Skip to content

June 2023

உலக சாம்பியன் டெஸ்ட்…..ஆஸி 5விக்கெட்டுக்கு 376 ரன்கள் குவிப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய… Read More »உலக சாம்பியன் டெஸ்ட்…..ஆஸி 5விக்கெட்டுக்கு 376 ரன்கள் குவிப்பு

திருச்சி அருகே 1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு…

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள வெங்கடாசலபுரம் ஸ்ரீஅனந்த நாராயண பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சுமார் 7 ஏக்கர் 58 சென்ட் நிலம் கடந்த 20 வருடங்களுக்கு முன் சோபனபுரதை சேர்ந்த பாப்பு என்பவர்குத்தகைக்கு எடுத்திருந்தார்… Read More »திருச்சி அருகே 1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு…

முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு திருச்சி வருகை…. நாளை ஆய்வு பணி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (வெள்ளி) தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளையும், நீர்ப்பாசனத்துறை மூலம் நடைபெறும் பணிகளையும் நேரில் ஆய்வு செய்கிறார்.  இதற்காக இன்று இரவு  9.30 மணிக்கு சென்னையில் இருந்து… Read More »முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு திருச்சி வருகை…. நாளை ஆய்வு பணி

திருச்சி இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,615 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,570 க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,560 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின்… Read More »திருச்சி இன்றைய தங்கம் விலை நிலவரம்…

ஓபிஎஸ் வழக்கு….. ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே நீடித்து வந்த அதிகார போட்டியில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி பொதுச் செயலாளராக கட்சியினரால் அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார். கோர்ட்டு மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவையும் எடப்பாடி பழனிசாமியையே… Read More »ஓபிஎஸ் வழக்கு….. ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது

ஓபிஎஸ் ஒன்றிய மாஜி தலைவர் அதிமுகவில் ஐக்கியம்…

ஓ.பி.எஸ். அணியிலிருந்து ஒன்றிய முன்னாள் தலைவர் கோவி.மகாலிங்கம் விலகி அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்துள்ளார்.  திருவாரூர் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் கும்பகோணம் ஒன்றிய கழக செயலாளர் சோழபுரம் அறிவழகன்… Read More »ஓபிஎஸ் ஒன்றிய மாஜி தலைவர் அதிமுகவில் ஐக்கியம்…

மனநல மையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த பெண்… குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு..

புதுக்கோட்டை மாவட்ட மனநல மையத்தில் கடந்த 8 மாதங்களாக தொடர் சிகிச்சை பெற்று குணமடைந்த போதுமணி என்பவரின் குடும்பம் கண்டறியப்பட்டு இன்று அவரது தந்தையுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மெர்சி ரம்யா முன்னிலையில்… Read More »மனநல மையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த பெண்… குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு..

பூனையிடம் சிக்கி தவித்த நாய்… வீடியோ வைரல்…

புதுச்சேரி அடுத்த வம்புபட்டு கிராமத்தில் கற்பக விநாயகர் நகரில் உள்ள வீட்டு மாடியில் இருந்து நாய் ஒன்று கீழே இறங்கியது. அப்போது அந்த வழியில் பூனை ஒன்று இருந்தது. நாய் வருவதை பார்த்த, அந்த… Read More »பூனையிடம் சிக்கி தவித்த நாய்… வீடியோ வைரல்…

தஞ்சையில் ஆலங்கட்டி மழை….பொதுமக்கள் மகிழ்ச்சி…

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்தது கத்திரி வெயில் என அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில் தற்போதும் தஞ்சை மாவட்டத்தை பொருத்தவரை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.… Read More »தஞ்சையில் ஆலங்கட்டி மழை….பொதுமக்கள் மகிழ்ச்சி…

கரூர் அருகே ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மகிளிப்பட்டியில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலை புனரமைத்து கும்பாபிஷேக விழா நடத்துவது என்று ஊர் பொதுமக்கள் விழா கமிட்டியினர் குடமுழுக்கு விழா நடத்துவது என்று… Read More »கரூர் அருகே ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

error: Content is protected !!