Skip to content

June 2023

உலக கோப்பை கிரிக்கெட்…இந்தியா– பாக். அக்டோபர் 15ல் மோதல்

இந்திய கிரிக்கெட் வாரியம் வரைவு அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் வாரியத்துடன் பகிர்ந்து கொண்டது. அடுத்த வார தொடக்கத்தில் இறுதி அட்டவணை வெளியிடப்படும்.  இந்திய கிரிக்கெட் அணி தனது 2023 ஒருநாள் உலகக் கோப்பை முதல்… Read More »உலக கோப்பை கிரிக்கெட்…இந்தியா– பாக். அக்டோபர் 15ல் மோதல்

திருச்சியில் 19வயது பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த  தெத்தூர் பகுதியைச் சேர்ந்த பழனி. இவரது மகள் சௌந்தர்யா (19) மேல்நிலைப் பள்ளி படிப்பை முடித்துள்ளார். இந்நிலையில் இவரை அதே பகுதியைச் சேர்ந்த பேக்கரி மாஸ்டரான சேவகன் மகன்… Read More »திருச்சியில் 19வயது பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது…

திருச்சியில் 5 மாணவிகள் மலையேற்ற பயிற்சியில் வெற்றி..

தமிழகத்தில் இன்று 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பிறகு திறக்கப்பட்டது இதனால் பள்ளி வகுப்பறைகள் மாணவ மாணவிகளுக்கு தயார் நிலையில் இருந்தன. இன்று பள்ளி மீண்டும்… Read More »திருச்சியில் 5 மாணவிகள் மலையேற்ற பயிற்சியில் வெற்றி..

அஸ்வினை ஏன் சேர்க்கவில்லை….இந்திய அணியை துளைத்தெடுக்கும் கிரிக்கெட் ஜாம்பவான்கள்

  • by Authour

உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 5 நாட்கள் நடந்தது. இதில் இந்தியாவும், அஸ்திரேலியாவும் மோதின. இதில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இந்திய அணி மோசமான… Read More »அஸ்வினை ஏன் சேர்க்கவில்லை….இந்திய அணியை துளைத்தெடுக்கும் கிரிக்கெட் ஜாம்பவான்கள்

அடுத்த பிரதமர் ராகுல் 71%, ……மோடி 27%… தமிழ்நாட்டில் நடந்த கருத்து கணிப்பு முடிவு

பிரதமர் பதவி தொடர்பாக தந்தி டிவி கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.  தமிழ்நாடு, புதுச்சேரியில் 2,500 பேரிடம்  கருத்து எடுக்கப்பட்டு உள்ளது. இக்கருத்து கணிப்பில் இந்தியாவின் சுமூக நிலைத்தன்மைக்கு நாட்டின் அடுத்த… Read More »அடுத்த பிரதமர் ராகுல் 71%, ……மோடி 27%… தமிழ்நாட்டில் நடந்த கருத்து கணிப்பு முடிவு

புதுகை குறைதீர் கூட்டம்….. பயனாளிகளுக்கு தையல் மிஷின் வழங்கிய கலெக்டர்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று (12.06.2023) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாவட்ட கலெக்டர்  மெர்சி ரம்யா,  பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் மிஷினை… Read More »புதுகை குறைதீர் கூட்டம்….. பயனாளிகளுக்கு தையல் மிஷின் வழங்கிய கலெக்டர்…

அரியலூரில் கலெக்டர் தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு… Read More »அரியலூரில் கலெக்டர் தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி…

ஆந்திரா….லாரி மீது கார் மோதல்…. குழந்தை உள்பட 6 பேர் பலி

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து ராஜமுந்திரிக்கு புறப்பட்ட கார் நல்லஜர்லா மண்டல் அனந்தபள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற லாரி மீது… Read More »ஆந்திரா….லாரி மீது கார் மோதல்…. குழந்தை உள்பட 6 பேர் பலி

கிண்டி பல்நோக்கு மருத்துவமனை…. 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

சென்னை கிண்டியில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 15ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். ரூ.240 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன் பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. கடந்த 5-ஆம் தேதியே… Read More »கிண்டி பல்நோக்கு மருத்துவமனை…. 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு ரிசல்ட்

இந்தியா முழுவதும் கடந்த மே மாதம் 28ம் தேதி நடைபெற்ற யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் http://www.upsc.gov.in என்ற இணைய தளத்தில் விபரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் சந்தேகங்களுக்கு 011-23385271, 011-23098543… Read More »யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு ரிசல்ட்

error: Content is protected !!