Skip to content

June 2023

ஸ்ரீரங்கம் பெண் எஸ்.ஐயிடம் தகராறு….3பேர் கைது

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் வெண்ணிலா. இவருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், திருவளர்ச்சோலை பகுதியில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை… Read More »ஸ்ரீரங்கம் பெண் எஸ்.ஐயிடம் தகராறு….3பேர் கைது

திருச்சி மாநகரில் நாளை மின்தடை….

திருச்சி மாநகரில் நாளை (13.06.2023) செவ்வாய்க்கிழமை அன்று காலை 09:45 மணி முதல் மாலை 04.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மெயின்கார்டுகேட் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கரூர் பைபாஸ்… Read More »திருச்சி மாநகரில் நாளை மின்தடை….

பிபோர்ஜாய்….. சூப்பர் புயலாக மாறியது…..முன்னெச்சரிக்கை…. பிரதமர் மோடி ஆலோசனை

அரபிக் கடலில் மையம் கொண்டிருந்தது பிபோர்ஜாய் புயல். இந்த புயல் தீவிர புயலில் இருந்து அதி தீவிர புயலாக மாறியது. தற்போது சூப்பர் புயலாக பைபர்ஜோய் உருவெடுத்துள்ளது. இப்புயல் ஜூன் 15-ந் தேதியன்று குஜராத்-… Read More »பிபோர்ஜாய்….. சூப்பர் புயலாக மாறியது…..முன்னெச்சரிக்கை…. பிரதமர் மோடி ஆலோசனை

புத்தம் புதிதாய் ஜொலிக்குது கல்லணை…….. தண்ணீர் திறப்பு எப்போது?

  • by Authour

காவிரி பாசன பகுதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் இன்று(திங்கட்கிழமை) முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இன்று திறக்கப்படும் தண்ணீர் தஞ்சை அருகே உள்ள கல்லணைக்கு 3 நாட்களில் வந்து சேரும்… Read More »புத்தம் புதிதாய் ஜொலிக்குது கல்லணை…….. தண்ணீர் திறப்பு எப்போது?

பாபநாசம் காளத்தீஸ்வரர் கோயிலில் மாணவ-மாணவியர்கள் வழிபாடு….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே அய்யம்பேட்டை அடுத்த புரசக்குடி, அருள் தரும் ஞானாம்பிகை உடனாகிய அருள் மிகு காளத்தீஸ்வரர் திருக் கோயிலில், தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகு 6 முதல் 12 ஆம் வகுப்பு… Read More »பாபநாசம் காளத்தீஸ்வரர் கோயிலில் மாணவ-மாணவியர்கள் வழிபாடு….

தமிழருக்கு பிரதமர் வாய்ப்பு….. மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். குறுவை சாகுபடிக்காக 90 ஆண்டுகளில் 19வது முறையாக ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 12 டெல்டா மாவட்டங்களில்… Read More »தமிழருக்கு பிரதமர் வாய்ப்பு….. மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி

ரூ.83ஆயிரம் கோடியில் எப்படி ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்….அன்புமணிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி

  • by Authour

மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று   கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கோவை மாநகராட்சியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க  சிறப்பு… Read More »ரூ.83ஆயிரம் கோடியில் எப்படி ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்….அன்புமணிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் துவக்கி வைத்தார்..

புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து குழந்தை  தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று துவக்கி வைத்து கலந்து கொண்டார். உடன் மாவட்ட வருவாய்… Read More »குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் துவக்கி வைத்தார்..

தஞ்சையில் மேள தாளங்கள் முழங்க மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு…

திருமண விழா போல் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளை தஞ்சாவூர் கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியைகள் மேல தாளங்கள் முழங்க ரோஜா பூ சாக்லேட் கொடுத்து அன்புடன் வரவேற்ற நிகழ்வு நடைபெற்றது.… Read More »தஞ்சையில் மேள தாளங்கள் முழங்க மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு…

உற்சாகத்துடன் மாணவர், மாணவிகள் பள்ளி வருகை….

  • by Authour

கரூர் மாவட்டம் முழுவதும் 200க்கும் மேற்ப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளது. கோடை விடுமுறை மே 1 ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி… Read More »உற்சாகத்துடன் மாணவர், மாணவிகள் பள்ளி வருகை….

error: Content is protected !!