Skip to content

June 2023

பாபநாசத்தில் பாலத்தின் கைப்பிடி இடிந்ததால் விபத்து ஏற்படும் அபாயம்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வங்காரம் பேட்டை மேல ரஸ்தாவிலிருந்து கீழ செங்குந்தர் தெரு செல்லும் வழியில் உள்ள அன்னுக்குடி வாய்க்கால் மீதுள்ள பாலத்தின் ஒரு பக்க கைப் பிடி இடிந்துள்ளது. இந்த பாலத்தின் வழியே… Read More »பாபநாசத்தில் பாலத்தின் கைப்பிடி இடிந்ததால் விபத்து ஏற்படும் அபாயம்…

3-வது நாளாக கடலுக்கு செல்லாத குமரி மீனவர்கள்…

குமரி மேற்கு கடற்கரை பகுதியில் தற்போது கடந்த 1-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூலை) 31ம் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் விசைப்படகுகள்… Read More »3-வது நாளாக கடலுக்கு செல்லாத குமரி மீனவர்கள்…

அரியலூரில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…

தமிழக அரசு உத்தரவின்படி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுவினர், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்கள் அரசு சார்பில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரியலூர்… Read More »அரியலூரில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…

திருச்சி அருகே தேமுதிக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் தீர்மானம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தா.பேட்டை தேமுதிக திருச்சி வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் கே எஸ் குமார் தலைமையில் புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. திருச்சி… Read More »திருச்சி அருகே தேமுதிக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் தீர்மானம்…

தருமபுரம் ஆதீனகர்த்தரை பல்லக்கில் மனிதர்கள் சுமக்க …பல்வெறு கட்சியினர் எதிர்ப்பு…

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேசம் இன்று இரவு 10 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. பட்டணப்பிரவேசம் நிகழ்வில் ஆதீனகர்த்தரை அப்பகுதி மக்கள் சிவிகை பல்லக்கில் அமர்த்தி ஆதீனத்தின் நான்கு வீதிகளை சுற்றி வருவதும்,… Read More »தருமபுரம் ஆதீனகர்த்தரை பல்லக்கில் மனிதர்கள் சுமக்க …பல்வெறு கட்சியினர் எதிர்ப்பு…

தடுப்பு சுவரில் மோதி பஸ் விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…

  • by Authour

நாகை மாவட்டம் வேளாண்கன்னியிலிருந்து கரூர் வழியாக ஈரோடிற்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. திருச்சி – கரூர் சாலையில் காந்திகிராமம் ராம் நகர் அருகில் அதிகாலையில் வந்து கொண்டிருந்த போது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த… Read More »தடுப்பு சுவரில் மோதி பஸ் விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…

திருச்சி அருகே ஜமாபந்தி….மனுக்கள் மீது உடனடி தீர்வு..

திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்ப்பாயம் ஜமாபந்தி ஏலூர்பட்டி, காட்டுப்புத்தூர், தொட்டியம், ஆகிய பிர்காவில் கடந்த ஏழு எட்டு ஒன்பது ஆகிய தேதிகளில் நடைபெற்றது இந்த ஜமாபந்தியில் மூன்று பிரிக்காவில் பொதுமக்களிடமிருந்து… Read More »திருச்சி அருகே ஜமாபந்தி….மனுக்கள் மீது உடனடி தீர்வு..

கொலம்பியா விமான விபத்து…. 40 நாட்களுக்கு பின் 4 குழந்தைகள் உயிருடன் மீட்பு…

  • by Authour

கொலம்பியா நாட்டில் கடந்த மே மாதம் 1-ந்தேதி ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று 6 பயணிகள் மற்றும் விமானி ஒருவருடன் புறப்பட்டு சென்றது; அந்த விமானத்தில் 4 குழந்தைகளும் பயணித்து… Read More »கொலம்பியா விமான விபத்து…. 40 நாட்களுக்கு பின் 4 குழந்தைகள் உயிருடன் மீட்பு…

இந்தோனேசியாவிற்கு தேனிலவுக்கு சென்ற சென்னை டாக்டர் தம்பதி.. கடலில் மூழ்கி பலியான சோகம்…

சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர் குப்பத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் மருத்துவர் விபூஷ்னியா. இவருக்கும் சென்னையை சேர்ந்த மருத்துவர் லோகேஸ்வரனுக்கும் கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி அன்று வெகு விமரிசையாக திருமணம்… Read More »இந்தோனேசியாவிற்கு தேனிலவுக்கு சென்ற சென்னை டாக்டர் தம்பதி.. கடலில் மூழ்கி பலியான சோகம்…

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் துறை அதிகாரி கைது..

சென்னை அடுத்த மேற்கு தாம்பரம், வ.உ.சி தெருவில் தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இங்கு உதவி ஆய்வாளராக பொன்னிவளவன் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் தாம்பரம் சுற்றுவட்டார… Read More »ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் துறை அதிகாரி கைது..

error: Content is protected !!