Skip to content

June 2023

பந்தய போட்டி… சீறி பாய்ந்த காளைகள், குதிரைகள் ..

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மைலாடி ஊர் பொதுமக்கள் மற்றும் ரேக்ளா சங்கத்தினர் சார்பில் மாபெரும் எல்கை பந்தய போட்டி நடைபெற்றது. இதில் மாடுகளுக்கான தேன் சிட்டு மாடு, சிறிய ஒத்தை மாடு, பெரிய… Read More »பந்தய போட்டி… சீறி பாய்ந்த காளைகள், குதிரைகள் ..

இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.இதனை… Read More »இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா…

கோவிலில் அகல்விளக்கு தீ ……சுடிதாரில் பிடித்து பள்ளி மாணவி பலி

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே கொட்டையூர் நரசமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (47). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஹேமாவதி (15). இவர் 10-ம் வகுப்பு படித்து… Read More »கோவிலில் அகல்விளக்கு தீ ……சுடிதாரில் பிடித்து பள்ளி மாணவி பலி

நாகை அருகே அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதியதில் 20 பேர் படுகாயம்

திருவாரூரில் இருந்து நாகை்கு அரசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. சிக்கல் அடுத்த பொரவச்சேரி அருகே பேருந்து வந்துக் கொண்டிருந்த போது திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகை நோக்கி சென்ற பேருந்து அரசுப் பேருந்தை முந்தி… Read More »நாகை அருகே அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதியதில் 20 பேர் படுகாயம்

அமைச்சர் அலுவலகம் அருகே புதைகுழியில் சிக்கிய லாரி..

திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்து புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி சாஸ்திரி சாலை முழுவதும் புதிய தார் சாலை அமைக்கும் பணி… Read More »அமைச்சர் அலுவலகம் அருகே புதைகுழியில் சிக்கிய லாரி..

நாளை பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி சிறப்பு பஸ்கள் இயக்கம்…

  • by Authour

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் மேலாண் இயக்குநா் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோடை விடுமுறை முடிந்து வருகிற 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்பும் வகையில்… Read More »நாளை பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி சிறப்பு பஸ்கள் இயக்கம்…

பூலாம்பாடி ஸ்ரீ திரெளபதி அம்மன் கோவிலில் ஜீலை 23ம் தேதி வருடாபிஷேக விழா…

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தில் எழுந்தளிருள்ள ஸ்ரீதிரெளபதி அம்மன் ஆலையத்தில் கடந்தாண்டு, மஹா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. மஹா கும்பாபிஷேகம் நடைப்பெற்று ஓராண்டு நிறைவுற்ற நிலையில், வருடாபிஷேக விழா மற்றும் ஊரணி பொங்கல்… Read More »பூலாம்பாடி ஸ்ரீ திரெளபதி அம்மன் கோவிலில் ஜீலை 23ம் தேதி வருடாபிஷேக விழா…

திருச்சி அருகே மின் தடையை கண்டித்து பொதுமக்கள் தீடீர் சாலை மறியல்…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள காசுகடைத் தெருவில் மின்தடை கண்டித்து திருச்சி துறையூர் சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மணச்சநல்லூரில் உள்ள காசுகடைத்தெருவில் நேற்று மதியம் 2 மணி… Read More »திருச்சி அருகே மின் தடையை கண்டித்து பொதுமக்கள் தீடீர் சாலை மறியல்…

நுகர்பொருள் குடோனில் அரசு அதிகாரி அரிசி தரம் குறித்துஆய்வு…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான வட்டார குடோனில் பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார் ஆய்வு மேற்கொண்டார். அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சீனி, பருப்பு, ஆயில்… Read More »நுகர்பொருள் குடோனில் அரசு அதிகாரி அரிசி தரம் குறித்துஆய்வு…

தருமபுர ஆதீனம் சிவிகை பல்லக்கில் பக்தர்கள் சுமந்துசெல்லும் பட்டணப்பிரவேசம்… போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது..

மயிலாடுதுறை தருமபுர ஆதீனகர்த்தரை சிவிகை பல்லக்கில் அமர வைத்து பக்தர்கள் சுமந்து செல்லும் பட்டணப்பிரவேச கோலாகல விழா நேற்று இரவு ஆதீனத்தில் நடைபெற்றது. . தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் தங்க ருத்ராட்சை… Read More »தருமபுர ஆதீனம் சிவிகை பல்லக்கில் பக்தர்கள் சுமந்துசெல்லும் பட்டணப்பிரவேசம்… போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது..

error: Content is protected !!