Skip to content

June 2023

வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை… இலவச மின்சாரம் தொடரும்….மின்வாரியம் அறிவிப்பு

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது என வதந்தி பரவியது. இந்த நிலையில் வீடுகளுக்கு எந்தவித மின் கட்டண உயர்வும்  கிடையாது. மின் கட்டணம் உயராது என தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று அதிகாரப்பூர்வமாக… Read More »வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை… இலவச மின்சாரம் தொடரும்….மின்வாரியம் அறிவிப்பு

தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் கீதாஞ்சலி மரணம்

இந்தியாவின்  மிகச்சிறந்த செய்தி  வாசிப்பாளர்களில் ஒருவரான கீதாஞ்சலி ஐயர்  நேற்று  காலமானார்.71 வயதான அவர் சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.இந்தியாவின் முதல் பெண் ஆங்கில செய்தி வாசிப்பாளரான கீதாஞ்சலி ஐயர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல்… Read More »தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் கீதாஞ்சலி மரணம்

பிரம்மாண்டமாக உருவாகும் ‘லியோ’ படத்தின் அறிமுக பாடல்…..

விஜய்யின் அசத்தலான நடிப்பில் உருவாகி வருகிறது ‘லியோ’. லோகேஷ் கனகராஜின் மிரட்டலான இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அனிரூத் இப்படத்திற்கு பின்னணி இசையை அமைத்து வருகிறார்.  ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தை… Read More »பிரம்மாண்டமாக உருவாகும் ‘லியோ’ படத்தின் அறிமுக பாடல்…..

தொழில் துறையில் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது……முதல்வர் ஸ்டாலின் பேச்சு

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.762.30 கோடி மதிப்பீட்டில், 22 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப… Read More »தொழில் துறையில் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது……முதல்வர் ஸ்டாலின் பேச்சு

ஸ்டான்லி, தருமபுரி மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரம்…. அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மருத்துவ மையத்தை ஆய்வு செய்த பின் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது: சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் தருமபுரி மருத்துவக்கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ரத்து… Read More »ஸ்டான்லி, தருமபுரி மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரம்…. அமைச்சர் மா.சு. தகவல்

காதலியை கொன்று குக்கரில் வேக வைத்த கொடூர காதலன்….

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள மீராரோடு பகுதியை சேர்ந்தவர் மனோஜ்ச கானி (வயது 56). இவர் போரிவிலி பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார்.இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் இவருக்கும்… Read More »காதலியை கொன்று குக்கரில் வேக வைத்த கொடூர காதலன்….

சாதிபாகுபாடு….. ககன்தீப் சிங் மீது ….. 1வருடம் கழித்து ஐஏஎஸ் அதிகாரி புகார்…. பரபரப்பு பின்னணி

தமிழகத்தில் மூத்த மற்றும் முக்கிய ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பவர் ககன்தீப் சிங் பேடி, திமுக ஆட்சி அமைந்ததும் சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டார். அப்போது துணை ஆணையராக மனிஷ் நரனவாரே,… Read More »சாதிபாகுபாடு….. ககன்தீப் சிங் மீது ….. 1வருடம் கழித்து ஐஏஎஸ் அதிகாரி புகார்…. பரபரப்பு பின்னணி

திருவாரூர் அருகே லாரி கவிழ்ந்து 2 பேர் பலி….

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரை சேர்ந்த நோபோ மஜி,  சௌடோ மஜி இவர்கள் தஞ்சாவூரில் தங்கி இருந்து மொத்த விற்பனை கோழிக்கடையில் ஊழியர்களாக பணியாற்றி வந்துள்ளனர்.  நோபோ மஜிக்கு திருமணம் ஆகி 2… Read More »திருவாரூர் அருகே லாரி கவிழ்ந்து 2 பேர் பலி….

தஞ்சை சாலையில் மரக்கன்று நடும் விழா… கலெக்டர் துவக்கி வைத்தார்..

புதுக்கோட்டை  நகராட்சி, தஞ்சாவூர் சாலை சிட்கோ எதிரில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று நட்டார். உடன் திருச்சி நெடுஞ்சாலை… Read More »தஞ்சை சாலையில் மரக்கன்று நடும் விழா… கலெக்டர் துவக்கி வைத்தார்..

திருச்சி மருத்துவ கல்லூரியில் என்எம்சி அதிகாரிகள் நாளை ஆய்வு….மாணவர் சேர்க்கை தடை நீங்கும்?

தேசிய மருத்துவ ஆணைய (என்எம்சி) அதிகாரிகள் ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஆய்வுசெய்து, அவற்றின் அங்கீகாரத்தைப் புதுப்பிப்பார்கள். ஆய்வின்போது குறைகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரியிடம் விளக்கம்… Read More »திருச்சி மருத்துவ கல்லூரியில் என்எம்சி அதிகாரிகள் நாளை ஆய்வு….மாணவர் சேர்க்கை தடை நீங்கும்?

error: Content is protected !!