Skip to content

June 2023

300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சடலமாக மீட்பு…

மத்திய பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டம் முங்காவ்லி கிராமத்தில் 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றின் குழிக்குள் இரண்டரை வயது குழந்தை தவறி விழுந்தது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் பொக்லைன்… Read More »300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சடலமாக மீட்பு…

டெஸ்ட் கிரிக்கெட்… ஆஸி. 469 ரன்னுக்கு ஆல்அவுட்…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. நேற்று முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் 146 ரன்களுடனும்,… Read More »டெஸ்ட் கிரிக்கெட்… ஆஸி. 469 ரன்னுக்கு ஆல்அவுட்…

கலைஞரின் நூற்றாண்டு விழா… புதுகையில் மரக்கன்று நடும் விழா…

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சி, பெருமாள்பட்டியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், மரக்கன்றுகளை, மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் இன்று… Read More »கலைஞரின் நூற்றாண்டு விழா… புதுகையில் மரக்கன்று நடும் விழா…

கடவூர் அருகே காளியம்மன் கோவிலை இழுத்து பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்…

கரூர் மாவட்டம் கடவூர் அருகே வீரணம்பட்டியில் காளியம்மன் கோவில் திருவிழாவில் பட்டியலின இளைஞரை உள்ளே நுழைய விடாமல் தடுத்ததால் கோட்டாச்சியார் புஷ்பாதேவி தலைமையிலான வருவாய்த்துறையினர் கோவிலின் கதவினை இழுத்து பூட்டி சீல் வைத்தனர். சமாதான… Read More »கடவூர் அருகே காளியம்மன் கோவிலை இழுத்து பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்…

திண்டுக்கல்லில் பட்டபகலில் வாலிபர் வெட்டிக்கொலை…. பரபரப்பு

திண்டுக்கல் அடுத்த முருகபவனம் பகுதியில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.  பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  கொல்லப்பட்ட வாலிபர் அழகுபாண்டி… Read More »திண்டுக்கல்லில் பட்டபகலில் வாலிபர் வெட்டிக்கொலை…. பரபரப்பு

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா..

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழாவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நேற்று தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்ட… Read More »கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா..

ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்து…

ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து மேட்டுபாளையம் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  மலை ரயில் பெட்டியின் 2 சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.… Read More »ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்து…

பிரான்சில் கத்திக்குத்து…6 குழந்தைகள் காயம்…2 பேர் கவலைக்கிடம்..

தென்கிழக்கு பிரான்சில் உள்ள அல்பைன் நகரமான அன்னேசியில் உள்ள ஒரு சிறிய விளையாட்டு மைதானத்தில் சிறு குழந்தைகள் குழு விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு மர்ம நபர் ஒருவர் பூங்காவிற்குள் நுழைந்து திடீரென கையில் வைத்திருந்த… Read More »பிரான்சில் கத்திக்குத்து…6 குழந்தைகள் காயம்…2 பேர் கவலைக்கிடம்..

உலகெங்கும் 9 மாபெரும் முருகன் கோயில்…. தீவரம் காட்டும் சற்குரு ஸ்ரீ சரவண பாபா

இலங்கையில் தமிழர் பூர்வீக பகுதிகளில், தொடர்ந்து சிங்களர் குடியேற்றமும், புத்த மடலாயங்களை அமைப்பது குறித்தும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், இலங்கையில் உள்ள பூர்வீக தமிழ் நிலங்களில், 3 பெரிய முருகன்… Read More »உலகெங்கும் 9 மாபெரும் முருகன் கோயில்…. தீவரம் காட்டும் சற்குரு ஸ்ரீ சரவண பாபா

அடுத்த மாதம் 5ம் தேதி ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்… தஞ்சை கலெக்டர்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் அடுத்தமாதம் 5-ஆம் தேதி நடக்கிறது. இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கூறியிருப்பதாவது… தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஓய்வூதியர் குறைதீர்க்கும்… Read More »அடுத்த மாதம் 5ம் தேதி ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்… தஞ்சை கலெக்டர்

error: Content is protected !!