Skip to content

June 2023

கரூர் அருகே 2 வா௧னங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…. 4 பேர் பலி..

  • by Authour

புதுக்கோட்டையில் உள்ள குலதெய்வ கோவிலில் வழிபாட்டை முடித்துவிட்டு பொள்ளாச்சி கிணத்துக்கடவிற்கு தோஸ்த் வாகனத்தில் பத்து நபர்கள் ஊருக்கு சென்று கொண்டு இருந்தபோது, காங்கேயத்திலிருந்து திருச்சிக்கு தார் ஏற்றி சென்ற வாகனமும் கரூர் மாவட்டம் தென்னிலை… Read More »கரூர் அருகே 2 வா௧னங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…. 4 பேர் பலி..

இன்று கடைசி நாள்’ உலக டெஸ்ட் சாம்பியன் யார்? ..

ஆஸ்திரேலிய அணி 84.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. அப்போது அலெக்ஸ் கேரி 66 ரன்னுடன் (105 பந்து, 8 பவுண்டரி) ஆட்டம் இழக்காமல்… Read More »இன்று கடைசி நாள்’ உலக டெஸ்ட் சாம்பியன் யார்? ..

இன்றைய ராசிபலன்… (11.06.2023)…

இன்றைய ராசிப்பலன் –  11.06.2023 மேஷம் இன்று உங்களுக்கு திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்கள் உங்களின் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள். ரிஷபம் இன்று பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குறைவில்லாமல் இருக்கும். பிள்ளைகள் கலைத்துறையில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். வியாபாரத்தின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். இதுவரை வராத கடன்கள் வசூலாகும். மிதுனம் இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் மீண்டும் தொடரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். கடகம் இன்று உங்கள் ராசிக்கு காலை 8.46 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் உண்டாகும். உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் பொருளாதார நிலை சற்று மந்தமாக இருந்தாலும் மதியத்திற்கு பிறகு நல்லது நடக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிம்மம் இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திடீர் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு காலை 8.46 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். வெளி இடங்களில் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை. கன்னி இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அனுபவமுள்ளவர்களின் அறிவுரையால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் விருப்பங்கள் எளிதில் நிறைவேறி மகிழ்ச்சியை அளிக்கும். துலாம் இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் கிடைக்கும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபகாரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் சீராகும். விருச்சிகம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். நெருங்கியவர்களால் மன சங்கடங்கள் ஏற்படலாம். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். எதிர்பாராத உதவிகளால் நெருக்கடிகள் விலகி தேவைகள் பூர்த்தியாகும். தனுசு இன்று பிள்ளைகளிடம் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும். குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மகரம் இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். கும்பம் இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பெரியவர்களின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை தரும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீட்டில் பெண்களின் பணி சுமை குறையும். மீனம் இன்று உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை அதிகமாகும். வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனை தரும். வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் தீரும்.

திருச்சி அருகே திடீரென தீ பற்றி எரிந்த பனைமரம்… பரபரப்பு

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் வட்டம் ஸ்ரீராம சமுத்திரம் அங்காள பரமேஸ்வரி கோவில் அருகே சாலை ஓரத்தில் உள்ள பனை மரங்களில் திடீரென தீப்பிடித்தது . தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் மாணிக்கம்… Read More »திருச்சி அருகே திடீரென தீ பற்றி எரிந்த பனைமரம்… பரபரப்பு

போலி பத்திரம் தயாரித்து 1000 கோடி சொத்துக்களை சுருட்டியவர் குண்டாசில் கைது..

திருச்சி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் சமயபுரம் சுற்று வட்டார பகுதியில் போலி பத்திரம் தயாரித்து அரசு அதிகாரிகளின் உதவியோடு 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ஏமாற்றிய இளையராஜா கைது செய்து சிறையில்… Read More »போலி பத்திரம் தயாரித்து 1000 கோடி சொத்துக்களை சுருட்டியவர் குண்டாசில் கைது..

கரூர் அருகே கிணற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கூடலூர் ஊராட்சி ராக்கம் பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் கமலராஜா. வயது 15. இவர் காராம்பட்டியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துள்ளார். இவர்களது தாய் தந்தை… Read More »கரூர் அருகே கிணற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி…

கரூரில் ஒயிலாட்டம்… 250-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் நடனம்…

கரூர் அடுத்த வெண்ணைமலையில் அமைந்துள்ள அட்லஸ் கலையரங்கம் மைதானத்தில் கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஈசன், வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. இதில் 250-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் பாரம்பரிய… Read More »கரூரில் ஒயிலாட்டம்… 250-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் நடனம்…

திருச்சியில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்… 5 நபர்கள் கைது…

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப்பொருட்கள் ஆட்டோவில் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் கிராப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் வாகன… Read More »திருச்சியில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்… 5 நபர்கள் கைது…

பெரம்பலூரில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றம்…

மக்கள் நீதிமன்றத்தில் ஒரு அமர்வு மற்றும் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் பெரம்பலூர் சார்பு நீதிபதி A.அண்ணாமலை மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிபதி மகாலட்சுமி கலந்து கொண்டனர் சமரச பேச்சுவார்த்தைக்கு 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் எடுத்துக்… Read More »பெரம்பலூரில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றம்…

துறையூர் அருகே 13 வயது பள்ளி மாணவன் மாயம்…

திருச்சி மாவட்டம் துறையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட அம்மாபட்டி கிராமத்தில் வசிப்பவர் தியாகராஜன் பானுமதி தம்பதியினர் இவர்களுக்கு கோபி ஸ்ரீ என்ற 13 வயது மகன் உள்ளார் இவர் துறையூரில் உள்ள ஒரு தனியார்… Read More »துறையூர் அருகே 13 வயது பள்ளி மாணவன் மாயம்…

error: Content is protected !!