Skip to content

July 2023

புதுகையில் கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான பசுமைக்குழு கூட்டம்…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக் கூட்டரங்கில், வனத்துறையின் சார்பில், மாவட்ட அளவிலான பசுமைக்குழு கூட்டம், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

திருச்சியில் 2வது சிறப்பு நீதிமன்றம்….சென்னை ஐகோர்ட் நீதிபதி துவங்கி வைத்தார்…

  • by Authour

மோட்டார் வழக்குகள் தொடர்பான தீர்ப்பாயத்திற்கான நீதிமன்றம் திருச்சியில் செயல்பட்டு வருகிறது – மேலும் இரண்டாவது சிறப்பு நீதிமன்றத்தை இன்று காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கில் சென்னை உயர் நீதிமன்ற… Read More »திருச்சியில் 2வது சிறப்பு நீதிமன்றம்….சென்னை ஐகோர்ட் நீதிபதி துவங்கி வைத்தார்…

2.3 ரிக்டர் பூகம்பத்தை போன்ற பிரபல பாடகி இசைக்கச்சேரி…..

அமெரிக்காவை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இளைஞர்கள் இவருக்கு ரசிகர்களாக உள்ளார்கள். கடந்த ஜூலை 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சியாட்டிலில் உள்ள லுமென்… Read More »2.3 ரிக்டர் பூகம்பத்தை போன்ற பிரபல பாடகி இசைக்கச்சேரி…..

ஜப்பானில் தூள் கிளப்பும் வாடகை மனைவி…காதலி வியாபாரம்….

பெற்றோரை தவிர, பணத்தால் எதையும் வாங்க முடியும் என்பது பழமொழி. ஆனால் உண்மை என்னவென்றால், ஜப்பானில், பணத்தால் பெற்றோரை கூட வாங்க முடியும். ஜப்பானில் உள்ளாடைகளில் இருந்து எதையும் பணம் கொடுத்து வாடகைக்கு எடுத்து… Read More »ஜப்பானில் தூள் கிளப்பும் வாடகை மனைவி…காதலி வியாபாரம்….

பட்டாசு குடோனில் வெடிவிபத்து.. பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு…

கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து காரணமாக 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.… Read More »பட்டாசு குடோனில் வெடிவிபத்து.. பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு…

பழனி முருகன் கோவிலில் ரோப்கார் பழுது….பக்தர்கள் அவதி…

  • by Authour

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் தரிசனத்திற்காக அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது. மேலும் பக்தர்கள்… Read More »பழனி முருகன் கோவிலில் ரோப்கார் பழுது….பக்தர்கள் அவதி…

கார் கவிழ்ந்து விபத்து….. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு…..

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் சென்னையில் இருந்து திருச்சி… Read More »கார் கவிழ்ந்து விபத்து….. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு…..

மயிலாடுதுறை பஸ்சின் கண்ணாடி உடைத்த பாஜ நிர்வாகி 3 பேர் கைது….

மயிலாடுதுறை அருகே தருமபுரம் பகுதியில் எதிரே இருசக்கர வாகனத்தில் முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வந்த மூன்று மர்ம நபர்கள் பேருந்தின் மீது கற்களை வீசி தாக்கி விட்டு தப்பி சென்றனர். இதில் பஸ்சின்… Read More »மயிலாடுதுறை பஸ்சின் கண்ணாடி உடைத்த பாஜ நிர்வாகி 3 பேர் கைது….

நெய்வேலி வன்முறை… கைது செய்யப்பட்ட 28 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்….

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 1956-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இது பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் சுரங்கம்-1, சுரங்கம்-2, சுரங்கம்-1ஏ ஆகிய 3 திறந்தவெளி சுரங்கங்கள் உள்ளன.… Read More »நெய்வேலி வன்முறை… கைது செய்யப்பட்ட 28 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்….

காயமடைந்த மயிலை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த இளைஞர்கள்…

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட ஆளவந்தான் நல்லூர் கிராமத்தில் நமது தேசிய பறவையான மயில் உடல்நிலை சரியில்லாமல் நடப்பதற்கும் பறப்பதற்கு முடியாத நிலையில் அப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளது. தெருவில் இருக்கும் நாய்களால் மயிலுக்கு… Read More »காயமடைந்த மயிலை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த இளைஞர்கள்…

error: Content is protected !!