கள் நடக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். தனுசு இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய கூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. வேலையில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகள் குறையும். மகரம் இன்று உறவினர்களுடன் இருந்த மனகசப்புகள் நீங்கி சுமூக உறவு உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும். தெய்வீக ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கும்பம் இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் பெருகும். மீனம் இன்று தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வீண் செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்-. உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

பெரம்பலூர் அருகே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் குன்னம் பேருந்து நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நெய்வேலியில் விளை நிலங்களை என் எல். சி நிறுவனம் கையகப்படுத்துவதை கண்டித்து போராட்டம் நடத்தினர் அவரை… Read More »பெரம்பலூர் அருகே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்…

திருச்சியில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சி பாலக்காரரை ரவுண்டான அருகில் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக அனார்பாக் தர்கா இடிக்கப்பட்டதை கண்டித்தும் மணிப்பூர் வாழ் பழங்குடியினர் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு நீதி வேண்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்… Read More »திருச்சியில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சி NIT-யில் 19 வது பட்டமளிப்பு விழா…

திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (தே.தொ.க. திருச்சி, NIT-T) 19வது பட்டமளிப்பு விழா 28 ஜூலை, 2023 (வெள்ளிக்கிழமை) அன்று வளாகத்தின் பார்ன் அரங்கத்தில் நடைபெற்றது. இப்பயிலகத்தின் நிர்வாக குழுத் தலைவர் (Chairperson, Board… Read More »திருச்சி NIT-யில் 19 வது பட்டமளிப்பு விழா…

என்எல்சி விவகாரம்.. அறுவடை செய்யும் வரை 2 மாதங்கள் காத்திருக்க முடியாதா?..

  • by Authour

என்எல்சி நிர்வாகத்துக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பிரச்னை தொடர்பாக தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ள, வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடைவிதிக்க வலியுறுத்தி என்எல்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி அமர்வில் விசாரணைக்கு… Read More »என்எல்சி விவகாரம்.. அறுவடை செய்யும் வரை 2 மாதங்கள் காத்திருக்க முடியாதா?..

செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிப்பது தவறில்லை.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்..

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்.பி.ஜெயவர்த்தன் மற்றும் ராமச்சந்திரன் தொடர்ந்த வழக்கும், வழக்கறிஞர் எம்.எல்.ரவி தொடர்ந்த வழக்கும் இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக… Read More »செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிப்பது தவறில்லை.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்..

கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு பிறகு பஸ் சேவை நிறுத்த உத்தரவு…

  • by Authour

கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிர்வாகம் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்பின் அந்த போராட்டம் முற்றுகைப் போராட்டமாக மாறியது. இதனால் அன்புமணி ராமதாஸ்… Read More »கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு பிறகு பஸ் சேவை நிறுத்த உத்தரவு…

பெண் யோகா பயிற்சியாளருடன் 69 வயது நபர் 3வது திருமணம்….

அமெரிக்காவை சேர்ந்தவர் பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன். 69 வயதான இவர் WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். கடந்த 1983-ம் ஆண்டு லிண்டா என்பவரை திருமணம் செய்த இவர் 2009-ம்… Read More »பெண் யோகா பயிற்சியாளருடன் 69 வயது நபர் 3வது திருமணம்….

error: Content is protected !!