Skip to content

June 2023

5000 மரக்கன்றுகள் நடும் விழா…. அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் மூலம் அரியலூர் உட்கோட்டத்தின் சார்பாக 5000 மரக்கன்றுகளும், செந்துறை உட்கோட்டத்தின் சார்பாக 5000 மரக்கன்றுகளும், ஜெயங்கொண்டம் உட்கோட்டத்தின் சார்பாக 5000 மரக்கன்றுகளும் என… Read More »5000 மரக்கன்றுகள் நடும் விழா…. அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

நடிகரின் கார் மோதி டூவீலரில் சென்ற உதவி டைரக்டர் பலி….

  • by Authour

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சரண் ராஜ். நடிகர் தனுஷின் வடசென்னை மற்றும் அசுரன் போன்ற படங்களில் துணை நடிகராகவும் சில காட்சிகளில் அவர் நடித்து உள்ளார்.… Read More »நடிகரின் கார் மோதி டூவீலரில் சென்ற உதவி டைரக்டர் பலி….

ரஜினியுடன் இணைந்து நடிக்கும் அமிதாப் பட்சன்…. ரசிகர்கள் உற்சாகம்…

  • by Authour

இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார். ஜெயில் கதைக்களம் கொண்ட இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்பெற்ற ஜெயிலராக… Read More »ரஜினியுடன் இணைந்து நடிக்கும் அமிதாப் பட்சன்…. ரசிகர்கள் உற்சாகம்…

கேரளா அரசு பஸ்-கனரக வாகனங்களுக்கு சீட் பெல்ட் கட்டாயம்…

கேரள போக்குவரத்து துறை அமைச்சர்  ஆந்தோனி ராஜூ தலைமையில் திருவனந்தபுரத்தில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அந்தோணி ராஜூ, “மத்திய அரசின் போக்குவரத்து சட்ட விதிகளின் படி வாகனங்களில்… Read More »கேரளா அரசு பஸ்-கனரக வாகனங்களுக்கு சீட் பெல்ட் கட்டாயம்…

சமயபுரத்தில் பணம் பெற்று தரிசனத்திற்கு அழைத்து சென்றவர் சிக்கினார்..

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோயில் அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் பல்வேறு மாவட்டங்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் பக்தர்கள் தரிசன செய்ய இலவச… Read More »சமயபுரத்தில் பணம் பெற்று தரிசனத்திற்கு அழைத்து சென்றவர் சிக்கினார்..

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்…. 19வயது மாணவர் மாயம்…. தாய் புகார்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கருப்பக்கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தில்குமார் – விஜயா (45) தம்பதியினர். இவர்களுக்கு பிரதீஸ் (19) என்ற மகன் உள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிரதீஸ் கடந்த 2 வருடமாக நீட்… Read More »நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்…. 19வயது மாணவர் மாயம்…. தாய் புகார்…

திருச்சி ஏர்போட்டில் ”ஸ்டாலின் அங்கிள் ”அழுது கூப்பிட்ட சிறுமி… நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி..

தஞ்சை மற்றும் திருச்சியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சி வந்தடைந்தார். அப்போது, திருச்சி விமான நிலையத்தின் வெளியே தாயாருடன் நின்றிருந்த சிறுமி… Read More »திருச்சி ஏர்போட்டில் ”ஸ்டாலின் அங்கிள் ”அழுது கூப்பிட்ட சிறுமி… நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி..

டூவீலரிலிருந்து வாலிபர்கள் ஓடும் பஸ்சில் தாவி கொள்ளை… சம்பவம் வீடியோ..

  • by Authour

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம்பாளையம் புதூர் மற்றும் சந்திராபுரம் அதன் சுற்று வட்டார பகுதிகளை சார்ந்த 50″க்கும் மேற்பட்டோர் கடந்த 28″ம் தேதி 18 நாள் ஆன்மீக பயணமாக வட மாநிலங்களில் உள்ள… Read More »டூவீலரிலிருந்து வாலிபர்கள் ஓடும் பஸ்சில் தாவி கொள்ளை… சம்பவம் வீடியோ..

தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த திட்டம்…

தமிழகத்தில் கோடை வெயில் காரணமாக வருகிற 12ம் தேதி திறக்கப்படுகிறது. பள்ளிகள் தாமதாக திறக்கப்படுவதன் காரணமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ்  கூறியுள்ளார். மேலும், கோடை விடுமுறைக்குப் பின்… Read More »தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த திட்டம்…

எம்எல்ஏ-வுக்கு பாலாபிஷேகம் செய்த ஊர்மக்கள்…. நெகிழ்ச்சி…

  • by Authour

ஆந்திரா, பி.சக்காபள்ளியில் எம்எல்ஏ-வுக்கு ஊர் மக்கள் பாலாபிஷேகம் செய்தனர். 25 ஆண்டுக்கு பின் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது. தேர்லின் வாக்குறுதியை நிறைவேற்றியதால் பொதுமக்கள் அனைவரும் எம்எல்ஏவுக்கு மகிழ்ச்சியோடு பாலாபிஷேகம் செய்தனர். ஆடல் பாடலுடன் எம்எல்ஏவை … Read More »எம்எல்ஏ-வுக்கு பாலாபிஷேகம் செய்த ஊர்மக்கள்…. நெகிழ்ச்சி…

error: Content is protected !!